#Seeman #Seemaninterview #Rajini #Kamalhassan நடித்து முடித்தவுடன் சிவாஜி என்னைத் தேடுவார் | Seeman Exclusive Interview | Part 1 | Chai With Chithra Music by www.bensound.com
இந்த சமூகம் என்பது இன்னும் கேளிக்கையை விரும்பும் சமூகமாகவே இருக்கிறது, குறிப்பாக திரை கூத்தாடிகளை(சீமான்) தூக்கி கொண்டாடுகிற சமூகமாகவே இருக்கிறது. பொழுது போக்கை பொழுது போக்காக பார்க்கும் எண்ணம் இன்னும் மக்களுக்கு வரவில்லை என்பது சீமான் விடியோவுக்கு கிடைக்கும் வியூஸ் பார்த்தாலே தெரிகிறது...
வந்தேறி தெலுங்கன் உங்களுக்கு ஏன் தம்பி இப்படி ஒரு என்னம் .வந்தேரி தெலுங்கன் என்று பெயர் வைத்துருக்கிறிர்கள். மீண்டும் நான் உங்களுக்கு சொல்கிறேன் நீங்கள் வீட்டில் தெலுங்கு பேசினாலும் வீதியில் தமிழனாக வாழமுடியும். சீமான் அந்த கலைதுறையில் பயணித்த நன்பர்களுக்கு கொடுக்கும் மரியாதை அந்த அடிப்படையில் தான் பார்க்க வேண்டும்
@@rescueship1450 தமிழர்கள் என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைகளை பறித்து எங்களை ஆள துடிக்கு கயவர்களை திருடர்களை எப்படி அழைப்பது ஃ50 ஆண்டு காலம் திராவிடம் என்ற போர்வையில் ஆண்டது தேடலுக்கு மலையாளம் கன்னடம் தமிழர் யாரும் இல்லை உன் மாநிலத்தில் எங்களை ஆள விடுவாயா?
உங்களது நேர்காணல் பார்பதற்கு கேட்பதற்கு மிக இனியதாக அமைந்துள்ளது. அளவான கேள்வி, பதில் அளிப்பவரோடு உறுத்தாத உரையாடல் நன்று. அண்ணன் சீமானுக்கு எனது வாழ்த்துகள் . விடியும் வரை போராடும் ஒரு போராளி.
Thambi movie stunned me, I never knew it was directed by this great person. Later I started to follow him after 2009 genocide. He will surely make history.
பின்னே இருக்காதா...... தாயாரிப்பாளர் தலையிலே எப்படி மொளகாய் அறைக்கிரதுன்னு கத்திகிட்டு தானே ஒன்கொண்ணன் வெளிநாட்டிலே நான்கொடை வாங்கி ஈழ தமிழர்கள் கிட்டே மொளகாய் அரைக்க ஆரம்பிச்சான்! அந்த நினைவு எல்லாம் வந்து போகும் இல்லையா! 😀 😁 😂 🤣 😃 😄 😅
சீமான்த, தமிழ் எவ்வளவு இனிமையானதோ அவ்வளவு இனிமையானவன் . தமிழும் நீயும் ஓன்று. தமிழர்களோடும் தமிழோடும் கலந்தவன். நீ தமிழர்களின் பொக்கிஷம் , உன்னை கேட்டால் தமிழகம் தழைக்கும் இல்லையேல் மரிக்கும் .
கலைத்துறையில் சீமானை மக்கள் எப்போதோ ஏற்று கொண்டு விட்டார்கள்.அரசியலில் வரும் காலங்களில் சீமான் மிகப்பெரிய சக்தியாக வலம் வருவார் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .
22:08 மேதகு தலைவர் சொல்லிய வார்த்தைகளை கேட்ட பொழுது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தமிழினத்தின் வாழ்வு, வளர்ச்சி பற்றி எவ்வளவு ஆழமாக சிந்தித்துள்ளார். நிஜத்தில் நாயகனான உன்னைத்தவிர எந்த திரை நாயகனும் எனக்கு தலைவன் கிடையாது. வாழ்க உன் புகழ் தலைவா.
@@molapatty அவர் பொய் சொல்றாரா இல்ல உண்மைய சொல்றாரானு பேட்டி எடுக்கும் சித்ரா லக்ஷ்மணனுக்கு தெரியும். உன்ன மாதிரி டிக் டாக் அறிவாளிங்க சொல்ல வேணாம். முடிஞ்சா சித்ரா கிட்ட கேள்வி கேளு. இல்லைனா போய் டிக் டாக்ல வீடியோ போடு போ...
இந்த சமூகம் என்பது இன்னும் கேளிக்கையை விரும்பும் சமூகமாகவே இருக்கிறது, குறிப்பாக திரை கூத்தாடிகளை(சீமான்) தூக்கி கொண்டாடுகிற சமூகமாகவே இருக்கிறது. பொழுது போக்கை பொழுது போக்காக பார்க்கும் எண்ணம் இன்னும் மக்களுக்கு வரவில்லை என்பது சீமான் விடியோவுக்கு கிடைக்கும் வியூஸ் பார்த்தாலே தெரிகிறது...
Thank you Chithra Lakshmanan sir for this entirely wonderful interview. Good to see Seeman in such a casual and relaxing conversation after a long long time.
பராசக்தி படத்தில் நடிக்க கூட சீமான் அனுமதி கொடுத்தபின்தான் சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்..... அதேபோல் ஒவ்வொரு படத்தில் சிவாஜி நடித்தபின் சீமானின் அபிப்பிராயம் கேட்டு தான் சிவாஜி தன்னை திருத்தித்தான் சிவாஜி பெரிய நடிகரானார்.....
இந்த சமூகம் என்பது இன்னும் கேளிக்கையை விரும்பும் சமூகமாகவே இருக்கிறது, குறிப்பாக திரை கூத்தாடிகளை(சீமான்) தூக்கி கொண்டாடுகிற சமூகமாகவே இருக்கிறது. பொழுது போக்கை பொழுது போக்காக பார்க்கும் எண்ணம் இன்னும் மக்களுக்கு வரவில்லை என்பது சீமான் விடியோவுக்கு கிடைக்கும் வியூஸ் பார்த்தாலே தெரிகிறது...
நடித்து முடித்தவுடன் சிவாஜி என்னைத் தேடுவார்------என்னைய கேட்டுத்தான் நடிக்கவே செய்வார்..ஆஹாஹாஹ ஹா..( அந்த மகா கலைஞனுக்கு வந்த சோதனை யை பாத்திங்களா மக்களே)