அருமை நண்பரே. உன் துன்ப நேரத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்காக... என்ற இறை வசனத்திற்கு ஏற்ப.. சிறப்பான படைப்பு. தாவீதுக்கு இறைவன் இரங்கியது போல் என்று கோடிட்டு காட்டியது மேலும் சிறப்பு. அருமை.. அருமை.. நன்றிகளும் வாழ்த்துக்களும் நண்பரே..👏👏👏💐💐💐👍👍👍💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🌹🌹🌹