ஒரு சிலருக்கு கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் கூறுகிறேன் கடவுள் என்பவர் யார் உணர்வுகள் மூலமாக மட்டுமே புரிந்துகொள்ளும் ஒருவர் ஆகயம் என்கிறோம் ஏன் தொட முடியவில்லை நெருப்பு ஏன் தொடமுடியவில்லை நீரை கில்ல முடியவில்லை நிலம் ஏன் பாரத்தை தாங்குகிறது ஏன் தாங்க வேண்டும் காற்று ஏன் பார்க்க முடியவில்லை உங்க அறிவியல் ஏன் இதறக்கு உதவமுடியவில்லை நீங்கள் சோம்பேரிகளை வேளை செய்ய சொல்கீறீர்கள் அவ்வளவுதான் முட்டாள்களை தெறிந்து கொள் என்கீறீர்கள் அவ்வளவுதான் கடவுள் என்பவர் இல்லை ஊர் ஊராக ஸ்தலங்கள் அதாவது கடவுள் குடியிருப்புகள் எதற்க்கு நாத்திகன் எப்பவன் கடவுளை நம்புகிறவன் எப்படியா சிற்பி ராஜன் எல்லா சிறப்பங்களையும் நிர்வனமாக செய்திருந்தால் கண்டிப்பா அவரை கல்லாலையே அடித்திருப்பார்கள் அங்கே கடவுள் கற்சிலையாக இருந்தாலும் ஆடை முக்கியம் என எண்ணத்தை கொடுத்தவர் கடவுள் அது அறிவு இல்ல கல்லை ஆடை இல்லா சிற்ப்பமாக சராஜன் செய்லாமே ஏன் முடியல கலைகளியே உயர்ந்த கலை காம கலைதான்
தமிழ் நாட்டில் கடவுள் மறுப்பு கொள்கையுடைய தி.க. மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் மற்றும் அதன் சார்புடைய இயக்கங்கள் கடவுள் மறுப்பாளர்களாக மட்டும் அவர்கள் செயல் நடைமுறையில் இல்லை அவர்கள் முழுக்க முழுக்க இந்திய எதிர்ப்பு இந்திய கலாசார எதிர்ப்பு, தமிழ் பாரம்பரியத்தை அழித்தொழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சிறுபான்மையினருடன் சேர்ந்த செயல்படு கின்றனர் அதனால் இந்துக்களை குறிவைத்து அவமானப்படுத்தி வுருகின்றனர். இவர்களை பொருத்தவரை இந்து எதிர்ப்பு என்பது பிராமணர் எதிர்ப்பு.
வாழ்க்கையில். துன்பமில்லை எனும் வரைக்கும் கடவுள் தேவை இல்லை.மனிதனை பெரியதும் கலங்கடிப்பது மரணம் அதனை சாதாரண மான இயற்கை நிகழ்வு என்று நினைக்கக்கூடிய வன் கடவுளைத் தேடி வேண்டிய அவசிய மில்லை.அப்படி எல்லாம் எல்லோராலும் எடுத்துக் கொள்ள முடியாது.இதன்விழைவு கடவுள் விதி இன்னும் பல சடங்குகள் என்றாயின.ஆனால் உண்மையுண்டு என்பது எனது அனுபவம் மட்டுமல்ல வழி வழி யாக பலர் அடைந்த அனுபவம். எனக்கு அனுபவம் ஏற்பட்ட பின்னர்தான் நம்பு வேன் என்றால் பரவா யில்லை.மற்றை யோரை குழப்மக்கூடாது.
