ஒழிவு மறைவு இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான தகவல் கொடுத்த அய்யா திரு. வி. குழந்தைவேலு அவர்களுக்கும் இந்த காணொலி தாயார் செய்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
It is difficult to market and get yield on desi madhulai....We have to see on farmers point of view also. Every where, we can't implement desi stuff. We consumer must change for that. It is not his fault.
Excellent video. Salute for his hard work and dedication. Thank you for your effort to publish his struggles in your website for the benefit of all. May God bless all of us. V. Ramachandran.
இறைபக்தி மற்றும் மூடநம்பிக்கை இரண்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது பல்லி சொல்லி விவசாயம் குழந்தை ஐயாவின் செயல்பாடு விசித்திரமான ஒன்று எனினும் அவர் முயற்சி பாராட்டுக்குரியது
எதார்த்தமாக குடியானவன் வீட்டில் மோராவது குடிக்க தருவார்கள் என்பாள் என் கல்லூரித்தோழி ஒருத்தி நினைவுக்கு வருகிறது ங்க. நானும் 75வயது விவசாயி மகள் என்பதால் கமெண்ட் களை பார்த்து மனம் வலிக்குது ங்க.பக்கத்து வீட்டில் நாட்டு மாதுளை விதை கடிக்கவே முடியலை.இப்போது வெட்டிவிட்டு ஹைபிரிட் போட்டு காய்க்குது.வயதுக்கு மதிப்பு தாருங்கள் நண்பர்களே. உண்மையை பேசினால் இப்படி தான் இருக்கும் போல உலகத்தில்.
En veetla oru maadhulai chedi vachruken.. Full ah disease aagidrchu. Atha sari panrathu epdi nu paaka vanthen. Ayya romba arumaiya solikuduthurkaaru.. Neenga nalla irkanum.. Open talk.. No hidden secrets in farming..
திருமணம் ஆகி கருவுற்ற பத்து மாதம் கழித்து குழந்தை பிறந்தால் தான் அழகும் ஆரோக்கியமும் தரும்.., அதற்கு முன் பிறந்தால் குறையுள்ள ஊனமுற்ற குழந்தை தான் .... (தலைப்பு காண்கையில் நினைவில் வந்தது)
திரு.சுபாஷ்பாலேகரிடம் கேட்டால் அவர் இயற்கை வழியில் எல்லா ப்ரச்சனைக்கும் அருமையான வழி களைச்சொல்லித்தருவார். உடனடியாக அவரிடம் கற்று கொண்டு அமோக விளைச்சலைக் காணுங்கள்.
Ask them to speak in their native language without any fear for Mike. The conversation should be natural. He is struggling to speak for Mike. Hide the Mike in his collar and make to speak naturally.
நீங்க கிண்டல் செய்யும் பசு மூத்திரம், சாணம், பால், தயிர், நெய் கொண்டு தயாரிக்கும் இயற்கை உரம் தான் இது. அதனால் தான் நாங்கள் பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வணங்குகிறோம். இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக பசுவை கொல்லாதீர்.