Тёмный

நமது சாயல் என்றால் திருத்துவமா || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE 

Tamil Sound Doctrine
Подписаться 12 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#browsefortrinity #jesusisGod
நமது சாயல் என்றால் திருத்துவமா ? திருத்துவம் கேள்வி பதில்கள் . இந்த காணொளி அனேகரின் கண்களை திறக்கும் .
DOWNLOAD FREE PDF(click below link)
பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers
drive.google.c...
OUR PREVIOUS VIDEOS
1.பாபியலோனிய திருத்துவம்
• திருத்துவம் || BABYLON...
2. 1 யோவான் - 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
• கோர்க்கப்பட்ட வசனம்||1...
3.மத்தேயு 28:19 கோர்க்கப்பட்ட வசனம்
• MATTHEW 28:19 TRINITY ...
4.திருத்துவமும் சாத்தன் சபையும்
• திருத்துவமும் சாத்தன் ...
#browsefortrinity #jesusisGod #TSDOCTRINE

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 172   
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied. Trinity History ru-vid.com/group/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8 Which is Right Baptism? ru-vid.com/group/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2 Truth - Bible Study ru-vid.com/group/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21 Trinity Question and Answers ru-vid.com/group/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw Who is Jehova Witness ru-vid.com/group/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1
@Chnchn1212
@Chnchn1212 Год назад
என் மனதில் இரண்டு நாட்களாக இருந்த கேள்விக்கு விடை இந்த வீடியோ
@paulsaul1569
@paulsaul1569 2 года назад
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன்
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
DOWNLOAD FREE PDF(click below link) பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers drive.google.com/file/d/1UShkJjcE_ExZ_r0oH-JduEUf4c9C6xwl/view?usp=sharing தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hP8fF7ZAH7Q.html
@இயேசுவேதேவன்
good message. correct message. Jesus Christ is my Savior. Amen Hallelujah .
@இயேசுவேதேவன்
Trinity , last days careful . Jesus Christ is Lord .Amen. praise God JESUS. Jesus Christ bless you brother .
@danielkerone3038
@danielkerone3038 5 лет назад
இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான தெய்வம் என்பது சத்தியம் அவரே பிதாவாக குமாரனாக பரிசுத்த ஆவியாக இருக்கும் தெய்வம்... சரியான விளக்கம்...வேதத்தை சார்ந்து இருக்கிறது.. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார் இயேசு கிறிஸ்து... ஆமென் அல்லேலூயா.ஒரே தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@danielmani7020
@danielmani7020 5 лет назад
அப்போஸ்தலர் 7:56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். இதற்கான விளக்கம்
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
Sure I will give reply, kindly give me some time
@antosabin
@antosabin 4 года назад
In English Bible it's of right hand not right throne
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@yabez836
@yabez836 4 года назад
@@antosabin acts 7:55 Jesus standing on right hand of God (king jams version) உங்களின் கூற்று தவறு Bro
@yabez836
@yabez836 4 года назад
@@royalseeda2283 இது முற்றிலும் தவறான விளக்கம் திாித்துவம் என்ற வாா்த்தை வேதத்தில் இல்லை என்று வாதிடுகிற நீங்கள் ஏன் வேதத்தில் உள்ள வாா்த்தையை திாிக்கிறீா்கள் வசனத்தின்படி என்றால் வசனத்தின்படியே விளக்கம் தாருங்கள் தேவன் ஒரு சரீரத்தை உண்டாக்கி மனிதனாக வந்தாா் என்றால் அதற்கு வசன ஆதாரம் காண்பியுங்கள் அப்படியே யோவான் 3:16 க்கும் தெளிவான விளக்கம் தாருங்கள்.
@mys_terious_meef_a_k_e
@mys_terious_meef_a_k_e 4 года назад
பிதாவை பற்றிய விளக்கம் 💯% உண்மைதான்...ஆனால் இயேசுவை பற்றிய உண்மையும்...பரிசுத்தாவி பற்றிய உண்மை விளக்கத்தையும் பதிவு செய்யுங்கள்... God's love u all
@VijayRaj-ni1bw
@VijayRaj-ni1bw 2 года назад
1×1×1=1 Father×son×holyspirit= one god. There is one god. And you Why separate them?
@s.selvakkumar2946
@s.selvakkumar2946 4 года назад
அருமையான விளக்கம் அதற்காக நன்றி இருப்பினும் சிறு சந்தேகம் நமது சாயலில் மனிதர்களை உருவாக்கும் என்று சொன்னது கர்த்தரா இல்லை தேவ தூதர்ளா
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன்.அண்டசராசரத்தையும் படைக்கும் முன்னதாக எல்லாக்காரியத்தின் தொடக்கத்தையும் முடிவையும் திட்டமிட்டு நன்கறிந்து நேர்த்தியாக செய்யும் தேவன் தனக்கு பிள்ளைகளை உருவாக்க விரும்புகிறார்.பிள்ளைகள் கீழ்படியாமல் இழந்து போகப்படுவார்கள் என்பதையும் தானே அதற்காக மனிதனாக அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியாக செல்லவேண்டும் என்பதையும் தன்சிந்தையில் அவரை அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியாகவும் அவருக்குள்ளாக இரட்சிக்கப்படும் நம்மை அவருடைய குமாரரும் குமாரத்திகளாகவும் முன்னறிந்து முன்குறித்தார் (ரோமர் 8:29 எபேசி 1:6)பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(ஏலொஹிம்-Elohim-celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@augustinjebaraja1825
@augustinjebaraja1825 5 лет назад
1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். சங்கீதம் 110
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 5 лет назад
excellent question bro, there are difference between adonai and adoni ... this verse we have to explain in hebrew... karther is Adonai and Aandever is adoni , where as adoni refers to humanbeing , I will put video about this verse..
