முதலில் தமிழகத்தை காப்பாத்துங்க முதல்வரே! நாட்டுக்கே கதை எழுத திமுக திட்டம் ; ராதிகா விமர்சனம் | Raadhika Sarathkumar | BJP Candidate | LS Election 2024 ......#Raadhika Sarathkumar | BJP Candidate | LS Election 2024 #dinamalar
இப்படி முட்டாள்கள் தமிழகத்தில் இருப்பது இப்பதான் தெரியுது?? கொரோனாவை விளக்கு வைத்தது விரட்டியது குஜராத் சங்கி என பேசும் பேதைகள் இருப்புது படிப்புக்கு கிடைத்த வெற்றியா!! இல்லை டாஸ்மாக்கின் வெற்றியா!!
சரிதான் ச்டாலின் சொல்வது...... திமுக விடம் இருந்து இந்தியாவை காப்பாற்றும் மாறு மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறார்...... " தாமரை "சின்னத்திற்கே வாக்களிப்போம்.......
நீங்கள் தமிழர்கள் இல்லை யா ஆம் எனில் #திசையெங்கும்_நாம்தமிழர் ஒலிவாங்கி 🎙சின்னத்திற்கு வாக்களிக்க தமிழராய் . எம்பிள்ளைகள் எதிர்கால நலன் காக்க மலைவளம்காக்க சாராயத்திற்கு உன் பொன்னான வாக்கு ஐ விற்காதே #விழித்தெழுதமிழா ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களிக்க தமிழராய் 🎉 இது தமிழ்நாடு நல்ல இருக்க. 🎙🎙🎙🏡🎙🎙🎙✔️
Tamilnadu and its people are already suffering in the hands of karunanidhi's family Anna and Periyar's soul won't forgive them. Now Stalin. Wants to become Prime minister
வாவ் சரியான செருப்படி பதில் கொடுத்து உள்ளீர்கள் ராதிகா சரத்குமார் அவர்களே. இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை தங்களிடமிருந்து . சிறந்த ஆளுமை மிக்க பெண்மணி ஆகி விட்டீர்கள் ராதிகா சரத்குமார் அவர்களே. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Tmt Raadika Saratkumar,Madam-- Your Victory is Conformed. But You Never Jp into other any Political Party,Stey at BJP and gets Mimister Post,by Tr.Modi Jee,s National Govt at Central❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤by STF Served Retd INS of Police,R.SankaraMagadev,Chenbai.
Super rathika madam you need not worry about your victory on behalf of sri modiji and our great leader sri annamlai i p s and our entire publics are fully supporting to you so a well and bright future is awaiting for you do your duty leave the rest to god holy mother kali bless you jai sriram
வெற்றி மீது வெற்றி வந்து ராதிகா அம்மா உங்களைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் மாண்புமிகு நரேந்திரமோடிஜி மற்றும் தமிழகம் பெற்ற தங்கத் தாமரையான அய்யா திரு அண்ணாமலை ஐ பி எஸ் அவர்களையும் விருதுநகர் பாராளுமன்ற பொதுமக்களையே சாரும் அன்னை காளித்தாய் சகல சக்தியும் தருவாள் ஜெய் ஸ்ரீராம்
திருமதி ராதிகா சரத்குமார். திறமையாகவும், தைரியமாகவும் செயல்படுவார். விருது நகர் உள்கட்ட அமைப்பு ( Infra structure)நன்கு மேம்பட வேண்டுமென்றால் மக்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டும். சொன்னதை செய்யக் கூடியவர். வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.
Rathika sarathkumar means. Your children and my children playing with our children. M.R.Radha ponnu solra kariakartha. nu. Antha manithan kaalum poora Dravidam pesinaru. Money Make many thing.
