எங்க வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்மணிக்கு குழந்தை இல்லை. என் அம்மா அந்த பெண்னை பெரியபாளையம் அம்மன் கோவிலில் மடி பிச்சை எடுக்க வைத்தார். இப்பொது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த பெண்ணின் பெற்றோர் இன்றும் வாழ்த்துவர்
ஓம் திருச்செந்தில் ஆண்டவா போற்றி போற்றி. அப்பனே முருகா கருணை கடலே எனக்கும் மடிபிச்சை எடுக்க அருள் புரிவாய் அப்பனே முருகா என் கடன் விரைவில் அடைய வேண்டும் உடல் நலத்துடன் வாழ அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
ஓம் முருகா திருச்செந்தூர் வரேன்.எந்த தடங்கள் இல்லாமல் வரனும்.மடி பிச்சை எடுக்க வரேன்.என் வாழ்கையை ஒரு பெண் வாழ்ந்து கொண்டு இருக்கீராள்.என் கடையில் வேலை பார்க்கிர பெண் என் கணவரை தன் வசப்படுத்தி வைத்திருக்கிராள். இதநாள கடனாளியா இருக்கேன்.என் கணவர் குடிகாரர் ஆயிட்டார்.வாழ்கையே நிம்மதிஇல்லாமல் இருக்கேன்.போராடி பார்த்துட்டேன்.என்னால ஜெயிக்க முடியல.அதனால மடி பிச்சை எடுக்க வரேன்.முருகா அப்பா முருகா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி... கந்த சஷ்டி முருகா... ஆண் குழந்தை வேண்டி .. உம் வாசல் முன் மடி பிச்சை கேட்கிறேன்... திருச்செந்தூர் முருகா...ப.தேன்மொழி தேக.நிலாழினி க.கனகராஜூ திருச்சி
Sathiyamana unmai... Naa 5 days tiruchendur la kantha shasti la madi picha adutha first 2 days picha adukum pothu alugaiya vanthuchu aana 5 days madi picha aduthuda epa railway la TTE ah job ketachi work panidu eruka
Nan nenga sonnamari madipichai eduthen but antha kasa nan enum konjam extra potu sapdu vangi anga irukuravangaluku koduthuten nanga atha sapdala parava ilaya
இந்த விடயத்தினை கொண்டுவந்தே ஆண்டாள் சொக்கலிங்கம் அவர்கள் தான் ஆனால் இன்று வந்த சில வண்டுகள் இந்த விடயத்தினை பேசுகின்றது... மடி பிச்சை அனைவரும் எடுக்க முடியாது மற்றும் அதில் பல சூட்சுமங்கள் உள்ளது...பேராசை மற்றும் சுயநலத்துக்கு மடிபிச்சை எடுத்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்... இது என் முழுஅனுபவ உண்மை... என் மரணமே நிகழலாம்... இது சார்ந்த எந்த கேள்விகளுக்கும் நான் பதில் தர தயாராக உள்ளேன்.. இன்று வந்த சில வண்டுகள் பேச்சினை கேட்டு வாழ்க்கையினை முடித்துகொள்ள வேண்டாம் மக்களே.. ...
பரிகாரம் இல்லாத முறையாக ஜோதிடம் பார்க்கும் நபரை அணுகவும். சிலருக்கு சொந்த தொழிலில் வருமானம் வராது கமிஷன் தொழில் அல்லது சிலர் கீழ் தொழில் செய்யும் விதி உள்ளதா என்று அறிந்து வாழ்க்கையினை நல்வழிபடுத்தி கொள்ளவும். நன்றி
ஐய்யா வணக்கம் சிவாயநம நான் ஒரு ஓவியர் பெயின்டிங் வேலைகள் அனைத்தும் செய்து வருகிறேன் நான் வேலை கற்றுக் கொன்ற வருடம் 1986/95 க்குள் கற்றுக் கொண்டேன் நான் சின்ன வயசில் இருந்தே என் அப்பா கூட இருந்து விவசாயவேலைகள் அனைத்தும் கற்றுக்கொண்டேன் இத்தனை வேலைகள் செய்தும் என்னால் பணம் சமபாதிக்கவே முடியவில்லை ஐய்யா வேலைகள் செய்தாள் பேசியபணத்த வரமாட்டாங்க இல்லை வேலையை செய்ய விடமாட்டாங்க வேலை பாதியிலே நின்று விடும் இவ்வளவு நாளாக இது தெரியல சாமி ஐய்யா குருவே நான் நிறறையதடவை தற்கொலை செய்துகொள்ளை முயற்ச்சி செய்து இருக்கிறேன் மருந்தும் குடித்துஇருக்கிறேன் நான் இப்போதுதான் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்று வந்தேன் ஐய்யா இது எனக்கு. தெரியல சாமி மடிபிச்சை நிரைய பேருக்கு நான்போட்டிருக்கேன் ஆனால் இந்த ரகசியம் எனக்கு தெரியல சாமி இந்த வீடியோவை பார்த்த போதுதான் தெரிந்தது எனக்கு இந்த மடிப்பிச்சையின் ரகசியம் தெரியவில்லை நான் தற்க்கொளளை செய்து கொள்ள முயர்ச்சி செய்த இருக்கிரேன் ரொம்ப நன்றி ஐய்யா வணக்கம் சிவாயநம வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
சார் ஒர் அம்பாள் கோவில் கட்டிஇருக்கேன் சார் இது வரை நன்கொடையாக பெற்று கும்பாபி சேகம் மாசி 18வச்சிருக்க சார் கும்பாபிஷேகத்துக்காக மடியேந்தி யாசகம் எடுக்கலாமா சார் நான் பையன் 26வயது ஆச்சூ🙏🙏🙏🧡
அவர் அவர் கர்மாவை அவர் தான் அனுபவிக்க வெண்டும் பரிகாரம் செய்வது வீன் வேலை என் அனுபவத்தில் சுமார் 15 ஆண்டுகளாக கர்ம வினை ஆட்டிபடைக்கிறது திரு வோடு இல்லை
Last month I went to Tiruchendur and did Madi pitchai. The beggars and securities insulted me a lot and chased me from there. I felt very bad. Please guide me
நான் பழனி முருகன் கோவிலுக்கு 105 நாள் விரதம் இருந்து சென்று வந்தோம். என் ஒரே செல்ல மகள் வயது 22 திடீரென உடம்பு முடியாமல் இருந்து 50நாள் முன் இறந்து விட்டாள் முருகனை என் பிள்ளையை காப்பாற்ற முடியவில்லை அப்படியிருக்க மருத்துவர்களால் எப்படி காப்பாற்ற முடியும். என் மகள் மிகுந்த கடவுள் பற்றுள்ளவள்.முருகா,முருகா என்று இருப்பாள்.அந்த முருகனை அவள் உயிரை பறித்துவிட்டார்.இதனை நான் மனவேதனையுடன் தான் எழுதிகிறேன். பழனியாண்டவர் எங்களை மோசம் பண்ணி விட்டார்.