@@kskannankskannan8790 அவர்களே அறிவியலால் ஆகாயத்தை தொட முடியும் விமானத்தை பயன்படுத்தி!! நெருப்பை கூட தொட முடியும் கையுறை போட்டு கொண்டு!! நீரை கிள்ள முடியும் அதை ஐசாக உறைய வைத்து!! நிலம் நம் எடையை தாங்காது நிலவில் அறிவியல் கண்டுபிடிப்பு!! நீங்கள் சொன்னதை எல்லாம் சாத்தியமாக்கியது அறிவியல்!!! உலகிலேயே சிறந்த தத்துவ அறிஞர்கள் சாக்ரடீஸ் அரிஸ்டாட்டில் பிளேட்டோ ரஸ்ஸல் ஜெ கிருஷ்ணமூர்த்தி மிக சிறந்த விஞ்ஞானிகள் ஐஸ்டீன் ஸ்டீபன் ஹக்கின்ஸ் போன்றோரின் கருத்து கடவுள் கற்பனை!! பொய்!! என்பது தான்!! உலகம் தற்செயலாக பரிணாம வளர்ச்சியால் தோன்றியது தான் யாரும் அது படைக்கவில்லை!! மனிதன் தான் கடவுளை படைத்தான்!! கடவுள் மனிதனை படைக்கவில்லை
இதே சிற்பி ராஜன் மற்ற மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை பற்றி ஏன் பேசுவதில்லை? உதாரணத்திற்கு கிறித்தவ பெத்தகோஸ்ட் பிரிவினர் எவ்வளவு பொய் பித்தலாட்டம் பண்ணிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள்? அதைப்பற்றி பேச வேண்டியது தானே? உண்மையில் இவர் நாத்திகராக இருந்தால் எல்லா மதத்தில் உள்ள கடவுள்களைப் பற்றி பேச வேண்டும். தைரியம் இருக்கா இந்த பொய் நாத்திருக்கு?
அய்யா.... அவர்களுக்கு அன்பான வணக்கம்... தங்களின் அறிவுரைகள் என்றும் மக்களின் காதுகளில் கேட்கவேண்டும். தந்தை பெரியாரின் கொள்கைகளை தங்களின் மூலம் கேட்பதால் தங்களை பெரியார் அய்யாவாக... காண்கிறேன்... நன்றி அய்யா.
ராஜன் ஐயா வணக்கம் 15 வயதில் வர வேண்டிய அறிவு 50 வயதில் வந்தது அதற்கு காரணம் தாங்கள் தான் நன்றி மூட நம்பிக்கையை அடியோடு விட்டு விட்டேன் கடவுள் நம்பிக்கையையும் அடியோடு விட்டு விட்டேன் தங்கள் பணி தொடர வேண்டும்
@@ramanikumar2655 அணைத்து மத வேதப் புத்தகங்களும் கடவுள் இருப்பதாக தான் கூறுகிறது எந்த ஒரு வேதப் புத்தகமும் பல கடவுள் இருப்பதாக கூறவில்லை ஒரே கடவுள் இருப்பதாக தான் கூறுகிறது ஆனால் துர்தஷ்டம் என்ன வென்றால் இயேசு புத்தர் கிருஸ்னர் ராமர் திருவள்ளுவர் இவர்களெல்லாம் கடவுளை குறித்து கூற வந்தார்கள் ஆனால் பிற்காலத்தில் மனித மூடர்கள் இவர்களையே கடவுள் ஆக்கி விட்டார்கள் திருவள்ளுவரை தவிர அணைத்து மத வேத புத்தகமும் ஒரு இடத்தில் ஒன்றாக தான் இருக்கிறது ஒரே கடவுள் தான் அந்த கடவுளிற்கு ஓவியம் இல்லை சிலை என்கிறது ஏன் பெரியாரே முகமது நபி சொல்லக்கூடிய ஒரே கடவுள் வேண்டுமானால் இருக்கலாம் ஏனென்றால் முகமது நபி பொய் சொல்ல மாட்டார் என்று தானே சொல்லியுள்ளார் இன்னும் ஏராளமான விளக்கம் இருக்கிறது இது பொதுவாக கொடுக்கப்பட்ட விளக்கம்
சகோதரர் அவர்களின் அருமையான, தெளிவான, அறிவுபூர்வமான பதிவு. வாழ்த்துக்கள்." ஒன்றே குலம் ஒருவனே தேவன் " -திருமூலர் . இந்த அரிய உண்மையை திரு.ஈ. வே. ரா அவர்களும் கூட ஏற்றுக் கொண்டவர். ஆனால், திரு.ஈ.வே.ரா அவர்கள் கடவுள் மறுப்பாளராகவும் , திரு.அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு மதம் மாற முடிவெடுத்ததற்கும் பார்ப்பனீய மேலாதிக்க மனோநிலை மட்டுமே காரணம் என்றால் மிகையாகாது. இந்து சமயத்தில் , மிக சிறுபான்மையாக வாழும் பிராமணர்கள் , வர்ணாஸ்ரம தத்துவம் என்ற கொடிய ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி , மனிதனை மனிதன் அடமைப்படுத்தும் ஒரு இழிநிலையை மாற்ற வேண்டும் என்று திரு.ஈ.வே.ரா அவர்கள் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய சதி- வஞ்சக எண்ணத்தோடு , திட்டமிட்டு திசைதிருப்பி , யாருக்காக அவர் போராடுகிறாரோ , அவர்களையே அவருக்கு எதிராக கடவுளை முன்னிறுத்தி, அவரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் போதே , வேறு வழியின்றி " கடவுளை மற மனிதனை நினை " என்றார்.