@robinrob619
@robinrob619 4 года назад
Itha pathi video podunga
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@naveenkumar-zw3ge
@naveenkumar-zw3ge 5 лет назад
Devan oruvaraee avare yesu entha namathinal rachipai koduthar. Migaum azhaga solli puriya vachie erukinga. God bless you brother
@gladstonerayen949
@gladstonerayen949 4 года назад
Very useful video with Biblical references. Appreciate your efforts to clear many doubts about Trinity and One God.
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@ambroseambrose3063
@ambroseambrose3063 5 лет назад
GOD bless you my dear brother this is very correct
@gunasekarsatayan5625
@gunasekarsatayan5625 4 года назад
Yes it's true God is one not 3
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
kindly watch and forward this videos bro.. ru-vid.com/group/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
@roselinisaac2665
@roselinisaac2665 3 года назад
1Timothy:3:16 clearly explains about who is father,Son & the Holyspirit. John:14:26 explains clearly wat is the name of the Holy spirit🙏 One more witness that the 'we' represents angels only it's in 1 kings:22:19-22,before doing anything God has enquire with His angels.
@drawingandartandpainting687
@drawingandartandpainting687 5 лет назад
Arumayana vilakkam vaztthukkal thodarattum ungal uooziyam yahoshua ungaludan... .👌👍👍💝💖😀😁😎
@vigneshs2936
@vigneshs2936 4 года назад
Thank you. Praise the Lord
@ashvanthdurai3738
@ashvanthdurai3738 4 года назад
Kartharakiya yesu christhuvin naamathil vazhthukal. Intha videovil naan sila visayankalai therinthu konden atharkaga nanri irupinum yen manathil oru kelvi yezhumpukirathu yennutaya kelvi sarithana yenrukuda theriyavillai (aathi 1:26,27) ithinpadi manithan padaikkapadum pothe nanmai theemai arinthavanaanal (aathi3:5,7) yen yethen thotathin naduve iruntha virutchathin kaniyai pusikun varai avarkal kankal thirakapatavillai, yen pusithapin thirakapattathu (thayavu seithu oru sinna vilakkam tharunkal)
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
இதற்கு உதாரணம் , ஒரு குழந்தையின் இருதயம் தான் , ஒரு நெருப்பை காண்பித்து , ஒரு குழந்தியிடம் அதை தொடாதே தொட்டால் சுடும் என்கிறோம் , அனால் அந்த குழந்தையிடம் வேறொருவர், தொட்டால் சுடாது என்கிறார் ... அந்த குழந்தை தொடுகிறது.. கை சுட்டுவிட்டது , கையில் காயம்... இதேபோல் தான் , நன்மை தீமை அறியாதவர்களின் மண கண்கள் திறந்தது..
@ashvanthdurai3738
@ashvanthdurai3738 4 года назад
Kartharudaiya naamam makimai paduvathaga yennudaiya kelvikku yenakku puriyumpadi pathil koduthatharku nanri
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 3 года назад
Good msg.. Pastor.. Nalina
@vithushan9411
@vithushan9411 5 лет назад
Pastor kochi kaathinga. In Hebrews chapter 7 "yesu prathana aasariyaraai pithavinidathil mandradukirar nu pottruke
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 4 года назад
பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே.அவர் தான் சர்வலோகத்தையும் படைத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று நாங்கள் நம்புகிறோம். இது சரியா.நம் தேவன் திரித்து தேவன் தான் ஆனால் ஒரே ஆளுமை இயேசு கிறிஸ்து.
@esthersusila6800
@esthersusila6800 5 лет назад
No three gods only one god that is jesus christ
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 5 лет назад
l love this GOD message
@danieljims5711
@danieljims5711 5 лет назад
Jamakaran TV neengalum super explanation kodukuringa ithil varukira anaithu videos kandipa paathuduven
@daringsilviya6202
@daringsilviya6202 4 года назад
Such a nice explanation
@Athumanesarelcjc
@Athumanesarelcjc 4 года назад
Very nice news Jesus bless you
@ranjiths2328
@ranjiths2328 4 года назад
21:40 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. தொடக்கநூல் 1:2 கடவுளின் ஆவி எது? தூதர்களா? கடவுள் வார்தையினால் அனைதையும் படைத்தார், வார்தை என்பது யாரை குறிப்பிடுகின்றது?
