யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் சிவபுராணம் காணொளி.
.கோவிலில் ஏதோ ஒருசில நிமிடங்கள் செவிமடுத்துவிட்டு விரைந்து சென்றவன். அருமையாக பாவத்தோடு பாடுகிறீர்கள். வடமொழியும் சரியாகத் தெரியாது, தமிழும் கவனத்தோடு படித்ததில்லை. வாழ்நாள் வீணே கழிந்ததை உணர்கிறேன். Excellent rendition. I bow to your singing with bhaava. 🙏🙏🙏
திருவாசகம் தமிழில் தானே எழுதப்பட்டுள்ளது.இல்லை வடமொழி என்று இல்லை; கடவுளோடு பக்தி செலுத்த ஒரு குறிப்பிட்ட மொழி அவசியமா? வட மொழி தெரியாவிட்டால் நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எந்த தெய்வம் சொன்னது?
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல் திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் சிவபுராணம் கேட்பதும், பார்ப்பதும் அவன் அருளே அன்றி வேறு என்ன இருக்க முடியும்? சுந்தரர் தற்போது இருந்திருந்தால் திருவாசக செந்நாவலர் அவர்களையும் ஒரு நாயன்மாராக சேர்த்தே பாடியிருப்பார் என்றே எண்ண தோன்றுகிறது. அவர்களின் தெளிவான உச்சரிப்பும் பக்தி சிரத்தையுடன் பாடும் விதமும் நம்மை அவ்வாறு சிந்திக்க வைக்கிறது போலும். பயனுள்ள பதிவு தந்த தென்னாடு அமைப்பினருக்கு நன்றி.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 திருவாசகம் எனும் தேனில் மேலும் தேன் கலந்து திகட்டாமல் இனிய குரல் வளத்துடண் வழங்கி மகிழ்வித்த தேவரீர் ஐயா தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ எல்லாம் வல்ல தில்லை கூத்தப்பெருமான் திருவருள் பொழிய ப்ரார்த்திக்கின்றோம் 🎉🎉🎉
திருவாசகம் என்னும் தேன். தேனினும் இனிய தெள்ளிய குரலில் கேட்பது இனிய அனுபவம்.திருவாசக செந்நாவலர். திரு. சற்குருநாத தேசிகர் அவர்களின் சுத்தமான உச்சரிப்பு உவகை ஊட்டுகிறது. சிவ சிவ. நன்றி.
தேனினும் இனிய குரல் வளம் ஐயா உங்கள் குரலை கேட்கும் போது எனது தாய் மாமா கலைமாமணி தேவார இசைமணி காலஞ்சென்ற இராமச்சந்திரன் ஓதுவாரை நினைவுபடுத்தி கண்ணீரை வரவழைக்கிறது வாழ்க வளமுடன்
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM