வேலூர் 26.08.2021: இன்று காலை
6 மணியளவில் வேலூர் இடையஞ்சாத்து ஏரியில் நண்பர்கள் டிரஸ்ட் & இராணிப்பேட்டை மண்ணும் மரமும் குழு & வேலூர் மாநகராட்சியுடன் இணைந்து 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
டிரஸ்ட் தலைவர் ரபீக் ரப்பானி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில்..
திரு. க.ராஜூ கூடுதல் பொது மேலாளர் (BHEL) & மண்ணும் மரமும் குழு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் முன்னிலையில்..
திரு.M.முருகன் சுகாதார அலுவலர் 4 ஆம் மண்டலம் வேலூர் மாநகராட்சி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
டிரஸ்ட்டின் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்.. சையத் இம்தியாஸ், முஹம்மத் ஜாபர், முஹம்மத் தாவூத், சனாவுல்லா, அசீமுத்தின், முஹம்மத் வசீம், முஹம்மத் ரபி, முஹம்மத் உமர், காதர் ஷரீப், ஷாஹின்ஷா, பைரோஸ், இலியாஸ், ஹைதர் அலி, முஹம்மத் ஆஜம், அப்துல் கைசர், காஜா, அப்துல் ரஹ்மான், முஹம்மத் கவுஸ், இர்பான், முஹம்மத் ஆசிப், மண்ணும் மரமும் குழுவினர்கள், மாநகராட்சி ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தனர்.
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
மண் வளம் காப்போம்
#NANBARGAL#CHARITABLE#TRUST
VELLORE DISRTICT
86085 14706
95147 14706
16 сен 2024