நானும் தாராபுரத்தில் தான் பிறந்தேன் நாகேஷ் அவர்கள் படித்த அதே கவர்மெண்ட் பள்ளியில் தான் படித்தேன் இவர் வீட்டு பக்கத்தில் தான் அனுமந்தராயன் ஸ்ரீ ஆஞ்சநேய திரு கோவில் உள்ளது எங்கள் வீடும் இவர் வீட்டில் இருந்து ஒரு 500 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது மிக பெருமையாக உள்ளது தமிழ் சினிமா ஜாம்பவானில் ஒருவர் எங்கள் ஊரில் இருந்து வந்தார் என்பது 😍
அருமையான,அற்புதமான,எளிமையானவர், அனைவரிடத்திலும் அன்பாகபேசி பழககூடியவர், நல்லடான்ஸர்,சிறப்பாக நடிக்ககூடியவர், எம்ஜிஆர், சிவாஜி என அனைத்து நடிகர், நடிகையுடன் ஈடுகொடுத்து நடிக்ககூடியவர், சிரிப்பு கலந்த நடிப்பு அவரோடு மறைந்துவிட்டது.
Good history of a legend comedian. 👏 During British rule brahmins behaved cordially with all castes and were kind to all. Kannada brahmins are kind hearted and simple people. Mostly they are employed in government jobs of State and Central Governments. In these days of hatred with castes dont Compare a good hearted legend Nagesh with brahmins. He is for all castes and religions.
OUR LEGEND NARGIS. A GREAT COMEDIAN, ACTOR N DANCER. HIS BODY N FACE EXPRESSION MAKES US ENJOY N LAUGH. LOVE WATCHING HIS MOVIES. ONE OF THE ( KING OF COMEDIANS.) NEVER CAN FORGET HIM, STILL ENJOY WATCHING HIS MOVIES. THANK YOU NARGIS SIR🙏
தமிழக சினிமாத்துறைனு.... இன்னிக்கு பீத்திக்கிறது என்ன பெருமை? தமிழகம் என்பது நேற்று உருவானது. அதற்கு முன்பு இந்து மன்னர்களாலும்.. மூவேந்தராகளாலும்..இஸ்லா- மிய - கிறிஸ்தவ வந்தேரிகளா லும் ஆளப்பட்ட ...இப்போதுள்ள தென் பாரத மாநிலங்கள் அனைத்திலும் பெரும் பகுதி கொண்ட பரந்த நிலப்பரப்பு. அப்போது ..இப்போதுள்ளது போல..மொழிப்பிரிவு இல்லாத ஒரே பரப்பிலாது. ஒவ்வொரு படையெடுப்பிலும் பகுதிகள் மாறி மாறி இருக்கும். பிரிவினைக்கு பின் கன்னட பகுதியில் தமிழ் பேசுபவர்கள் அங்கேயும் தெலு ங்கு பகுதியில் தமிழ் பேசுவார் அங்கும்..இதுபோல தெலுங்கு- கன்னடம்- சவுராஷ்டிரம் பேசு- வோர் ( தமிழ் பகுதியில் இருந் தோர்) இங்கும் செட்டில் ஆனார் கள். அப்போது மதராஸில் தான் (சென்னையை த.நாடோ அல்ல) சினிமா ஸ்டுடியோ. ஆந்திரக்- காரர்கள்தான் முதலில் ஆரம்- பித்தார்கள் .தென் மொழிப்படங் கள் யாவும் இங்குதான் எடுக்கப் பட்டது. அவர்களுக்கு பின் வந்தவை AVM- போன்ற தமிழர் களின் ஸ்டுடியோக்கள். மொழி வாரி மாநில பிரிவினைக்கு பின் அந்தந்த மாநிலங்களில் ஸ்டுடியோக்கள் ஆனது. எனவே இங்கு கிறிஸ்தவ - இஸ்லாம் தவிர யாரும் வந்தேறிகள் கிடை யாது. தெலுங்கர்..கன்னடர் அனைவருக்குமே உரிமை உள்ள மாநிலம் இன்றைய தமிழகம். இங்கு வந்தவரை நீ வாழவைத்ததாக சொன்னால் பிரிவினைக்குப்பின் அண்டை மாநிலங்களில் செட்டில் ஆன தமிழர்களை அவர்களும் நீ சொல்வதையே சொன்னால்? விஷத்தை விதைத்தால் விஷம் தான் வளரும்.
