#கம்பன்கழகம் #kambankazhagam #கம்பன்விழா #kambanvizha #pattimandram #பட்டிமன்றம் திரு இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம் சிறந்த நகைச்சுவை பேச்சு கம்பன் விழா Full Pattimandram | Ilangai Jeyaraj
பிரசவ வலியில் மான் நின்றது.. பிடித்துத் தின்னச் சிங்கம் வந்தது.. மான் கலங்கவேயில்லை; தனது வயிற்றிலிருக்கும் கரு மண்ணுலகைக் காணவேண்டுமானால் அதன் தெய்வ வலு கைகொடுக்கட்டும்.. எனது இறுதிக் கடமையை நான் முடித்தே தீருவேன் என மரமான் கங்கணம் கட்டுகிறது; பிரசவம் நிகழ்கிறது, கொல்லவந்த சிங்கம் அதனை நரிகளிடம் இருந்து ஆயுசுக்கும் பாதுகாக்கச் சித்தங் கொள்கிறது; இது பிரசவத்தின் பெருமையா தெய்வத்தின் மகிமையா என்பதைச் சொல்லும் தகுதி எனக்கில்லை, ஜீவகாருண்யம் மீது வைத்த தீராத காதல் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், பிரபஞ்ச சக்தியானது எந்த வடிவிலும் தனது சிருஷ்டியைப் பாதுகாக்கும் என்று கோவை மகத்துவம் என்றொரு மருத்துவக் குறிப்பில் அதே இடத்தில் பிறந்த ஜிந்தாஸ்ரீ என்ற மானுடவியலாளர் கூறுகிறார்.. .. - தெய்வத்தின் பெருங்கருணை என்று சைவம் பெருமக்களும் இதை நம்புகிறார்கள் - 07.06
அறம் கூறும் நன்மை ஒன்றே இறை தன்மை வேறில்லை, அறுநூறு கோவில் எதற்கு? ஆறு பத்து ஆறே வேதம்! எங்கேயும் எப்போதும் சந்தோஷம் காணக் கிடைத்தால், உன் மனம் அழகிய அதிசயப் பெட்டகமே!! ஊரின் கண்ணே நாலுமிருக்கும் தேவை என்ன அதனைப் பாரு, உன்னை மட்டும் ஒழுங்குபடுத்த நன்மை வந்து தானாய் சேரும்!!! நீ ஒரு மனிதன்தானா? "உயிரோடு இருக்கும் போதே உயிரோடு உலவக் கற்பாய்" உண்மையே கடவுள் என்று, உலகெலாம் உரத்துச் சொல்வாய்!!!! .. 15.23 23.01.2023 🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