நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் சீமானினால் அறிமுகப்படுத்தப்பட்ட தளபதிகளில் என் மனதை நெகிழ வைத்த இரண்டு தளபதிகள் #tamilnews #naamthamilar #eelathamilanjeevan #tamils #srilankanews #seeman #2024elections
எங்கள் உயிர் அண்ணன் சீமானின் சிறப்பான தேர்வு தம்பி ஜீவன் நாங்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றோம் அனைத்து வேட்பாளர்களும் அதிகப்படியான மக்கள் ஆதரவோரடு வெற்றிவாகை சூடுவார்கள் வெற்றி வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் . தமிழக மக்கள் மயக்கத்தில்லிருந்து விடுபட்டு இளைய சமூகத்திற்கு ஆதரவாக நில்லுங்கள் ❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். சட்டசபை தேர்தல் போல் பாராளுமன்ற தேர்தலும் தமிழர்களுக்கு தமிழ் நாட்டிற்கு மிக மிக முக்கியமான தேர்தல். பிரதமர் யாராவது வரட்டும் தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்பினால் தான் தமிழ் நாட்டில் உள்ள பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். சட்டசபை தேர்தல் போல் பாராளுமன்ற தேர்தலும் தமிழர்களுக்கு தமிழ் நாட்டிற்கு மிக மிக முக்கியமான தேர்தல். பிரதமர் யாராவது வரட்டும் தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தமிழ் எம்பிக்களை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்பினால் தான் தமிழ் நாட்டில் உள்ள பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும்.
ஜீவன் வாழ்த்து சொல்ல நானும் உங்களுடன் வந்துவிட்டேன்.....நல்லது வெற்றி ஒன்று தான் இலக்கு.நா.த.க 10000000 ஒரு கோடி வாக்குகள். வன காவலராக வந்து இறங்கிய தங்கைக்கு எனது புது தூய வாழ்த்துகள்..... இன்னும் இன்னும் கடுமையாக நா.த.க தம்பிகள் உழைக்க வேண்டும் வெற்றி வெற்றி.தமிழர் ஒன்று படுவோம்."""எத்திசையிலும் நாம் தமிழர் கட்சி"""" வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🙏🙏🙏
உலகத்தமிழ் அணைவரும் இல்லைடா வெளிநாட்டு வசூல் தொழில் பன்னறவனு மட்டுமே சைமன் செபாஸ்டியன் உடன் இருப்பானுக,பிற அணைவருக்கும் ஜக்ரியா காலனி தெரியும் கிருபாகரன் பத்மநாபன் கொலை வழக்கு தெரியும், புலிகளுக்கு உதவியதால் திமுக ஆட்சி இழந்ததும் தெரியும். பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச பயதான் சைமன் சீமான்.
எங்க ஜீவனின் உணர்ச்சி மிகு உரை ஒவ்வொருதமிழனும் நெஞ்சில் தீபமாய் எந்த வேண்டும். அவருடைய எழுச்சிமிகு உரை எங்கள் உள்ளத்தில் தீயாய் எரிகிறது. தமிழா இன உணர்வு கொள். எங்க ஜீவன் நீடூழி வாழனும், வளமுடன், நலமுடன் வாழுனும் நாம் தமிழர்.
❤அருமையான விளக்கம் ஜீவன் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகள்🎉.ம.நா.முருகேசன், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர். திரு ஹுமாயூன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்🎉.
நேற்றைய வேட்பாளர் அறிமுக நிகழ்வை பார்த்தேன். உண்மையிலேயே பிரமித்து போனேன். இதற்குப் பிறகு தாய் தமிழ்நாட்டு உறவுகள் விழிப்புணர்வு கொண்டு சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன் 🙏.