Let Stalin take care himself, he can't do even a little bit to our Tamilnadu people, Every Tamilians understand now how DMK is behaving and cheating our TN people
வணக்கம் தாயே நீங்கள் செல்வாக்கில் இருந்து இருப்பீர்கள் செழிப்பாக இருந்திருப்பீர்கள் வளமாக வாழ்ந்து இருப்பீர்கள் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள் என்னுடைய ஆயுளில் 48 வருஷம் இந்த நாட்டிற்கு நான் செலவு செய்த கண்ட கனவுகள் என்னவென்று தெரியுமா அரசியல் பூச்சாண்டி அரசியல் அயோக்கிய பயலே அரசியல் மட பையன் அரசியல் மொள்ளமாரி பயல் அரசியல் ரவுடி பயன் அரசியல் திருப்பணிக்கு அரசியல் மாப்பியா டிரக் மாரியா கஞ்சா மாபியா என்னுடைய 48 வயசில் நான் இந்த பூமியில் பார்த்த கண்கொள்ளா காட்சி என்ன தெரியுமா நாட்டை அழிப்பதற்கு இவ்வளவு பேரை தயார் பண்ணி வைத்திருக்கிறான் இவன் எப்படி நல்லவனாக இருப்பான் அந்த ஆளு மனிதனுக்கு ஒரு எழவும் தெரியாது சுத்தி கொள்ளை அடிப்பதை வைத்துக்கொண்டு மு க ஸ்டாலின் ஒரு நல்ல ஒரு மனிதன் அவர் இந்த பூமியில் தப்பிப் பிழைத்தார் சுத்தி நாட்டை கொள்ளையடிப்பவன் சூறையாடும் வைத்துக்கொண்டு இந்த ஆளு எப்படி அரசியல் செய்யப் போகிறார் இதை நாட்டு மக்கள் நம்ப வேண்டுமா அந்த அப்பாவி மனிதன் மிகப்பெரிய கொள்ளையன் கையில் சிக்கி கொண்டே இருக்கிறார் என்பது நமக்கு கண்கூடான காட்சி அவர்களையும் காப்பாற்றுவதற்கு நாம் களமிறங்க வேண்டும் அதாவது இந்த ஸ்டாலின் என்ற முதலமைச்சர் ஒரு ஏவல் முதலமைச்சராக தான் இருக்கிறார் ஆனா சுத்தி இருப்ப சக்கரவர்த்திகள் இந்த சக்கரவர்த்திகள் அந்த முதலமைச்சர் கிட்ட கொடுக்குற திட்டத்தை நிறைவேற்ற முடியுமா கொள்ளையனாக இருந்து கொண்டு வாழும் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் எதை நிறைவேற்ற முடியும் அவன் அப்பாவி ஒத்த காசில் நிறைவேத்த முடியுமா கொள்ளையடித்தால் தான் நாட்டை அவர்கள் வளமாக்க முடியும் இல்லை டிரக் ஆவியா கலை பயன்படுத்தினால் தான் அவர்களால் அதை செய்ய முடியும் இல்லை தீவிரவாதிகளின் கைக்கூலியாக இருந்ததால் அதற்கு கதை எழுத முடியும் இப்படியாப்பட்ட கதை வசனத்தில் டைரக்ஷனில் உள்ள ஒரு முதலமைச்சர் எப்படி நம்ம நாட்டை காப்பாத்த போகிறார் இது ஒரு சாமானிய என் டாப் டென் பூட்டன் எல்லாம் திராவிடம் டிஎம்கே ஏடிஎம்கே எல்லாத்துலயும் இருந்தார்கள் இவர்கள் இருந்தாலும் நான் இன்று 4 லட்சத்திற்கு கடனாளி எதற்காக என் பிள்ளை படிப்புச் செலவிற்காக நான் 4 லட்சம் கடனாளி எப்படியா பட்ட கொலைகார அயோக்கியர்கள் நாட்டை சூறையாடும் அயோக்கியர்கள் இருப்பதனால் நான் பிச்சைக்காரன் ஆனேன் அப்படியாப்பட்ட மடையை எவன்டா எனக்கு தேவை அந்த ராஜீவ் காந்தி கொடுத்த நவோதயா பள்ளி இந்த நரேந்திர மோடியால் புகழ்பெற வேண்டும் நாட்டில் தர்மம் இல்லாதவன் நாணயம் இல்லாதவன் அறியப்பட வேண்டும் எந்தப் பதவிக்கும் லாயக்கு இல்லாதவர்கள் என்றதை நான் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்