Тёмный
No video :(

திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல் 

தென்னாடு - Thennadu
Подписаться 21 тыс.
Просмотров 2,8 тыс.
50% 1

திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்

Опубликовано:

 

9 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@lordshivastalks9161
@lordshivastalks9161 11 месяцев назад
ஐயா உங்கள் திருப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@yogaranibalasubramaniyasar7567
@yogaranibalasubramaniyasar7567 10 месяцев назад
அருமையான,ஆழமான,தெளிவான விளக்கம் ஐயா இந்த பேட்டியை செவிவழி கேட்டு கண்விழிகாண வைத்த இறை அருளிற்கு தாள் பணிகிறேன்
@karursaminathaothuvar7825
@karursaminathaothuvar7825 11 месяцев назад
அருமை சிறப்பான பழைமையான விடயங்களை மிகதெளிவோடு விளக்கியுள்ளார் முனைவர்.பாலு அய்யா வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தொண்டு
@6mugamvasi
@6mugamvasi 2 месяца назад
Thiru chitrambalam siva siva
@rvstudio4913
@rvstudio4913 7 дней назад
🙏🙏🙏
@user-gn4wk4nf9u
@user-gn4wk4nf9u 10 месяцев назад
தெய்வீக குருவே வாழ்க.வாழ்த்துக்கள்
@suganthanvarshas9681
@suganthanvarshas9681 10 месяцев назад
ஓம் நமசிவாய, குருவின் திருவடிகள சரணம்..
@DharaniMaruthu-on4sz
@DharaniMaruthu-on4sz 11 месяцев назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏
@UmaaKanna
@UmaaKanna 5 месяцев назад
போற்றி ஓம் நமசிவாய 🙏
@user-lr2jm9ii8u
@user-lr2jm9ii8u 11 месяцев назад
அருமை பழநி சண்முக சுந்தரதேசிகர் ஐயாவை போட்டி எடுங்கள்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 10 месяцев назад
சிவாய நம🙏❤
@parvathinathan4426
@parvathinathan4426 11 месяцев назад
சிவ சிவ அருமையான தகவல்கள்... அண்ணாவுக்கு உரித்தான பாணியில் நன்றாக சொன்னார்கள்
@vejayakumaranjaganathan
@vejayakumaranjaganathan 11 месяцев назад
சிவ சிவ மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி நாதன் வேதியன் ஞான சம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் உகந்தவர் தம்மை வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே. திருச்சிற்றம்பலம்🙏 இம்மை மறுமை எனும் இருமை வாழ்க்கைக்கும் செம்மை நெறிகாட்டும் சிந்தை நெறி - வெம்மைநிலை மாற்றும் உயர் மந்திரமாம் மன்னு திருமுறைகள் போற்றவரும் பொற்புகள் எல்லாம்! 🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 11 месяцев назад
திருச்சிற்றம்பலம்.குருவே சரணம்.
@himathri8185
@himathri8185 10 месяцев назад
திருச்சிற்றம்பலம்❤
@palanisekar3374
@palanisekar3374 11 месяцев назад
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஔவையார் வாக்கு.
@semponarunachalam3368
@semponarunachalam3368 11 месяцев назад
கேதாரத்திற்கு வடபால் உள்ள தேவூர்-வயலூர் கயிலை திரு.திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்திகள் தனக்கே உரிய தான பாணியில் விடயங்களை மிகத்தெளிவாக -தன் சொல்லாட்சியில் பகிர்வது பாராட்டவேண்டும்.
@murugananandham3315
@murugananandham3315 Месяц назад
தஞ்சையில் பண்டாரம் என்று சொல்வது உண்டு
@user-cf6md1vb2c
@user-cf6md1vb2c 26 дней назад
தேன் குரலுக்குச் சொந்தக்காரர் அவர்கள் நமது பாலச்சந்தர் ஓதுவார். அவர் பெருமை ,எப்படிச் சொல்லலாம் என்றால், நடமாடும் நால்வர் பெருமானார், எனலாம்
@alyanvijayalakshmi7311
@alyanvijayalakshmi7311 11 месяцев назад
திருச்சிற்றம்பலம் 🙏🏼
Далее