தம்பி ஜீவன் ஏன்னால் இந்த நிகழ்வில் பங்கு பெற முடியாமல் போனது மனதுக்கு மிக வருத்தமாக இருந்து.நேற்று நான் திருச்சியில் ஒரு இறப்பு நிகழ்ச்சியில் இருந்தேன்.😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@@ManiMani-ib9hb இயற்கை அந்த தகுதியை தந்திருந்தால் ஏம் மான மறவர்களை போரில் இறந்த போதே ஏழுப்பி இருப்பேன் அர்ப்ப பதரே.இந்திய அரசாங்கம் புத்த பிச்சுகள் மூலமாக மனித மாமிச உண்ன வந்த நாய் ஏன்று நினைக்கிறேன்.ஆண்மை உள்ளவானக இருந்தால் போரில் பங்கு பெற்று இருப்பாய்.நீ ஏம் இனத்தின் மிச்ச எச்ச இனத்தில் பிறந்து பிறந்து இருப்பாய் போல.உனது கருத்தை வரவேற்கிறேன்.🤣🤣🤣🤣
ஒரு பக்கம் அக்கினி சட்டி இன்னொரு பக்கம் மஹா ஜனம்...விளங்கும் . ஆனாலும் தமிழ் இனம் ஒன்றாக வேண்டும் . இல்லை எனில் அப்பாவி தமிழர்களை சுயநல தமிழரே விற்று விடுவார்கள் . எச்சரிக்கை !
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானின் வேட்பாளர் தெரிவு மனநிறைவு அளிக்கிறது நாம் தமிழர் கட்சி கட்டாயம் வென்றே தீரும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வென்றே ஆகவேண்டும் நாம் தமிழர்
யாரெல்லாம் இவருக்கு எதிராக என்ன விதமாக சதி செய்தார்கள் , ஏமாற்றினார்கள், துரோகம் செய்தார்கள், முதுகில் குத்தினார்கள், கூட இருந்து குழி பறித்தார்கள், காலை வாரினார்கள் , பச்சை துரோகம் செய்தார்கள் என்று விவரமாக ஒரு புத்தகமாக வெளியிட்டால் எங்களுக்கு உதவியாய் இருக்கும் . வரும் கால சந்ததியும் பிழைத்து இருக்கும் .
இதுவே எம் நாடாக இருந்திருந்தால் அண்ணன் சொல்பவருக்கே நாம் வாக்களித்திருப்போம் . எங்கள் தலைவர் யாரை கைகாட்டுகிறாரோ அவருக்கே எம் வாக்குகள் . அதே போல் இந்த சுகந்திரமான மண்ணில் வாழ்கின்ற தமிழர்கள் ஏன் இன்றுவரை இப்படி அடிமைகளாகவே இருக்கிறார்கள் . சற்று சிந்தித்து வாக்களித்தால் வெற்றி நமதே💪🏻💪🏻💪🏻💪🏻 நாம் தமிழர்
எமது தேசியத்தலைவரின் கனவுகளை இன்றுவரை உறுதியுடன் சுமந்து கொண்டு செல்லும் அரசியல் மிகவும் சிறப்பானது. அத்டனன் தம்பி ஜீவனுக்கு சிறப்பு வாழ்துக்கள் சீமான் அவர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்தி யமைக்கு மிக்க நன்றி.
அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 தமிழ் தாய்வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என்றும் செந்தமிழன் சீமான் வழியில், நம் அன்பு இரு சகோதரிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏❤
உறவுகளுக்கு வணக்கம் அண்ணன் சீமான் அவர்களின் கரத்தை நாம் தமிழராய் இணைந்து வலுப்படுத்த வேண்டும் எனவே எந்தெந்த வகையிலும் வலுப்படுத்தலாம் என்றுணர்ந்து உலகத்தமிழர்கள் செயல்படவேண்டுகிறேன் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம்
உலக தமிழ் இனம் தலை நிமிர வேண்டுமானால் தமிழ் நாட்டு தமிழ் இனமே!புரிந்து செயல்படுங்கள் ஈழத்தமிழ் இனம் அழியும்போது உங்கள் கைகளை கட்டி வைத்தான் கருணாநிதி அதற்கான பழி தீர்க்கும் நேரம் வந்து விட்டது அதுமட்டுமல்ல ஈழத்தமிழ் இனத்தை காக்கும் நேரமும் தற்போது உங்கள் கைகளில் வந்துவிட்டது தயவு செய்து எங்களை அண்ணன் சீமானை அரியணையில் ஏற்றி எம்மை பாது காக்க வேண்டியது எம் உறவுகளாகிய உங்கள் கைகளிலே யே 🙏🙏🙏🙏🙏🙏
திரு ஜீவன் தம்பி அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க சிறப்பாக சிறப்பாக அமைந்துள்ளது இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகும் விளக்கை வென்றாக உறுதியாக வெல்வோம் திரு ஜீவன் தம்பி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
திராவிட தேசிய கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். 40 வேட்பாளர்களும் நல்ல அருமையான தேர்வு. S. Muruganantham kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.