இப்படி சொல்லி எல்லாருமே பௌர்ணமி பூஜைக்கு திருச்செந்தூர் போறாங்க நான் போன மாசம் போகும்போது சாமி பார்க்கவே முடியல அந்த அளவுக்கு கூட்டம் இருந்துச்சு எல்லாரையும் கேட்டாக்க நான் வந்து யூடூப் பார்த்து வந்தேன்னு சொல்றாங்க கூட்டம் அதிகமா இருக்குதுங்க சாப்பிட ஹோட்டல்ல சாப்பாட்டு கிடைக்க மாட்டேங்குது இலவச தரிசனம் நிறைய கூட்டம் 5 மணி நேரம் நிற்க வேண்டியது இருக்குதுங்க பௌர்ணமி அன்னிக்கு கோயிலுக்கு போனால் ரொம்ப பொறுமை வேணுங்க