நாகேஷ் ஒரு பிறவி கலைஞர் தான் சந்தேகம் இல்லை ஆனால் தமிழகம் என்றைக்குமே தமிழர்களை மதித்ததில்லை உயர்த்தியதுமில்லை அதன் உதாரணமாக வி. கே ராமசாமி ஐயாவை விட ஒரு யதார்த்தமான நகைச்சுவை வாதி எங்கே இப்பவும் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு பக்தி பாடகராகவே அறியப்படுகிறார்.
நகைச்சுவை நடிகர் நாகேஷ் பூர்வீக வீடு தாராபுரம் ஹனுமந்தா புரம் அக்ரகாரத்தில் இருக்கிறது. நாகேஷ்எங்களுக்கு அவர் பிரபலமாகும் முன்பே எங்களின் தூரத்து உறவினர். குண்டுராவ் ( கன்னட மாத்வா) குடும்பத்தை சார்ந்தவர். ராவ் ராவ்ஜி . ராயர் . என்ன1று எங்கள் உறவினர்களை அழைப்பார்கள். நடிகர் நாகேஷ் திரை உலகத்திற்கு வரும் முன்பு சென்னையிலும்திருச்சிய4லும் ரயில்வே துறையில் பணி செய்து இருக்கிறார். . தாராபுரம் ராகவேந்திரமடம் அனுமந்தாபுரம் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு இவருடைய மண்டகப்படி கட்டளை உபயம் உண்டு
Rao is last name of Kannada Brahmins. Rao is used by Telugu Choudharys. Rao is used as middle name by Marathi peoples. Rao in Marathi is meaning is saying Ayya in Kannada/Tamil.
There are three philosophies, advaita, visastadvaita and dwaita. The followers are iyer, iyengar and madhwa (rao) respectively. Sankaracharya, ramanujacharya, madhwachariyar are the founders of these Philosophies
not true there are more number of vedaanthaas: Advaita (Abedhaa) Dwaita (Bedhaa) Visisttaa'advaita (Vishesha Abedha) Dwaitaa'advaita (Bedhaa'abedha) Dwaitaa'vissittaa'advaita (Achintya Bedha Abedha) Suddha'advaita (Sudha abedha)
Arudaya perumai,thiramai, kadina ulaippu specifically avarudaya pugal ellathayum illamalpanna pethaee oru magan ennavendru solvadhu? niraya kudumbangalil ippadi appanudaya panathayum pugalayum alikq sila moodevigal pirakirargal. Hindu dharmapadi sonnal karmavinai.we all miss you nagesh sir. But still enjoy your movies .rest in peace sir.😭😭😭
yethuku caste-jadhi kurikiringa in ur title .. what is ur intention.. YT kandupidithavan entha jadhinu konjam kandu pidinga apparam unga camera or mob ile phone yaarunum kandu pidinga
இப்ப பெங்களூரு வில் தமிழ்நாட்டை சேர்ந்த எல்லா சாதி, மதத்தைச் சேர்ந்தவர் களும் வீடு, நிலம் வாங்கி செட்டில ஆகியுள்ளனர். இது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். சாதிக்கும் பணம் சேர்ப்பதும் சம்பந்தம் இல்லை.
Rao is not surname. It is middle name. Rao usually used by Kannada Brahmins, Telugu Brahmins. In Marathi rao is middle name for only males. Meaning of Rao in Marathi is like saying Ayya in Tamil/Kannada.