திருச்சி தமிழ்நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும் நகர்புற குழுமமாகவும் இருக்கிறது. திருச்சி நகரம் தமிழ்நாட்டின் பழமையான வசிப்பிடங்களில் ஒன்றாகும். இது ஒரு வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது மற்றும் பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. திருச்சியில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி பார்க்கும் மிக முக்கியமான இடங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
www.dinakaran.com
Facebook : / dinakarannews
Twitter : / dinakaranonline
Instagram : / dinakarannews
Google Plus : plus.google.co...
App: goo.gl/h3Wrnh
12 сен 2024