I am an Hindu...some time I was going to any one church...that time I was soundly sing this song ..when after I was finished this song ..automatically I was weeping..means crying....power. full song...
நன்றி.என்ன சொல்லி வாழ்த்துவேன்.தெரியவில்லை.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆஆசீர் வழங்குவாராக.ஆமென் . ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி
உங்கள் உள்ளமே ஒரு கோவில் அதில் உறையும் இறைவனை நாம் ஆராதனை செய்து நன்றி சொல்லி துதிப்போமானால், அவரே எந்த தடைகளையும் தீமைகளையும் நீக்கி விடுவார். நன்மைகளால் நிரம்ப செய்வார்.