தேய்பிறை அஷ்டமியில் உங்கள் கைகளால் பைரவருக்கு பால் அபிஷேகம்!
✨ வருகின்ற ஜூன் 29ம் தேதி சனிக்கிழமை மாலை 03:50 மணிக்கு தென்னக காசி பைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
✨ ஸ்வர்ண பைரவருக்கும் ஸ்வர்ணலிங்கத்துக்கும் உங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யலாம். கோவிலில் பால் வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
✨ தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு அபிஷேகம் செய்வதால் தொழில் விருத்தியாகும், தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், எண்ணிய காரியம் நிறைவேறும்.
🛕 தென்னக காசி பைரவர் திருக்கோவில்,🛕
ஈரோடு to காங்கேயம் மெயின் ரோடு,
இராட்டைசுற்றிபாளையம்,
அவல் பூந்துறை,
ஈரோடு-638115 - தமிழ்நாடு
📞முன்பதிவிற்கு: 95857 66669
#தேய்பிறைஅஷ்டமி #பைரவர்அபிஷேகம் #தென்னககாசிபைரவர் #ஈரோடு #தமிழ்நாடு #பைரவர் #அபிஷேகம் #அருள் #தொழில்விருத்தி #சுபநிகழ்ச்சிகள் #காரியசித்தி
விஜய் சுவாமிஜி
பைரவ பீடம், 9842499006
Click Here to Watch More |
RU-vid - / bairavafoundation
Instagram - / bairavapeedam
Facebook - / swarnabairavapeedam
Like us on Bairava Foundation's Official Web page:
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
9 сен 2024