பகைவனாக இருந்தாலும் நடுக்கடலில் ஆபத்து என்று வரும்போது ஓடி சென்று உதவி செய்வதுதான் நம்ம மீனவனுடைய பாசம் பன்பு நானும் மீனவன் தான் ஜெகதாபட்டினம் அருகே ஐய்யம்பட்டினம்
பெருமையான விடயம், எந்த மீனவனாக இருந்தாலும் எந்த நிலையிலும், அது கடல் மட்டும் அல்ல தரையிலும் கூட உதவி செய்வதில் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை. இதை யாரும் மறுக்க முடியாது !!!
மீனவர்களுக்கு மீனவர்கள் மட்டுமே துனை , எங்கள் கடல் தெய்வம் எங்களை எப்பொழுதும் கைவிட்டதில்லை , சில சமயங்களில் கடல் தன்னை மறந்து எங்களை தழுவ நினைத்ததோ என்னவோ பல உயிர்களை தன்னோடு அழைத்துச் செல்கிறது ......
நடுக்கடலில் சாப்பாடு இல்லாமல் தவிச்சவங்களுக்கு உதவிய உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க தம்பி ஏற்கனவே உங்க வீடியோ நிறைய பாத்துருக்கேன் அப்புறம் ஊர் பொருக்கி சேனல் அவர நீங்க கவனிச்ச விதம் உங்க வீட்ல சாப்பாடு செஞ்சி சாப்பிட வச்சி செம இப்போ இருந்து உங்க சேனல் சப்ஸ்கிரைப்பர் நான்
some people no help in grounds even you helps staraving fishermen in deep sea its best this efforts like m g r helping realy good keeps and beeps Up london jeyakrishnan Uk
Bro i didn't had subscribe till this video today i subscribed bcoz now a days everyone is starting a channel for there own reasons but u helped someone in middle of the sea were no one can expect help giving food is biggest service to the humanity.... I wish one day i also accompany u in the u r adventure