உயர்திரு. M K R அண்ணா அவர்களுக்கு வணக்கம், நான் ஜோடி மணிகண்டன் நாமக்கல் மாவட்டம் எனது ஊர் தற்போது பெங்களூருவில் பணிபுரிகிறேன், உங்களுடைய சாமி அழைப்பு பாடலின் முதல் வரியான "சேதுபதி நாடு சேதுபதி நாடு, சிவகங்கை நன்னாடு" நான் மிக பெரிய அடிமை, நீங்கள் அவ்வளவு தூரம் ஏற்றி பாடிவிட்டு ஏன் இடையில் தொய்வு அடைய செய்து விடுகிறீர்கள்...!!! முதலில் எவ்வாறு ஏற்றி பாடுகிறீர்களோ அதனையே கடைசி வரை தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.