@ Santhosh விராலி இலை கிடைத்தால் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரில் தினம் குளிக்க வேண்டும். விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை செயல் இழந்த காலில் கையிலும் தினம் தடவி வர கட்டாயம் குணமாகும்.
வேல் மாறல் மற்றும் சண்முக கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள். வேல் மாறல் மற்றும் வேல் வகுப்பு படிக்கும் முன்பாக தேவேந்திர சங்க வகுப்பு படிக்க வேண்டும். சண்முக கவசம் படிக்கும் முன்பாக குமாரத்தவம் படிக்க வேண்டும்.முருகன் துணை இருப்பார். விரைவில் நலம் பெறுவீர்கள்.
Asmin paraathman nanu paathma kalpae dwamitha muthapidha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno Please repeat this 48 timez daily before swami. This is narayaneeyam dasakam for illness
Very excellent devotional speech gave to all DEVOTIES about pamban swami gal Lord. Muruga. My blessings to smt. Mangaierkarasi.lord Muruga will give blessings also her gurugi variyar swamigal Erode sridar
அம்மா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிறது நான் நிறைய வேதனையிலும் கவலையிலும் வாடுகிரேன் தயவு செய்து இரைவினிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அருள் சையுமரு கேட்டுகொள்கிறேன் By Ponnumani
கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை ❤️ சகோதரி அவர்களுக்கு எனது வணக்கம் 🙏 சுவாமிகள் ஞான சரித்திரத்தை படித்துவிட்டு மேடைகளில் பேசினால் நல்லது நடக்கும்!!!. சுவாமிகள் அவதரித்த ஊர் இராமேஸ்வரம். முனீஸ்வரன் மீது பாடச் சொன்னது முனியை முருகனாக எண்ணி பாடலமே என்று விண்ணப்பித்தார் முனியாண்டி பிள்ளை. சுவாமிகளும் அப்படியே பாடினார். முனியை முருகனாக பாடினார் . நாகநாதர் சிவாலய கும்பாபிஷேகம் விழா தரிசனத்திற்கு செல்லும் வழியில் படகில் செல்லும் வழியில் முனிவர்கள் சிவசிவ மந்திரத்தை உச்சரித்தனர் . அப்போது ஸ்ரீமத் சுவாமிகளின் நாவையும் பற்றிக் கொண்டது சிவசிவ மந்திரம். நன்றி!! . ஸ்ரீமத் சுவாமிகளுடைய ஞான சரித்திர புத்தகம் திருவான்மியூரில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு KARUNAI VALLAL PAMBAN SWAMIGAL RU-vid CHANNEL. ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி. 🙏🙏🙏🙏
I have subscribed many RU-vid channels , but my mind doesn’t get pulled to anyone’s voice and I don’t feel the divinity in their voice… your voice is blessed 🙏🙏🙏
அன்புடிய சகோதரி அவர்களுக்க வணக்கம் உங்களுடைய பதிவை பார்ப்பேன் சந்தோஷம்மா என்னூடைய மகனுக்கு திருமணம் 12 ஆண்டுகள ஆகிவிட்டது இருந்தாலும் என் மகனும் மருமகளும் இருவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள் இருந்தும குழந்தை வரம் கிடைக்கவில்லலை நீங்கள் முருகனிடம் எங்களுக்குக்காக பிராத்தனை செய்ய செய்ய வேண்டும் இறைவனை நன்றி
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
பாம்பன் சுவாமிகள் ஐயா அவர்கள் பாம்பனில் இருக்கும் பாலசுப்ரமணிய கோவலில் உள்ள முருகனை வழிப்பட்டு வந்தார். நூற்றாண்டு கடந்த அந்த முருகனை மக்களுக்கு தெரியவில்லை