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
kindly watch video about holy spirit ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YQPoXJVu9ng.html
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@johnmathew8304
@johnmathew8304 5 лет назад
என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று இயேசு சொல்ல காரணம் என்ன என்று தங்களுக்கு தெரியுமா அப்படியில்லையெனில் அந்த வார்த்தை மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை சொல்லுங்கள் அண்ணா நான் தெரிந்து கொள்ள வேண்டும்
@johnsonjhonny8250
@johnsonjhonny8250 4 года назад
Bro nalla kelvi appo avar manitha roopathula irunthar
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
பிதா குமாரன் பரிசுத்த ஆவி: 1.தேவன் ஒருவரா இருவரா மூவரா? யாத் 20:2 உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ஏசாயா 43:11 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; தேவன் ஒருவரே,சந்தேகமேல்லை.பின்னே இயேசு ஏன் பிதாவே என எப்பொழுதும் கூறுகிறார்? ஆதாமுடைய வேலையை செய்யத்தான் ஏசு பூமியில் மனிதனாய் வந்தார். இயேசுவாக வரவில்லையென்றால் இந்த குழப்பம் நமக்கு வந்திருக்காது. முந்தினஆதாமின் மீறுதலால் பாவமும் மரணமும் நமக்கு வந்தது.பிந்தின ஆதாமாகிய இயேசுவின் கீழ்படிதலினால் நமுக்கு நீதியும் ஜீவனும் உண்டாகிறது.( ரோம 5:19, 1கொரி 15:21,22,47) நம்மை மீட்கும்படிக்கு மனிதனாய் வந்தார். பூமியில் பிறந்த எந்த குழந்தைக்கும் ஒரு தகப்பன் உண்டு:மனுக்குலத்தின் பாவத்தைப்போக்க அதற்கு பரிகாரம் செய்ய பாவமே இல்லாத ஒரு மனிதன் இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும்.பாவமே இல்லாத மனிதன் ஒருவரும் இல்லாததால் தேவனே மனிதனாய் வரவேண்டிய கட்டாயம் எற்பட்டது.அதனால் அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார்.( ரோமர் 9:5 , I தீமோத்தேயு 3:16 ) எப்படி பூமியில் பிறந்த ஒரு குழந்தை நானே என் அப்பா என்று கூற முடியும்? நிச்சயம் அப்பா ஒருவர் இருக்க வேண்டும்.இந்த குழந்தையை உருவாக்கியவரும் குழந்தையும் ஒருவரே..உருவாக்கியவர் அவரால் உண்டாக்கப்பட்ட அவருடையவருக்குள் வந்த போது அவர் அப்பா என்று கூறுகிறார்.அனால் அதே நேரத்தில் உருவாகியவர் உண்டாக்கப்பட்டவருக்கு வெளியே இவர் என் நேசக்குமாரன் என்கிறார்.அதாவது அவர் ஒரே நேரத்தில் உண்டாக்கப்பட்டவருக்குள்ளும் பரலோகத்திலும் இருக்கிறார். எனென்றால் அவர் அண்டசராசரத்தையும் நிறப்புகிறவர்.( யோவா 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை) உருவாக்கப்பட்டவருக்குள் இருக்கும் பாகம் அப்பா என்கிறது.பரலோகத்தில் அல்லது வெளியில்இருக்கும் பாகம் என் குமாரன் என்கிறது. உருவாக்கப்பட்டவர் நானே அப்பா என்று சொல்லமுடியாது ஆனால் நானே அவர் என்றும் என்னைக்காண்கிறவன் பிதாவைக் காண்கிறான் என்றும் கூறமுடியும். இயேசுவுக்குள் இருந்த ஆவிதான் பரிசுத்த ஆவியாக நமக்குள் தரப்படிகிறது அதனால்தான் நாம் அப்பா பிதாவே என்கிறோம்(ரோமர் 8:15, கலாத்தியர் 4:6 ) எனென்றால் பிதாவனவர் இயேசுவுக்குள் தன்னை குமாரனாக மாற்றிவிட்டார்.ஏனென்றால் அந்த ஆவியை நமக்கு அருளிதான் நம்மையும் இயேசுவைப்போல் மாற்ற வேண்டும்.(ரோமர் 8:29,எபேசி 1:6) தேவன் எப்போதெல்லாம் ஒரு சரீரத்தில் தன்னை வெளிப்படுத்துவாரோ(அன்று அவருடைய சொந்த சரீரத்திலும் இன்று நம்முடைய சரீரத்திலும்)அப்போதெல்லாம் அந்த சரீரம் அப்பா என்கிறது.சரீரத்திற்கு வெளியே நான் என்னையன்றி என்ற தொனியில் தேவன் பேசும் தேவன் அவருடைய அவியைப்பெற்றுள்ள நம்மை என் குமாரன்,என் பிள்ளை,என் மணவாட்டி என அழைக்கின்றார். பிதாவானவர் நித்தியத்தில் தன்னை அந்த சரீரத்தில்தான் வெளிப்படுத்துவார். யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். அதனால்தான் வெளிப்படுத்தலில் 22:1,3 போன்ற வசங்களில் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் என்றில்லாமல் சிங்காசனம் என்று ஒருமையில் கூறுகின்றது.இப்போ பரிசுத்த ஆவியானவர் எங்கே?சிங்காசனத்தில் பரிசுத்த ஆவியானவர் எங்கே?. அவருடைய பிள்ளைகளையெல்லாம் அவரைப்போல மாற்றும் வரைத்தான் அந்த ஊழியம் அதன்பின் நம்மை அவரோடு இருக்கும்படி நம்மை அழைத்து செல்கிறார்
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 года назад
Esra 6:12 The king told the command is being given by US and not me 7:13 The king told the order is given by US and not me ,This denotes US is the word of majesty .so gen 1:26 is not plural and the word US denotes for majesty , because he is our lord and king
@esthermythili4083
@esthermythili4083 3 года назад
Namadhu - Raajareega bhaashai..
