#திருவாசகம் #மாசிலாமணீஸ்வரர் #மார்கழி #thirumullaivoyal #தொண்டைமான் #masilamani மாணிக்கவாசகர் அருளிய - திருவாசகம்
5. #திருச்சதகம் (சுட்டறுத்தல்)
தலம் : திருப்பெருந்துறை
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
#வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.
12 сен 2024