திருமூலர் அருளிய திருமந்திரம் அற்புதம் . அதைவிட அறியாதவர்களும் அறியவேண்டுமென நினைத்த உங்கள் மதிநுட்பம் அற்புதம்! அற்புதம்!!. நந்திதேவர் திருவருளும், திருமூலர் திருவருளும், எட்டிலும் உறைந்தருளும் சிவபெருமான் திருவருளும், உங்களுக்குக்கிடைக்க வேண்டி வணங்கி வாழ்த்தி உங்கள் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏.
🙏OM NAMASIVAYA. THANK YOU VERY MUCH FOR THIS WONDERFUL INFORMATION AND EXPLANATION. YOU ARE MAKING US TO REALIZE THE TRUTH ABOUT LIFE. TRYING TO REMEMBER THIS ALWAYS. SO THAT WE WILL IMPROVE OURSELVES AS GOOD HUMAN BEINGS. GRATEFUL TO BE BORN IN INDIA, PARTICULARLY IN THIRUVAVADUTHURAI(PUNYA BOOMI). MAY GOD BLESS US ALL TO BECOME PUNYATHMAS🙏
Therumalar Therumantheram Is God SONGS Is Very Great God SONGS. I Am Very Happy That Therumantheram Velakavuri Sotpolevu I'm Hearing FROM You So I'm LISTEN THIS SONGS ❤. Thanks Very Much.
When we become upset about something and get mad, instead of staying angry, if we can turn to this kind of Godly spiritual materials we can not only calm down. We will start to realize that nothing is more important than becoming a good, kind, humble soul. For sure we will find fulfillment in that, I believe. Once again thank you so much. The person explained this also has done a wonderful job.👍👌🙏
சிறப்பாகக் கூறினீர் அய்யா. எனக்கு தமிழ் பேச எழுதத்தான் கற்றேன் அரசு பள்ளியில். ஆனால் இத்தகைய தமிழ் ஞான நூல்களைப் படித்ததில்லை. காலமோ கடந்து வயதாகிவிட்டதே. இனி நான் படிப்பதைவிட செவிமடுத்து இன்புற வேண்டியதுதான் உரிய வழி. நன்றி. அடியேன் தங்களை போற்றி வணங்குகிறேன். 🙏
ஐயனே! தங்கள் திருப்பாத மலரினை வணங்குகின்றேன். திரமூலர் பற்றிய காணொளி காட்சி பார்த்தேன நேற்று(17/03/19).இன்று தங்கள் திருவாய் மொழியில் கேட்டு மெய் மறந்தேன்மகரிஷி இரமணர் ஐயா கூறுவார் அவரவர் பிராப்த்த்தின் படியே எல்லாம் நடக்கும் என்று.அதுதான் உண்மை தங்களால் ஆன்மீக உரையாடலைக் கேட்டேன்.மீண்டும் எதிர்நோக்கி காத்திருப்பேன்.நன்றி கூறக்கூட எனக்கு தகுதி இல்லை.தங்கள் திருவாய் மொழிக்காக காத்திருக்கும் இவண் மு.ஜெயவீரன பரமேஷ்வரி, திருப்பத்தூர்,சிவகெங்கை. 18/03/19.
திருமூலர் அருளிய திருமந்திரம் பாயிரம் கடவுள் வாழ்த்து பத்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. திருச்சிற்றம்பலம்
ஐயா உங்களுக்கு சிரம் தாழ்த்தி அகம் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன் .திருமந்திரத்தை யாராவது விளக்கம் கூறுவார்களா என்று மிகவும் ஆவலுடன் துளாவி கொண்டிருக்கும் வேளையில்அருமையாகவும் தெளிவாகவும் ஆத்மபூர்வமாக விளக்கம் தந்துளீர்கள்.வாழ்த்துவதற்கு எனக்கு வயது போதாது.எனினும் மக்கள் தொண்டே மககேசன் தொண்டு என்பது போல நமது ஆன்மீகத்துக்கு நீங்கள் ஆற்றும் பணி மிகவும் சாலச் சிறந்தது.உங்களின் ஆன்மிக ஞானம் மென்மேலும் ஓங்க எல்லா வல்ல எம்பெருமானே அடியேன் அடி பணிந்து பிராத்திக்கிறேன்.நன்றி வணக்கம்
திருமந்திரம் விளக்கத்தை கூறாமல் இவன் வேறு எதையோ சொல்லுகின்றான். திருமந்திரம் இறைவனின் பெருமைகளை கூறும் நூல். திருமூலரின் பெருமையை கூறும் நூல் அல்ல. இவரை போன்றவர்களாலே மக்கள் தெளிவு பெற முடிய வில்லை.
முன்பு பொதிகை தொலைக்காட்சியில் மிப . சோமு என்ற தமிழறிஞர் திருமந்திரத்தை பற்றி தெளிவாக விளக்கம் சொல்லி வந்தார். ரஷ்யா நாட்டில் சைக்கோட்ரானிக்ஸ் என்றபெயரில் மனோவியல் பற்றி ஆராய்ச்சித் துறையில் திருமந்திரம் பற்றி ஆராய்ந்திருக்கிறார்களாம்!!! இன்றைய உலகம் மனோதத்துவ மேதை சிக்மன் பிராய்டு பற்றி மட்டுமே பேசுகிறது. பிராய்டுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே மனோதத்துவம் இறைவன் பற்றியெல்லாம் முழுமையாக திருமந்திரத்தில் பாடியுள்ளார் திருமூலர்.