அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே. என்னுடைய குழந்தை பிறந்து இறந்து விட்டது. அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறேன். நீங்கள் சொல்லும் திக்ருகளை தொடர்ந்து ஓதி அல்லாஹ்விடம் துவா செய்து வருகின்றேன். எனக்காக ஷாலிஹான குழந்தை வேண்டி துவா செய்யுங்கள். 😭😭☝🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே. என்னுடைய குழந்தை பிறந்து இறந்து விட்டது. அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறேன்.நீங்கள் சொல்லும் திக்ருகளை தொடர்ந்து ஓதி அல்லாஹ்விடம் துவா செய்து வருகின்றேன். எனக்காக ஷாலிஹான குழந்தை வேண்டி துவா செய்யுங்கள் 😭😭☝🤲🤲
@@shafabricdesigns7392 கவலைப்படாதீர்கள் சகோதரி அல்லாஹ் இருக்கிறான் உங்களுக்கு சாலிஹான ஆரோக்கியமான நீங்கள் ஆசைப்படக்கூடிய நல்ல அழகான குழந்தை அல்லா வழங்குவான் கண்டிப்பாக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் நான் உங்களுக்கு துவா செய்கிறேன் நீங்களும் அல்லாஹ்விடம் அதிகமாக துவா செய்து கேளுங்கள்
4:32 @@SYEDMOHAMMED1அஜ்ரத் நான் இந்து...என் கணவர் சந்திரசேகரன் என்னை விட்டு பிரிந்து 7 மாதம் ஆகிறது.. என் ஜாதகத்தில் அவர் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை னு சொல்றங்க... குறி சொல்றவனும் அதான் சொல்றான்...எனக்கு ரொம்ப மன உளச்சல் அதிகமா இருக்கு... செத்துருலாம் போல இருக்கு இந்த துவா சொன்ன என் கணவர் திரும்பி வந்துருவாரா?
@@Gayathri-uu4ty தங்கையே நினைத்தது எல்லாம் நடக்காவிட்டாலும் நடப்பது நமக்கு நலமாக இருக்கும். இன்று நீங்கள் படும் கஷ்டத்திற்கு வருங்காலத்தில் இறைவனிடம் நன்றி சொல்வீர்கள். இறைவனை (அல்லாஹ்) நம்பி ஓதுங்கள். உங்களுக்கு எது நல்லாதோ அது நடக்கும்.(கிடைக்கும்) (இன்ஷா அல்லாஹ்)