Тёмный

#திருச்சதகம் 

திருவடி
Подписаться 1,6 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

#திருவாசகம் #மாசிலாமணீஸ்வரர் #மார்கழி #thirumullaivoyal #தொண்டைமான் #masilamani மாணிக்கவாசகர் அருளிய - திருவாசகம்
5. #திருச்சதகம் (சுட்டறுத்தல்)
தலம் : திருப்பெருந்துறை
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
#வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@debopammandal7675
@debopammandal7675 6 месяцев назад
OM JAY SHIVAPARBATI NAMAH 🙏🙏🙏🙏🙏🙏
@murugesans8293
@murugesans8293 8 месяцев назад
ஓம் சரவண பவ❤❤❤❤❤
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 месяцев назад
🙏🌹🍀🍀🍀🙏🌷📿சிவாய நம🌹❤🌹🙏
@RSRVRR
@RSRVRR 3 месяца назад
Siva Siva potri appa
@sudakararumugam6621
@sudakararumugam6621 3 месяца назад
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா திருநாவுக்கரசு சுவாமிகள் நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே விளக்கவுரை திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன ஓம் நமசிவாய ஓம்
@Thiruvadi.
@Thiruvadi. 3 месяца назад
சிவசிவ பெருமானின் பெருங்கருணை🙏🙏🙏🙏🙏
Далее
Authra tharisanam nataraja perumale
1:13
Просмотров 9 тыс.