இந்த கோவிலுக்கு போகும் வழி: திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகில் சிறுகனூர் என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். முக்கிய குறிப்பு: பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அது தான் முறையான வழிபாடு. அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ரபாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். காசி விஸ்வநாதர் ஆலயம் வரை 30 ரூபாய் ஷேர் ஆட்டோவில் வாங்குவார்கள். வியாழக்கிழமை அன்று தான் செல்ல வேண்டும். குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள். மேலும் தகவலுக்கு என் கைப்பேசி எண: 9884742019, 7358234746.
காலை வணக்கம் நாங்கள் இந்த கோவில் கேள்விபட்டேன் உடனே புறப்பட்டு சாமி தரிசனம் செய்கின்றோம் எங்களுக்கும் நன்மை கிடைக்கும் நன்றி அன்புடன் உங்கள் நாகராஜசோழன்
அய்யா நான் ஒருமுறை தான் சென்றேன் ஆனால் அந்த பிரம்மபரிஈஸ்வர ரை தரிசனம் செய்யமுடிவில்லை நேரம் ஆகிவிட்டதால் மூடி விட்டாங்க ஆனால் நான் பிரம்மதேவரிடம் வைத்த கோரிக்கயை கண்டிப்பாக நிறைவேற்றுவார் நம்பிக்கை எனக்கு இருக்கு ஆகாச கருடன் கிழங்கு ஒன்று வாங்கி வந்தேன் நான் துபாய் வர வேண்டிய நாள் அன்று அந்த கருடன் கிழங்கை என்னால் என் வீட்டு வாசலி்ல் கட்ட முடியல இருப்பினும் எனது மனைவி வீட்டு முன் வாசலில் கட்டிட்டாங்க இப்பாே ஐந்து மாதம் ஆகுது அது இப்போ வளர்ந்து கொடிபோல் வளர்கிறது இது என்னவாக இருக்கும் கொஞ்சம் தெரியபடுத்துங்க
Om ganeshaya namah Om shivaya namah Om namah shivaya Om brahma devaya namo namah Om namo Narayana Om venkatesaya namah Jai shree ram Jai sita ram Jai hanuman Jai ramar sethu bridge
nanga poirukom nejamave inga Poona nallathu nadathuruku enga family la intha video patha ellarum ponga kandipa unga familylaiyum nallathu nadakum om pramathevare namaga
nearer to this place another temple called omandhur kamakshi amman temple,which is also famous by its uniqueness... here agni worship is predominant, no idol worship...
I went there with the horoscope of me and my son. You missed this information. You should take your horoscope in an envelope and keep it under brahma's feet. It is believed that when you get it back, your karma is reduced. You get what you trust. May God bless all!
இந்த கோவிலுக்கு போகும் வழி: திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகில் சிறுகனூர் என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். முக்கிய குறிப்பு: பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அது தான் முறையான வழிபாடு. அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ரபாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். காசி விஸ்வநாதர் ஆலயம் வரை 30 ரூபாய் ஷேர் ஆட்டோவில் வாங்குவார்கள். வியாழக்கிழமை அன்று தான் செல்ல வேண்டும். குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள். மேலும் தகவலுக்கு என் கைப்பேசி எண: 9884742019, 7358234746.
ஓம் நமசிவாய! புண்ணிய திருத்தலமாம் திருப்பட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீசுவரர் கோவிலுக்கு அருகில் அற்புதமான இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அரசின் அங்கீகாரம் பெற்ற அழகிய வீட்டு மனைகள் ! ஆன்மிக திருத்தலத்தில் குடியேறி ஆத்ம திருப்தியுடன் வாழ நினைப்பவர்கள் பதிலளிக்கவும். நன்றி, வாழ்க வளமுடன்!
திருப்பதி போன திருப்பம்தான் வரும்! | ஆனா திருப்பட்டூர் வந்தா தலையெழுத்தே மாறும்! .....Dont put such title to get more views....after visiting திருப்பட்டூர் everyone become Rich?
இந்த கோவிலுக்கு போகும் வழி: திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகில் சிறுகனூர் என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். முக்கிய குறிப்பு: பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அது தான் முறையான வழிபாடு. அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ரபாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். காசி விஸ்வநாதர் ஆலயம் வரை 30 ரூபாய் ஷேர் ஆட்டோவில் வாங்குவார்கள். வியாழக்கிழமை அன்று தான் செல்ல வேண்டும். குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள். மேலும் தகவலுக்கு என் கைப்பேசி எண: 9884742019, 7358234746.