@shanprashanth8813
@shanprashanth8813 4 года назад
எனது அனேக நாள் கேள்வி பதில் கிடைத்தது நன்றி. ஆனாலும் பல கேள்விகள் என்னிடம் உள்ளது. 1.பழைய ஏற்பாட்டில் தேவனை யேகோவா என்றும் புதிய ஏற்பாட்டில் யேசு என்றும் அழைக்கப்படுகிறது, இதை தெழிவு படுத்தவும். 2. யேசு சொன்னார் என் பிதாவின் வீட்டில் அனேக வாசஸ்தளங்கள் உண்டு என்றும். இது போல் அனெக இடங்களில் என் என் பிதாவின் ..... என்று சொல்லி இருக்றார். மற்றும் பிதாவே ஏன் என்னை கை விட்டீர். plz தெழிவு படுத்தவும்
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
sure
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
பிதா குமாரன் பரிசுத்த ஆவி: 1.தேவன் ஒருவரா இருவரா மூவரா? யாத் 20:2 உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். ஏசாயா 43:11 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; தேவன் ஒருவரே,சந்தேகமேல்லை.பின்னே இயேசு ஏன் பிதாவே என எப்பொழுதும் கூறுகிறார்? ஆதாமுடைய வேலையை செய்யத்தான் ஏசு பூமியில் மனிதனாய் வந்தார். இயேசுவாக வரவில்லையென்றால் இந்த குழப்பம் நமக்கு வந்திருக்காது. முந்தினஆதாமின் மீறுதலால் பாவமும் மரணமும் நமக்கு வந்தது.பிந்தின ஆதாமாகிய இயேசுவின் கீழ்படிதலினால் நமுக்கு நீதியும் ஜீவனும் உண்டாகிறது.( ரோம 5:19, 1கொரி 15:21,22,47) நம்மை மீட்கும்படிக்கு மனிதனாய் வந்தார். பூமியில் பிறந்த எந்த குழந்தைக்கும் ஒரு தகப்பன் உண்டு:மனுக்குலத்தின் பாவத்தைப்போக்க அதற்கு பரிகாரம் செய்ய பாவமே இல்லாத ஒரு மனிதன் இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும்.பாவமே இல்லாத மனிதன் ஒருவரும் இல்லாததால் தேவனே மனிதனாய் வரவேண்டிய கட்டாயம் எற்பட்டது.அதனால் அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார்.( ரோமர் 9:5 , I தீமோத்தேயு 3:16 ) எப்படி பூமியில் பிறந்த ஒரு குழந்தை நானே என் அப்பா என்று கூற முடியும்? நிச்சயம் அப்பா ஒருவர் இருக்க வேண்டும்.இந்த குழந்தையை உருவாக்கியவரும் குழந்தையும் ஒருவரே..உருவாக்கியவர் அவரால் உண்டாக்கப்பட்ட அவருடையவருக்குள் வந்த போது அவர் அப்பா என்று கூறுகிறார்.அனால் அதே நேரத்தில் உருவாகியவர் உண்டாக்கப்பட்டவருக்கு வெளியே இவர் என் நேசக்குமாரன் என்கிறார்.அதாவது அவர் ஒரே நேரத்தில் உண்டாக்கப்பட்டவருக்குள்ளும் பரலோகத்திலும் இருக்கிறார். எனென்றால் அவர் அண்டசராசரத்தையும் நிறப்புகிறவர்.( யோவா 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை) உருவாக்கப்பட்டவருக்குள் இருக்கும் பாகம் அப்பா என்கிறது.பரலோகத்தில் அல்லது வெளியில்இருக்கும் பாகம் என் குமாரன் என்கிறது. உருவாக்கப்பட்டவர் நானே அப்பா என்று சொல்லமுடியாது ஆனால் நானே அவர் என்றும் என்னைக்காண்கிறவன் பிதாவைக் காண்கிறான் என்றும் கூறமுடியும். இயேசுவுக்குள் இருந்த ஆவிதான் பரிசுத்த ஆவியாக நமக்குள் தரப்படிகிறது அதனால்தான் நாம் அப்பா பிதாவே என்கிறோம்(ரோமர் 8:15, கலாத்தியர் 4:6 ) எனென்றால் பிதாவனவர் இயேசுவுக்குள் தன்னை குமாரனாக மாற்றிவிட்டார்.ஏனென்றால் அந்த ஆவியை நமக்கு அருளிதான் நம்மையும் இயேசுவைப்போல் மாற்ற வேண்டும்.(ரோமர் 8:29,எபேசி 1:6) தேவன் எப்போதெல்லாம் ஒரு சரீரத்தில் தன்னை வெளிப்படுத்துவாரோ(அன்று அவருடைய சொந்த சரீரத்திலும் இன்று நம்முடைய சரீரத்திலும்)அப்போதெல்லாம் அந்த சரீரம் அப்பா என்கிறது.சரீரத்திற்கு வெளியே நான் என்னையன்றி என்ற தொனியில் தேவன் பேசும் தேவன் அவருடைய அவியைப்பெற்றுள்ள நம்மை என் குமாரன்,என் பிள்ளை,என் மணவாட்டி என அழைக்கின்றார். பிதாவானவர் நித்தியத்தில் தன்னை அந்த சரீரத்தில்தான் வெளிப்படுத்துவார். யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். அதனால்தான் வெளிப்படுத்தலில் 22:1,3 போன்ற வசங்களில் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் என்றில்லாமல் சிங்காசனம் என்று ஒருமையில் கூறுகின்றது.இப்போ பரிசுத்த ஆவியானவர் எங்கே?சிங்காசனத்தில் பரிசுத்த ஆவியானவர் எங்கே?. அவருடைய பிள்ளைகளையெல்லாம் அவரைப்போல மாற்றும் வரைத்தான் அந்த ஊழியம் அதன்பின் நம்மை அவரோடு இருக்கும்படி நம்மை அழைத்து செல்கிறார்
@ThirunelveliBala
@ThirunelveliBala 5 лет назад
Praise God. Semma explanation brother.
@kumarnkumar115
@kumarnkumar115 4 года назад
ஐயா நாம் என்று சொன்னால் தேவ தூதர்கள் என்றால் தேவன் தூதரா அல்லது தேவனா!???
@etrickronshan9300
@etrickronshan9300 4 года назад
திரித்தும், என்பது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல மாறாக நம் அனுபவ மகிழ்ச்சிக்காக. தேவன் நித்தியத்தில் இருந்து நித்தியம் ஒரே தேவன், ஆனால் தம் திட்டம் மற்றும் நோக்கத்திற்காக மூன்று அம்சங்களின் செயல்படும் ஒரேதேவன். இன்று நம் தேவை அவரை அனுபவித்து மகிழ்வதே. நாம் தேவனுடைய வார்த்தையை நம் சொந்த அறிவின்படி விளக்கினால் அது நம்மை கொள்ளும். அதை அனுபவித்து மகிழுங்கள். நன்றி
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
I கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். யோவான் 5:39 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@jeyaranirajathurai159
@jeyaranirajathurai159 4 года назад
.This Teaching is Very Very Nice, Useful and wonderful . Thank GOD.. For This Teaching. I Pray For Your Chanel. Please Explain Holy Spirit Not a 3rd person . One More thing Back Round Music little Lourd, If You Mind You Can Reduce. Because This is New Teaching For Us.
