உங்கள் காணொளிகள் அனைத்தையும் நான் பார்த்துவருகிறேன், நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, என் மனதில் பட்டத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அந்த அஞ்சாலை மீன் மனிதர்களை கடிப்பதாலும் பல மீன்களை கொல்வதாலும் அதை கொன்றுவிடலாம் என்றீர்கள், அப்படி பார்த்தால் மனிதர்களால் தான் பல உயிர்களுக்கு ஆபத்தே. நமக்கு இந்த உலகில் வாழ எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை இந்த மண்ணில் பிறக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கிறது என்பதை புரிந்து பொறுப்போடு செயல்படுவோம். உணவு தேவைக்காக கொல்வது வேறு, அதிக விஷத்தன்மை கொண்டதால் கொல்லப்படவேண்டும் என்பது தவறான கருத்து. நன்றி
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.--------ஞச
அஞ்சாலை கடல் பாம்பு என்பர். அஞ்சாலை புள்ளி அஞ்சாலை புளியன் அஞ்சாலை பூ அஞ்சாலை தவிட்டு அஞ்சாலை மொத்தம் 57 வகை இருக்கு புள்ளி அஞ்சாலை சிறுத்தை உடலை போல் இருக்கும்
Hii bro..bro neenga kadaluku pogum pothu ice katti yeduthutu poringa..antha ice katti sea water la make pannatha illa good water la make pannatha...becoz neenga sarpath kudikum pothu ice katti use panningaley athan bro..intha doubt ahh knjm clarify pannunga bro
@@ungalmeenavanmkr bro neenga vala pathurathukku use pantra wheel la nandu nasungama varuma nanga vaangi use panlamnu irukken enga area la ithu kedaiyathu
Anna im from bangalore .... Unga video la vidama pakkuve ... Ungaludiya big fan na .... Ennaku oru asha anna un kuda oruvati kadal kulla poganumnu. .... Plz na mudiyuma ... Anna
4:40 அண்ணா, அஞ்சாலை மீன் கொன்னு போடணும் னு சொல்லாதீங்க ... உணவு சங்கிலியில் இதெல்லாம் இயற்கையின் விதி ... இது காட்டில் வாழும் சிங்கம் புலியை எல்லாம் நாம் கொன்றுனோம் னு சொல்வது போல் தான் ... உங்கள் மீதும் மீனவர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒருத்தன் என்ற முறையில் சொல்லணும் னு தோணிச்சு
அண்ணா... வேண்டாம்... பழக்கமில்லாத எந்த மீனையோ, பாம்பையோ சாப்பிடாதீங்க... அப்புறம்... அந்தோணி அண்ணா பச்சை மீன சாப்பிட்டு காட்டுறோம்னு சொல்லுறார்.. அப்படி எல்லாம் பண்ணாதீங்க... அதை எல்லாம் சாப்பிட்டுட்டு உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்ப்பட்டதுன்னா.... கஷ்டம் உங்களுக்கு தான். கஷ்டப்பட்டு உழைக்கிற நீங்க ஆரோக்கியத்திலும் கவனமா இருங்க.. யாரோ கேட்குறாங்க-னு ஆரோக்கியத்தை கெடுத்துக்காதீங்க.