@@balankulangara கன்னடனுக்கும் திருமந்திரத்துக்கும் என்னடா தொடர்பு ? அவன் என்ன சைவானா ?இல்லை சசித்தாந்தியா?இந்த காணொளியைப் பார்த்து விட்டு புலம்புடா வெங்காயம். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qiZ-p49dYpI.html
என்ன ஒரு அற்புதமான மனிதன் அண்ணாமலை அவரகள்.அற்புதமான உரை.இளைஞர்களுக்கு புரியும் வகையில் அவர் பேசியிருப்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல சிறு குழைந்தை களுக்கும் படிக்காதவர்களுக்கும் இதை பின்பற்ற வேண்டும் என்று தேடும் அளவுக்கு பேசியிருக்கிறார்.அற்புதம் அற்புதம். ஜெய்ஹிந்த் ஜெயபாரத்
தினமும் பிரார்த்தனை செய்வோம், 2026 ல் அனைத்து சூழல்களும் சாதகமாக அமைந்து, திரு.அண்ணாமலை அவர்கள் தமிழக மண்ணின் முதல்வராக அமர்ந்து ஆட்சி செய்ய அருள்புரிய வேண்டும். அனைத்து நீர்,நில, மலை, மணல், ஆறு,குளம், மரம், மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். சைவமும் , வைணவம் தழைத்தோங்க வேண்டும்.
ஆஹா !! அண்ணாமலை !! என்ன மனுசன்யா இவர் ? எந்த டாப்பிக்கையும் விட்டு வைக்க மாட்டார் போல ? அனைத்தும் குறித்து அலசி,ஆராய்ந்து அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை எத்தகைய அறிவாற்றல்!! நிறைய படிக்கிறார் என்பது மட்டும் மிக தெளிவாக புரிகிறது!! இவருக்கு தான் எவ்வ........ளவு தொடர் வேலைப்பளு !! அனைத்துக்கும் இடையே இவருக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது ? மனுசன் தூங்குவாரா !! மாட்டாரா !! பிரமிக்க வைக்கிறது !! ஈங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் !!.......
இந்த தமிழ் மண்ணும் 🙏 இந்த தமிழ் மக்களும் 🙏 முழு மனதுடன் ஏற்று வரவேற்கும் 👍👍👍 உயர் கல்வி பயின்ற இளம் தலைமுறை தலைவர் 🙏🙏🙏 இந்த தமிழ் மண்ணின் மைந்தன் 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 இந்த தமிழ் மண்ணின் அடையாளம் 🙏 இந்த தமிழ் மண்ணின் எதிர்காலம் 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
இந்த நூற்றாண்டில் தமிழக மக்களுக்கு கிடைத்த அற்புதமான ஒரு மனிதர் பொக்கிஷம் எந்த துறையிலும் இவரின் அறிவு திறன் வியப்பாக இருக்கிறது இது போன்ற தலைவர்கள் நம் தேசத்தை வழிநடத்த வேண்டும், இறைவன் இவர்க்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும், வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
இவர்தாண்டா தலைவர்!! என்ன ஒரு அற்புதமான, நேர்த்தியான், எல்லாவற்றையும் புரிந்த, எல்லோருக்கும் புரிய வைக்கிற பேச்சு!! திரு. அண்ணாமலை அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழகத்தையும், இந்தியாவையும் வழி நடத்த வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது.
அண்ணாமலை உன்னை தலைவனாகக் பெற்ற தமிழர்கள் பாக்கியம் செய்தவர்கள். எப்போதும் பணம் ஒன்றையே பேசிக்கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள் மத்தியில் நீங்கள் ஒரு மாணிக்க முத்து.
I don't find any word to praise annamalai. Simply i surrender. Whatever the subject or topic given to him first he analyse and go deep into it and delivering the essense in his way to easily understand by all and make them eager to follow
What a leader ..... T.N.People , should recogmise , the greatness of , Annamalai ji . I don't, understand , Why Ordinary , T.N. People , miss to Utilise the Services of this great man .
தலைவர் சகோதரர் அண்ணாமலை இது போன்ற ஆன்மீக சொற்பொழிவு நடந்த வேண்டும்.இதனால் ஆன்மீக அன்பர்கள் ஆதரவு பெருகும்.நடுநிலை வகிக்கும் நபர்கள் நம்பிக்கை பெற முடியும்.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் கயிலைமலை நாதர் ஆசி கிடைக்கும்.
A beautiful and beneficial address.I don’t know whether Tamilnadu with its support to fake Dravidian ideology deserves such a leader.I wish Tamilnadu matures and reforms itself to deserve such a man as leader.
great speech by Mr. Annamalai K on Thirumanthiram, a renowned talk understandable to an ordinary common individual ! He is gift to Tamilnadu and to India !!
I didn't see any person like Annamalai in this political world. We need Annamalai not only for politics, his way of approaching is needed in all field to the younger generation .
தடையுறாப் பிரமன் விண்டு (விஷ்ணு) ருத்திரன் மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர் பராசக்தி நவில் பரசிவம் என்னும் இவர்கள் இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின் கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே. திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார். குறிப்பு: வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage ) இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும் இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் , கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.
Sir,what a great person like our patriotic brother Mr Annamalai lives in Tamil Nadu.All patriotic tamilans should support our patriotic brother Mr Annamalai.
ANNAMALAI IPS( Ex) is an All' rounder, versatile personality. Let him stand as the Rock in the Middle of the River. Jai Sri Ram Bharat matha ki Jai Om NamaSivaya.
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன். திருமந்திரம் என்ற வார்த்தை உச்சரிக்க இறைவன் அனுமதித்தால் மட்டுமே அதைப் பற்றி பேச முடியும். தாங்கள் இறைவன் குழந்தை. இதில் என்ன ஆச்சரியம். எல்லாம் அவன் செயல். நம்மிடம் ஒன்றுமில்லை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரை.வானுரையும். தெய்வத்துள்வைக்கப்படும். குறள் ஞானம்.கேள்விஞானம். ஆட்சி வழிவகை ஞானம் பெற்ற. உயர்ந்த மனிதன் அண்ணாமலை. இன்றைய தமிழக நிலைப்பாடுகளை திராவிட த்தால்சீரழிந்து.மக்கள்தங்கள்ஞானத்தைஇழந்துவரும்நேரத்தில். அண்ணாமலை தலைமை நமக்கு வேண்டும்.