Am from Bangalore Sir last month onwards watching ur videos lot of improvements in my life. Thank you very much. Don't worry abt negative comments. Plz continue ur service
இறைவனின் ஆசியால் 3வருடங்களுக்கு முன்பு இந்த வார்த்தை பயன்படுத்தி வருகின்றேன் அனால் இதன் விளக்கம் தெரியாமல் தேடி வந்தேன்.இப்பொழுது கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்.
அருமையான பதிவு தெளிவான விளக்கம் எதையாவது ஒன்றை நம்ப வேண்டும் என்பது அருமையான விளக்கம் ஜாதகம் பார்க்கக் கூடாது தெளிவான விளக்கம் அதே நினைத்து மக்கள் சஞ்சலம் ஆகின்றனர் அதை மறந்து நற்பவி நற்பவி நற்பவி என்பதை சொல்லி சொல்லி பாருங்கள் அனைவரும் நற்பவி நற்பவி நற்பவி
மஹா சிவராத்திரி அன்று கோவிலுக்கு சென்று பால் மற்றும் வெல்வம் இலை வைத்து பூஜை செய்யுங்கள், நள்ளிரவு பூஜை சிறந்தது (12 மணி) சிவனிடம் உங்கள் விருப்பத்தை கேளுங்கள் அடுத்த மகா சிவராத்திரிக்கு முன் 100 சதவீதம் நடக்கும், ஆனால் நீங்கள் கோவிலில் இருக்கும்போது மிகவும் கவனம் செலுத்துங்கள். உங்கள் முழு கவனம் சிவன் மீது இருக்க வேண்டும்
நற்பவி நற்பவி நற்பவி 369 உண்மையா தங்களின் வழிகாட்டுதலின் படி, ஆத்மார்த்தமாக, நா 48 நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நற்பவி சொன்னா . சார். நீங்க சொன்னா காகத்தின்தரிசனம் கிடைக்கிறது. அதிலும் ஒரு காகம், இரவு 12 மணிக்கு நா மாடிக்கு போனாலும் ,மேல வந்து பறந்துட்டே இருக்கும் , அந்த ஒரு காகத்தோடசத்தம் சத்தம் வித்தியாசமா இருக்கும் . காக புஜண்டர் ஐயா ,என் கூடவே இருந்து என்னை வழி நடத்துகிறார். காக புஜண்டர் ஐயா திருவடிகள் சரணம் 545 🐘⭐🐘400
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஐயா வணக்கம் நற்பவி. ஐயா நேற்று செய்த பணி சிறப்புடன். இருக்கவேண்டும் என்றும் இன்று நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்றும் உடல் நலம் பெற வேண்டும் என்று நற்பவி நற்பவி முலமாக கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஐயா வணக்கம் இன்று நடந்த நிகழ்வு ரொம்ப பயந்து போனேன் நற்பவி வின் முலமாக பயனடைந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
நேற்று தான் உங்கள் காணொளி பார்த்தேன். நற்பவி நற்பவி நற்பவி என்று மனதிற்குள் கூறினேன்.😇 இன்று காலை காகபூஜண்டர் தரிசனம் கிட்டியது...🪄 மகிழ்ச்சி.... நற்பவி நற்பவி நற்பவி💐💐
En kulanthai ku narpavi eandru than peyarai vaithullen.narpavi eandru sonnathal than eanaku kulanthai kidaithathu athanal nan narpavi eandre peyar vaithullen. rompa santhosamaka iruku.ponnu piranthiruku.narpavi ,narpavi,narpavi,narpavi,narpavi,narpavi
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி என் மனதில் நிம்மதி வேண்டும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி பணி செய்யும் போது பணி சிறந்த முறையில் இருந்தால் வேண்டும் இதற்கு நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி அருள் புரியும் வேண்டும்.
நற்பவி நற்பவி நானும் என் கணவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோசமாக ஒரே இடத்தில் வாழ்கிறோம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி முருகன் சுந்தரவள்ளி சேர்ந்து வாழ்கிறார்கள் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Anna ...rompa depression erugu athugu oru parigram sollunga anna...2 days morning and evening .. narpavi sollitu write pannitu than erugain....so .. health issues erugu...so...parigram sollunga anna
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி தன வள்ளி/ தினகரன் இவர்களுக்கு நல்ல முறையில் பிரசவம் நடைபெறவேண்டும் என்று நற்பவி முலமாக கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும்.
நற்பவி நற்பவி நற்பவி ஓம் ஸ்ரீ காகபுஜண்டா் சுவாமியே போற்றி போற்றி🌺🌺🌺 விரைவில் எனக்கு நல்ல அரசு வேலை கிடைக்கச் செய்யுங்கள் சுவாமி 🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி...