எவ்வளவுதான் ஆசையாக கணவரிடம் ஒரு மனைவி இருந்தாலும் அந்தக் கணவர் தன் மனைவி மீது அக்கறை காட்டுவதில்லை மாறாக அடுத்த பெண்ணிடமே அக்கறை காட்டுகிறார்கள் கணவனிடம் மனைவி ஏமாந்து போகிறாள் பாசத்திற்காக கணவன் தன் மனைவியை விட்டுவிட்டு அடுத்த பெண்ணிடம் அக்கறையுடன் இருக்கின்றான். இதுதான் உண்மை
இது எல்லாம் சும்மா. மனைவி என்ன தான் பாசமா நடந்து கொண்டாலும் சில ஆண்கள் சல்லாபமா அடுத்தவரின் மனைவி என்று தெரிந்தும் அவளுடன் கொஞ்சி கொஞ்சி பேசுவார்கள். ஆனால் மனைவியுடன் பேச மறுப்பார்கள்.
கண்ணகி அடிக்க மாட்ட, தன்னை அவமான படுத்த மாட்டா, தனக்கு துரோகம் நினைக்க மாட்டாள். எல்லாத்துக்கும் மேல எத்தனை வருஷம் கழிச்சி வந்து கூப்பிட்டாலும் வா என்றால் வருவாள் அப்படிங்கிற தைரியம்.