1450 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்காவில் உள்ள ஜபலே நூர் என்று சொல்லப்படக்கூடிய மலையில் அமைந்திருக்கும் ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக திருக்குர்ஆன் வசனம் இறங்கியது.
19 сен 2024