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
thank u sis... in the upcoming videos , I will reduce music sound
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
kindly watch this video.. Holy spirit is not third person ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YQPoXJVu9ng.html
@amuthasiluvai7106
@amuthasiluvai7106 2 года назад
அப்போ இயேசு கிறிஸ்து எதுக்கு மனிதனுடைய பாவங்களுக்காக பாடுப்படனும்
@anithacharles1552
@anithacharles1552 4 года назад
Very Happy to listen this video
@vithushan9411
@vithushan9411 5 лет назад
I believe 10000000.....%there is no three God but I believe there is one. But unmayilae avara purinchukittavar orutharum ilaa
@augustinjebaraja1825
@augustinjebaraja1825 5 лет назад
17 உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக. சங்கீதம் 80 Ithan artham sollunga bro
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@lifeisjesus3125
@lifeisjesus3125 4 года назад
கடைசியில் பிரன்ஹாம் தான் இயேசு என்று சொல்லுவிங்க கடைசிகால தேவ தூதன் என்று சொல்லி கொண்டே இருக்கிறது சுப்பார் முயற்ச்சி
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
மனிதனை உயர்த்துவதுற்கு ... தமிழ் சவுண்ட் doctrine ஒருபோதும் அனுமதிக்காது ... brenham ஒரு நல்ல ஊழியர் .... brenham கிருஸ்துவா ? என்ற தலைப்பில் ஒரு வீடியோ வரும் மிக விரைவில்... சத்தியத்தை சத்தியமாக பேசத்தான் இந்த youtube channel .. உங்களை போல் விக்கிரக ஆராதனை செய்யமாட்டோம்
@antonyamalraj4470
@antonyamalraj4470 4 года назад
bro.பிரான்காம்தான் இயேசு என்று சொன்னால் நீங்க நம்ப மாட்டீர்கள் அது வேதத்தில் இல்லை திருத்துவமும் வேதத்தில் இல்லை அதை ஏன் நம்புகிறீர்கள்
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
@@antonyamalraj4470 பிரன்ஹாம் இயேசு இல்லை.தேவன் தன்னை வெளிப்படுத்திய ஒரு மணவாட்டி.2000 வருடத்திற்கு முன் இயேசு என்னும் தமது சொந்த சரீரத்தில் வெளிப்படுத்திய தேவன் இக்கடைசிகாலங்களில் மணவாட்டி பிள்ளைகளைப் பெற்றெடுக்க பயன்படுத்திய மணவாட்டி சரீரம்.
@lifeisjesus3125
@lifeisjesus3125 4 года назад
@@antonyamalraj4470 ungaludaya vaadham enna thiru thukam endra varthai ya alladhu devan mundru thanmaigalil veli padavillai enbadha adhai mudalil purindhu kollungal
@vithushan9411
@vithushan9411 5 лет назад
thankyou my spiritual father for give these kind of revelation and unknown mystery
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 5 лет назад
Dear Bro, I noted your questions with Bible verse ... will reveal the answer spiritually thank you
@vithushan9411
@vithushan9411 5 лет назад
May Lord God of truth bless you by showing his wonders of glory
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 года назад
Read Mathew 3:15, jesus said to John to permit US to baptize. And he said him as plural. This denotes gen 1:26 God told US a word of majesty
@marzzz1680
@marzzz1680 3 года назад
Palaya yerpaatil pengalai mattapaduthu ulladha? Vilakam tharavum..
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
read about esther, ruth, mary,elizabeth in bible.... its not like that
@marzzz1680
@marzzz1680 3 года назад
@@tamilsounddoctrine6332 send link bro I'm Muslim
@kavikutty6414
@kavikutty6414 4 года назад
ஒப்புக்கொள்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் பைபிள் சொல்வது உண்மையல்ல நான் சொல்வது தான் உண்மை என்பது போல் பேசுகிறீர்கள்
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
Its not like that dear bro, here in this channel v r showing that , in Christianity there is no 3 Gods, but only one God in three forms, where as Father is Son, Son is Holy spirit, Holy Spirit is father.... All three are one... thats all
@justinajewel6046
@justinajewel6046 4 года назад
@@tamilsounddoctrine6332 When Jesus was born and lived in this world, who was there in the heaven and to whom did Jesus pray?
@navinarvind70
@navinarvind70 4 года назад
@@justinajewel6046 sema question !
@navinarvind70
@navinarvind70 4 года назад
@@justinajewel6046 மத்தேயு 16 :15அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். He saith unto them, But whom say ye that I am?. 16) சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். And Simon Peter answered and said, Thou art the Christ, the Son of the living God. 17 ) இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். And Jesus answered and said unto him, Blessed art thou, Simon Barjona: for flesh and blood hath not revealed it unto thee, but my Father which is in heaven. As above the verse. God the father is in Heaven when jesus was in earth. Amen
@karthikisreal9934
@karthikisreal9934 3 года назад
Please make vide of Jesus baptism from heaven father spoke and holy spirit,
@ragulp6305
@ragulp6305 5 лет назад
Really great brother praise God video enum pannuga Naga enum athigam tharichikanum plzzz
@4starstudio56
@4starstudio56 5 лет назад
Ur video great bro
@KarthickeyanAkash007
@KarthickeyanAkash007 4 года назад
7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். வெளிப்படுத்தின விசேஷம் 5:7...
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
About Right hand I will give good bible study soon bro...
