அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் சித்தர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்தவைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர்.
தேரையர்சித்தர் TheraiyarSitthar Siddhi Tharum Siddhargal
13 сен 2019