ஐயா அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த நண்பர் பதில் ஆளிப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்??? யாரும் போட்டியாக வந்து விடுவார்கள் என்று பயப்படுகிறாரா???
ஐயா நீங்கள் கேக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க தயக்கம் ஏன் நீங்கள் சொல்லுவதை மட்டும் வச்சி யாரும் செய்திட முடியாது அதனால் நீங்கள் தெளிவாக சொல்லுவது தப்பு இல்லை எதற்கு இந்த தயக்கம்