திருவாதவூரரின் வரலாற்றினை (மாணிக்கவாசகர்) அவரது பிறந்த ஊரான திருவாதவூரில் அவரது இல்லத்தில் வைத்து தென்னாட்குக் குழுவினர் படமாக்கினர். இது கடந்த மாசிமகம் (2021) அன்று எடுக்கப்பட்டது.
திருவாதவூரரின் [மாணிக்கவாசகர்] வரலாற்றினை தென்னாட்டுக்குழுவினர் படமாக்கி அதனை திரு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் மிகவும் சிறப்பான உரையில் நான் பார்த்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது யோசித்தேன் முன்னோர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். இரும்புமாதிரி இருந்த என்னை மெல்ல மெல்லமாக வெப்பத்தைக் கொடுத்து உருக்கியமாதிரி உணர்ந்தேன். ஐயாவின் இனிமையான குரல் சொல்லும் விதம் மாணிக்கவாசகரை நேரில்பார்ப்பதுபோல் இருந்தது, வாழ்க நீடூழியகாலம் மேலும் உங்கள் சேவை எமக்குத் தேவை ஐயா நன்றி. ஓம் நமசிவாய .
மணிமணியாய் "வாசகங்கள்".... மாணிக்கம் போன்ற கருத்துக்கள்.... அளித்த தாங்கள் தான் எங்களுக்கு "மாணிக்கவாசகர்". கோடானுகோடி நன்றிகள் உயர்திரு சோ.சோ. மீ. அய்யா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
ஐயா சொற்பொழிவு அருமையாக உள்ளது.ஐயாவின் குரல் எந்நேரமும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஐயா நூறு ஆண்டுகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.சிவ சொற்பொழிவு ஆற்றவேண்டும்.ஓம் நமசிவாய
வணக்கம் ஐயா மாணிக்கவாசகர் வரலாறு மிகவும் அருமையாக கூறினீர்கள் நான் இதுவரை கேட்டதில்லை இப்பொழுது கேட்டது மிகவும் நன்றாக இருந்தது நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய ஹர ஹர நமபார்வதி பதயே ஹர ஹர மகாதேவா 🙏
Superb.. 👌👌👌... ஒரு உண்மை பல பேர் அறியாதது... சைவ குரவர் நால்வரில் ஒருவராக இருந்தாலும்... 63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகர், சேக்கிழார் பெருமானார் அவர்களால் குறிக்க பட வில்லை.. ஆம் 63 நாயன்மார்களில் அவர் இல்லை... சேக்கிழார் பெரிய புராணம் முன் நூலான சுந்தரர் இயற்றிய" திரு தொண்டர் தொகை" யிலும் அவர் பெயர் இல்லாதது வியப்பு 🧎🏻♂️☀️☀️ ஏனோ.. தெரிந்தவர் பகிர்தல் நன்று.. 🙏
ஐயா வணக்கம் திருவாதவூர் அருகில் கானூர் என்ற கிராமத்தில் சுந்தரர் வழிபட்டு சென்ற தளம் சுயம்புவாக முளைத்த பிறளயவிடேங்கேஸ்வரர் ஆளயம் உங்களது ஆன்மிக பேச்சு எனது மனதைமாற்றி எந்த நேரமும் சிவ சிவ என்ற
அவன் ஆட்டைய போட்டு தலைதூக்கிட்டா போகப்போறான் எதையும் கொண்டு போகமுடியாது அது அவனுக்கு புரியவில்லை நல்லா சம்பாதித்தால் நாலு தலைமுறை இவன் சொத்து சேர்த்து கண் முன்னே அழிந்துவிடும்