@KarthickeyanAkash007
@KarthickeyanAkash007 3 года назад
Okay bro 👍
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
@@KarthickeyanAkash007 the link which u have send me i already watched bro... its not biblical...It wont match with old testament
@mukesh_media
@mukesh_media 5 лет назад
Amen
@silambarasanp7792
@silambarasanp7792 5 лет назад
Ungal oda video onnula pathen. oru triangle potu 60 degree nu angle potu =666 nu irunthathu. Triangle ku 45 degree than varum. Itha kekalam nu patha comment section disable panni vachirukinga
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 5 лет назад
Nalla Question , 60 deg triangle is there , equilateral triangle pathi therinchica neenga below link a click panni parunga ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eISDJl_BKuA.html
@danieljims5711
@danieljims5711 5 лет назад
I am a maths teacher. Triangle 3 types iruku Ethan angle nalum irukalam
@augustinjebaraja1825
@augustinjebaraja1825 5 лет назад
11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2:11 12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள், கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம் 2:12 Ithan artham sollunga bro
@RahulR-gi1xp
@RahulR-gi1xp 5 лет назад
Good
@RajKumar-xt1qy
@RajKumar-xt1qy 5 лет назад
Good message ..Phip2:6 Jesus devanudaiya rubam.father of god Thanakkendru Oru sarirathai aayathappaduthinar.antha sarirathil father of god vaasam seithar...Antha sarirathukku name than devakumaran....Jesus is father of god ..colesians 2:1 in-between secret the father of god and Jesus ....what is this? Father of god than Jesus Christ ah ha velippattar...entha secret arinthu kollu mudiyamal Irukkanga Devan avanga manakkangalai thirakkum padi pray pannuvom..I love you Jesus god
@yabez836
@yabez836 4 года назад
மூண்று கடவுள்கள் என்ற தவலைப்பே தவரானது உலகில் எந்த சபையிலும் மூண்று கடவுகளை அல்ல மூவொரு கடவுளை மட்டுமே வழிபடுகின்றனா்.
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
மூவோரு கடவுள் என்று வேதத்தில் வார்த்தையை காண்பியுங்கள் சகோ , வேதத்தில் இல்லாத வார்த்தையை நாம் ஏன் சொல்ல வேண்டும் .... ?
@yabez836
@yabez836 4 года назад
@@tamilsounddoctrine6332 சகாதரரே வேதத்தில் இல்லாத வாாா்த்தை என்று கூறுகிறீா்கள் கடவுள் என்ற வாா்த்தை வேதத்தில் இல்லை என்றாலும் சுத்தமான தமிழில் கடவுல் என்றே மொழிபெயா்த்திருக்கவேண்டும் இலங்கையில் வேத மொழிபெயா்ப்பு சாித்திரத்தை அறிந்திருந்தால் புாியும். சாி விஷயத்துக்கு வருவோம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி தேவன் ஒருவரே தெய்வீகத்தில் மூவா் இன்னும் புாியும்படி கூறவேண்டுமானால் தேவன் தமது செயல் திட்டங்களுக்காக மூண்று ஆள்தத்துவங்களாக இருக்கிறாா். தேவன்−பிதா என்ற ஆள்தத்துவம். தேவன்− குமாரன் (மனிதன்)என்ற ஆள்தத்துவம் தேவன்−பாிசுத்த ஆவியானவா் என்ற ஆள்தத்துவத்தில் செயல்படுகிறாா். இன்னும் சொல்லப்போானால், வாா்த்தைதான் தேவன்−தேவன் தான் வாா்த்தை. −வாாத்தைதான் இயேசு −இயேசுதான் வாா்த்தை.வாா்த்தைதான்−ஆவியானவா். பிதாவகிய தேவன் சத்தியம்.ஏசா 65:16 குமாரனாகிய இயேசு சத்தியம் யோவா 14:6 .பாிசுத்தஆவியானவராகிய தேவன் சத்தியம். யோவா 16:13
@yabez836
@yabez836 4 года назад
@@tamilsounddoctrine6332 நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பை மாற்றுங்கள்
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
@@yabez836 திருத்துவம் - வேதத்தில் இல்லாத வார்த்தை ஆள்தத்துவம் - வேதத்தில் இல்லாத வார்த்தை மூ ஒரு கடவுள் - வேதத்தில் இல்லாத வார்த்தை ஏன் இத்தனை பித்தலாட்டம் ? திருத்துவதை நிரூபிக்க உங்கள் பித்தலாட்டத்தை நிறுத்துங்கள்... திருத்துவம் என்ற கள்ள போதனையினால் அநேகர் இரட்சிக்க படமுடியவில்லை .... பெந்தகொஸ்தே விக்கிரக ஆராதனைகாரர்கள் என்றுதான் உங்களை அழைக்க வேண்டும்.... நீங்களும் உங்கள் திருத்துவமும்
@sivaHSEofficersiva
@sivaHSEofficersiva 4 года назад
Lusifer என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது???
