For Prayer Request: 098840 84645 / 094441 18869/ 86957 77956.Subscribe UsFor Live please visit our web site www.wordgod.inPlease Download Our wordgod tv Apps play.google.co....
பாதர் உங்க வீட்டு கதை மிகவும் அருமை நானும் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து இப்போ உங்களை போல மதம் மாறி இருக்கேன் என்னை எங்க சிஸ்டர்ஸ் தான் வளர்த்தார்கள்
வணக்கம் அருட் தந்தை அருள் மணி அவர் களுக்கு. நீங்கள் கூறுவது சரி. எனக்கும் இது போன்ற அனுபவம். நான் வேலை பார்த்த கிறித்தவஅலுவலத்தில் ஒவ்வோரு வெள்ளி கிழமையும் திருவிவிலியம் வாசித்து விளக்கம் கூறவேண்டும். அன்று எனக்கும் அது கசப்பு. ஆனால் இன்று அதிகமாக திருவிவியத்தை வாசித்து இறைவன் தம் மக்களோடு எவ்வாறெல்லாம் பேசுகிறார். என்பதை என் அனுபவத்தில் புரிந்து கொள்கிறேன். இதற்கு என் பாட்டியாரும் இறைவனை பற்றிய கோவில் காரியங்களில் என்னை ஈடுபடுத்தி ஞானத்தை வளர்த்தது. அன்று விதைத்த விதை எனக்குள் செடியாக வளர்ந்துள்ளது. நான் இறைவனை தேர்ந்து கொள்ளவில்லை. இறைவன் தான் என்னைத் தேர்ந்து கொண்டார். இறைவனுக்கு நன்றி.ஆமென்.
Thank you fr. For the wonderful n excellent speech about Eucharist n family. . Same experience I get from my dad during my Young days . but NW I realise he great,n important his teaching for me. I am NW teaching.catechism for youth. Catechisis begin at home but.not during Sunday catechisam class🙏🙏🙏