பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை. அவ்வளவு அழகான அலங்கார சாதனங்கள். விபரிக்க வார்த்தைகளும் போதவில்லை. ஒவ்வொரு அணிகலனையும் பார்த்துப் பார்த்து மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். நீங்கள் வர்ணிக்க வர்ணிக்க மனக் கண்களில் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மனைக் காண முடிந்தது. அவ்வளவு ரசனையுடன் நீங்கள் வர்ணித்த விதம் சிறப்பாக இருந்தது. உங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய விளக்கங்கள் கேட்பதற்கு நிறைவாகவும் மன அமைதியை அளிப்பதாகவும் இருந்தன
Aunty I watch all ur videos during Navarathri❤……plz let us know how to fix the Jwellery in Ambal….. u used a kind of gum to fix them last year plz let us know the name of it ?……