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
Since the time of Origen and Jerome, some Christian concepts of the Devil have included the Morning Star in Isaiah 14:12, which is translated Lucifer ("Morning Star" as a noun, "light-bringing" as an adjective) in the Latin Vulgate, and transferred directly from Latin into the King James Version as a name "Lucifer"
@madhialagan8866
@madhialagan8866 4 года назад
நல்ல விளக்கம். ஆனால் இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் வசனம் பொய்யா
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
we will release video soon bro
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
ஆதிக்கு முன் அவர் எப்படி இருந்தார் என்று எவராலும் விவரிக்க முடியாத தொடக்கமே இல்லாத தேவன் தன் பிள்ளைகள் தன்னை ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதியிலே தன்னை வார்த்தையாக கண்களால் காணக்கூடிய ஒளியாக ஆவியாக தன்னை மாற்றிக்கொள்கிறார்(celestial body).ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. வார்த்தை என்பது ஒளி,அக்கினி போனற தன்மை,பழைய ஏற்பாட்டில் முட்செடியில் மோசேயோடு அக்கினியாகவும்,புதிய ஏற்பாட்டில் சவுலோடு வெளிப்பட்டவரும் ஒருவர்தான்,அவர் பெயர் இயேசுக்கிறிஸ்து. பழைய எற்பாட்டில் பல இடங்களில் பல தன்மைகளில் தன்னை இந்த வார்த்தை வடிவத்தில்தான்(Celestial body)வெளிப்படுத்தினார்.அவர்தான் மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தி மனுக்குலத்தின் பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு பாவமே இல்லாத ஒரு மனிதன் பலியாக வேண்டும் என்ற அவருடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு பாவமே இல்லாத மனிதன் எவறுமே இல்லாததால் அவரே தனக்கு ஒரு சரீரத்தை உருவாக்கி அந்த சரீரத்தில்(corporal body)தங்கி அந்த மீட்பை செய்து முடித்தார் .அந்த சரீரத்தை உயிர்ப்பித்து(Glorified body of God )இப்போது அதில்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.இதைத்தான் என்னைக்காண்கிறவன் பிதாவைக்காண்கிறான் என்கிறார்.இன்னொரு கடவுளை அவரால் காண்பிக்க முடியாது.இனி என்றைக்கும் அந்த சரீரத்தில்தான் தன்னை வெளிப்படுத்துவார்.இதைத்தான் ஸ்தேவான் அங்கே பார்க்கிறார்.இதுதான் நாம் வெளி 22:1 மற்றும் 22:3ல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசங்கள் அல்ல சிங்காசனம் என்ற காட்சியும்.
@lifeisjesus3125
@lifeisjesus3125 4 года назад
மூன்று கடவுள் என்று யாரும் சொல்லவில்லையே மூன்று சாட்சி என்று தான் சொல்லு கிறோம்
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
சரியான குழப்பவாதிகள் ... நமது என்ற வார்த்தை ஒரு தேவனை குறிக்கவில்லை , மூன்று தேவனை குறிக்கறது என்று சொல்லிவிட்டு ... இப்போ நாங்கள் 3 கடவுள் என்று சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம் ? மூன்று தன்மையில் வெளிப்பட்டவர் ஒருவரா ? அல்லது 3 கடவுளும் சேர்ந்து ஒருவரா ?
@manimaran9765
@manimaran9765 4 года назад
beating around bush.
@achsalselvijesi87
@achsalselvijesi87 4 года назад
Then who is Jesus, and holy spirit
@kamaleshkamal4455
@kamaleshkamal4455 4 года назад
I love you so much 😆😆😆😆😆
@mikcomuthu1343
@mikcomuthu1343 5 лет назад
Amen.. amen Jesus
@ashvanthdurai3738
@ashvanthdurai3738 4 года назад
Kartharudaiya naamam makimai paduvathaga yennudaiya kelvikku yenakku puriyumpadi pathil koduthatharku nanri nammudaiya kartharakiya yesu christhu ungalai aasirvathiparaga AMEN
@sivaboopathy5751
@sivaboopathy5751 3 года назад
Rom 9:5 Jesus is the almighty God.
@ThirunelveliBala
@ThirunelveliBala 5 лет назад
Brother, small request for you. Kindly reduse the background music.
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 5 лет назад
sure bro we will note this point
@vithushan9411
@vithushan9411 5 лет назад
John chapter 1 .. HEBREWS CHAPTER 1 ....AND A VERSE IN PSALM "NAN UMMUDAIYA SATHUKALAI UMAKU PAATHAPADI AAKIPODUM MATTUM NEER ENNUDAIYA VALATHUPARISATHIL AMARUM, FATHER SAID TO JESUS.
@agathiyan2111
@agathiyan2111 5 лет назад
Neenda natkalukku pinar ungal video parthathil maghilchi.arumaya video.thodarattum ungal pani.andavar nammodu iruparaka
@uthayakumar399
@uthayakumar399 3 года назад
தெளிவான உபதேசம்
@jesuslove6918
@jesuslove6918 3 года назад
முற்றிலும் தவறான செய்தி
@chinnajith1177
@chinnajith1177 5 лет назад
Jehovah Witness Solvadhu Unmaiya Sir
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 5 лет назад
No.... not at all.. they are completely half boiled
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 4 года назад
@@tamilsounddoctrine6332 I think u also telling the same thing like there's no trinity but one God is there.
@g.aharry3521
@g.aharry3521 4 года назад
, நமது சாயல். என்றால் ஏசுவும் துதர்களும்
@antosabin
@antosabin 4 года назад
ஒரே தேவன் என்பதில் தெளிவு தான் ஆனால் தேவன் ஆவியாகத் தானே இருக்கிறார் பின் எப்படி மனித உருவம்?
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 4 года назад
your question is correct. நாம் மரித்தால் , மாமிசமும் சேர்ந்து செல்லவில்லை ஆவி மாத்திரமே செல்கிறது ? God is in all forms.. He is God. I will put one video biblically bro
@antosabin
@antosabin 4 года назад
Thank you brother...
@esthermythili4083
@esthermythili4083 3 года назад
We have to know the purpose of Lord Jesus Christ's birth as a human being Praise God and glorify His great and Victorious Name always Hallelujah Amen
@walesland1686
@walesland1686 4 года назад
யோவான் 16:23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன் என் நாமத்தினால் நீங்கள் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு தருவார் இந்த வசனத்தின் படி பிதாவும் குமாரனும் ஓன்றானல் இயேசுவின் நாமத்தில் யேசுவிடமே கேட்கலாமே ஏன் இயேசுவின் நாமத்தில் பிதாவினிடத்தில் கேட்கவேண்டும். ஏன் பிதாவினிடத்தில் கேட்க சொல்கிறார்
@royalseeda2283
@royalseeda2283 4 года назад
இயேசும் பிதாவும் வெவ்வேறு நபராக இருந்தால்தானே என்னிடத்தில் கேளுங்கள் என்பார்.
