அதான திராவிடம் என்பது இந்த பரசதேசிகள் அரசியல் ஆதாயத்துக்காக உறுவாக்கிய கற்பனை தமிழ் என்பது அப்படியா பல திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் போன்றோர் அமுதமென பாடல்களை அள்ளி தந்த மொழி தமிழ் அந்த முக்கண் இறைவனே திருநாவுக்கரசரின்பாடலில் மயங்கி அவருக்காக காதல் ஓலை கொண்டு சென்றாராம் அப்படிப்பட்ட தமிழை இவர்கள் இழிவுபடுத்தவதை ஒருபோதும் ஏற்க முடியாது
@@BalaMurugan-np4bc If Hindu, there cannot be any purity by birth. For, Hindu means, thief, brigand and robber according to Purssian language. In India, there are no Hindu but only Dravidian. Even the so called Krishna was Dravidian. He was a cowherd and not a Hindu thief. He was black by His Australopithicus lineage. Got it, stupid?
@@BalaMurugan-np4bc தமிழ்நாடு திராவிட நாட்டின் ஓர் அங்கம். இங்கே இந்து மதம் என்று எதுவுமில்லை. இந்து மதத்தின் சாதி மற்றும் தீண்டாமைச் சாக்கடை தமிழர் வழிபாட்டிலோ பண்பாட்டிலோ கிடையாது. செய்தொழில் வேற்றுமையால் மக்களிடையே பாகுபாடுகள் உலகெங்கும் இருப்பதுபோல் திராவிடத்திலும் உண்டே தவிர, சனாதன பார்ப்பனர் கட்டவிழ்த்து நாட்டையும் மக்களையும் நாசம் செய்த மனு தரும் வருணாசிரமம் வகுத்த பிறப்பால் கீழ் மேல் என்ற இழிவு இங்கில்லை. அதனால், தமிழ் நாடும் அதன் மக்களும் தனியாளுமை பெற்ற நாடும் இனமும் ஆகும். இந்து மதத்தின் பெயரால் ஒருக்காலும் தமிழர்களை "இந்தியர்" என்ற குறிப்பிட முடியாது. தமிழர்கள் உலகில் பற்பல நாடுகளில் வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் பற்பல இனக் குழுக்களுள் இன்னொருவரே. ஒன்றியமாக்கப்பட்ட இந்தியா ஒரு புவியியல் குறியீடு மட்டுமே. அது பண்பாடு, மொழி, இன் மற்றும் அறநெறி கொள்கைகளில் இந்தியாவின் வட மாநிலங்களோடு எவ்விதமான ஒட்டோ உறவோ இல்லாததாகும்.
@@ranjitr2966 Sorry if my metaphor was wrong. Such folk songs have definite beats and meanings that could make even those disabled persons forget their inability. That's exactly what I meant in my post. Once again I express my regrets if anyone was hurt with their feelings of importance.