#திருநீறு #விபூதி #Vibhuti
திருநீறு வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்|Benefits of wearing Thiruneeru
• திருநீறு வைப்பதனால் ஏற...
வாரியார் சுவாமிகள் திருநீறு பற்றிக் கூறியது
• திருநீறு ஏன் வைக்க வேண...
Why we should wear Thiruneeru/Vibhuti?
• Spiritual Info 8 - Whe...
Can we wear Thiruneeru during Death/Birth Theetu & Mensuration period?
• Spiritual Info 9 - Can...
திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும்.
திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன.
நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும்.
திருநீறினை அணியாமல், சிவாலய வழிபாடு செய்யாமல் போகும் பிறவி வீணானது. எனவே திருநீறினை அணிந்து சிவாலய வழிபாடு செய்து வரவேண்டும்.
திருநீறினை பூசிய உடல் சிவாலயத்திற்கு சமமானது.
18 апр 2020