@m.s1724
@m.s1724 4 года назад
23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். யோவான் 16:23 24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். யோவான் 16:24 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன், காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். யோவான் 16:25 26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. யோவான் 16:26 மேல சொல்லப்பட்ட வசனங்களை பாருங்கள் இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்தா காலத்தில் அவர் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று மாதிரியை வைத்து போனார் 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 1 பேதுரு 2 அதனால் தான் அவர் தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதாக பிதாவே என்று உவமையாக பேசினார்.. மேலும்.. அவர் பேசியது அவரோடு கூட இருந்த 12 அப்போஸ்தலருகே குழப்பமாக இருந்தது.. அதனால் தான் தோமா இவ்வாறு கேள்வி எழுப்பு கிறார் அதற்கு இயேசு கிறிஸ்து வே கொடுத்த விளக்கம் 7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். யோவான் 14:7 8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். யோவான் 14:8 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 இதை மேலும் உறுதி படுத்த..வசனம் சொல்லுகிறது 17 அன்றியும் பட்சபாதமில்லால் அவனவனுடைய கிரியையின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். 1 பேதுரு 1
@manovaasaravanansaravanan4720
@manovaasaravanansaravanan4720 5 лет назад
அருமையான சத்தியம் சகோ வாழ்த்துக்கள்.👍👍👍💪💪🤝🤝
@rameshjoshuva7343
@rameshjoshuva7343 3 года назад
இப்போ யாரை தான் வணங்குவது?
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
கர்த்தராகிய இயேசுவை வணங்குங்கள் Trinity History ru-vid.com/group/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8 Which is Right Baptism? ru-vid.com/group/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2 Truth - Bible Study ru-vid.com/group/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21 Trinity Question and Answers ru-vid.com/group/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw Who is Jehova Witness ru-vid.com/group/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1
@rameshjoshuva7343
@rameshjoshuva7343 3 года назад
@@tamilsounddoctrine6332 நீங்கள் சொல்வது only Jesus consept. அப்படியா? புரியவில்லை.
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
@@rameshjoshuva7343 what is only jesus concept.. let me know ? answer me how many Gods are there in christianity?
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
what is jesus only? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KJPt9Rp01lA.html
@vinoth6491
@vinoth6491 3 года назад
@@tamilsounddoctrine6332 குமாரனைப் மறுதலிக்கறவன் பிதாவை உடையவன் அல்ல குமாரனை ஏற்றுக் கொள்கிறவன பிதாவை உடையவனாய் இருக்கிறான்
@aiju21
@aiju21 5 лет назад
Trinity பற்றி இன்னும் அதிகமாக வீடியோ போடுங்கள்😃
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 5 лет назад
நிச்சியம் ... கள்ள உபதேசத்தைப்பற்றி உலகத்திற்க்கு காட்ட வேண்டும்...
@ragulp6305
@ragulp6305 5 лет назад
Devan oruvaraa
@arkumar095
@arkumar095 5 лет назад
இதுவே சத்தியம்.
@g.aharry3521
@g.aharry3521 4 года назад
Please advise to wrong preachers especially bro .md.jegan and mohan c.lazarus and other misleading Trinity pasters
@robinsamuel8367
@robinsamuel8367 3 года назад
U r trying to fool the people, by providing wrong information about bible
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
put all ur Roman teachings and theologies in dust bin, be apostalic.. come out of idol worship.. in the mighty name of JESUS CHRIST... I pray that let all lusifer bodage should broke..
@robinsamuel8367
@robinsamuel8367 3 года назад
@@tamilsounddoctrine6332 very good reply, r u called a Christian? Don't u know to know to humble urself n reply. This show who u r, u follow Branham's principles that's it. U think wat u preach will b accepted? There so many words in the Bible to prove ur doctrine is wrong. Anyhow I'm nt interested to share with u. Basically u don't have patience
@robinsamuel8367
@robinsamuel8367 3 года назад
@@tamilsounddoctrine6332 Apostolic? U think as u wish anyone can become an Apostle? Apostles where appointed by Jesus
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
@@robinsamuel8367 Satan's main aim is to make christians as idol worshippers , which is called trinity , the 3 Gods worship .. 1.Kindly answer me , Who is Jesus Christ . Is he God ? 2.If your answer is Yes , Who is Father of Jesus Christ ? is He is also God ? so as per trinity 2 gods , why you people are confusing , because of you guys , no muslims cannot understand bible.. thats y i am humbly telling , kindly stop the Roman teaching. Full bible says about one god . In Father's role God is maker of Universe and judge , In sons role he himself humbled him to the level of human , to shed his sinless blood.
@tamilsounddoctrine6332
@tamilsounddoctrine6332 3 года назад
@@robinsamuel8367 atleast listen to apostalic teaching... come out of worldly trinity. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wWQRYi-AF58.html
@solomongd3269
@solomongd3269 5 лет назад
Ore dhevanagiya kartharukku nam, namadhu, nammil, nammudaiya, nangal etc ivaigal panmai sollallae ivai majestic language words adhavadhu rajareega mozhi eppadiyendral namadhu rajadhi rajavagiya kartharagiya dhevan ippadithan ganathodu pesuvar. bibililirundhu rajakkal ippadithan pesinargal example EZRA 4:18,19,21 and 6:11,12 and 7:13. ippadi pesina raja moovarallave, oruvar than ippadi ganathodu pesinar enbadhu bibilin eduthukattu. ivaigal rajakkalukku panmai sollalle. adhanal indha varthaigalai deva thoodhargalodu pesinar enbadhum thavarana vilakkame.
@navinarvind70
@navinarvind70 4 года назад
@solomon gd : your rightly said bro. தமிழில் சொன்னால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.
@graced156
@graced156 4 года назад
Vallathu parisam enbathu body ill vallathu puram devan aviyaha irukkirar
Далее
TPM|Message|Doctrine of Trinity|Bro Teju
21:45
Просмотров 5 тыс.