@@dubakooryelaraisaniyan2805 கடவுள் இல்லாமல் இவ்வுலகத்தில் எந்த system மும் இயங்காது என்று அறிவியலை வைத்தே என்னால் நிறுவ முடியும்! அறிவியலும் அப்படிதான் கூறுகிறது! அதனால் தான் பழைய பெரும் பெரும் அறிவியல் விஞ்ஞானிகளால் கடவுள் நம்பிக்கையிலிருந்து அவர்களால் வெளி வர முடியவில்லை! நீங்களெல்லாம் எம்மாத்ரம்? 😂 இயக்குகிறவன் இல்லாமல் எதுவும் இயங்காது என்பதுதான் பகுத்தறிவு! ஆக மேற்குறிய இவ்வனைத்திற்கும் முரனான கொள்கையில் உள்ளவர்கள் தான் நாத்திகர்கள்( மூட நம்பிக்கையாளர்கள்). 💯
நண்பா , முதலில் சீனாக்காரனுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்திருந்தால் 'இறை பயத்தில்' இம்மாதிரி ஒரு வைரஸை உண்டாக்கி பரவ விட்டிருக்க மாட்டான். அந்த வைரசால் உலகில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்க காரணமாக இருந்திருக்க மாட்டான். சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையாமல் இருந்திருக்க மாட்டான். தன்னை சுற்றி உள்ள எல்லா நாடுகளுடனும் (அடிமை பாகிஸ்தானை தவிர) எல்லை தகராறு செய்து கொண்டிருக்க மாட்டான்.
Srivatsan L ஒரு குண்டூசி, பேனா , பென்சிலுக்கு கூட 'உருவாக்கியவன்' (creator or manufacturer) இருக்கும் போது மனித கற்பனைக்கு எட்டாத பல அற்புதங்கள் நிறைந்த இந்த மாபெரும் அண்ட சராசரங்கள் எப்படி ஒரு 'Creator' இல்லாமலா வந்திருக்கும் !!! இறைவன் பற்றி சரியாக புரிந்து கொள்ளும் அளவுக்கு மனித சக்தி இன்னும் வளரவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அந்த மாபெரும் இறைசக்தி இல்லாமல் இவ்வுலகம் நிச்சயம் இல்லை.
ஆத்திகன் என்றால் கடவுள் இருக்கிறார் என்பது அர்த்தமல்ல நாத்திகன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை ஆத்திகன் என்றால் என் முன்னோர்கள் சொன்னார்கள் வேதம் சொல்கிறது அதை ப்பின்பற்றுகிறேன் என்பவர்கள் நாத்திகன் என்றால் அறிவுள்ளவன், ஞானமுள்ளவன் என்று பொருள். யார் எதை சொன்னாலும் அப்படியே ஏற்காமல் ஆராய்ந்து அறிபவன்...
To: இசைப்பெட்டி: Unless there exist a Person (say Music Director) to bring harmony among musicians, good and perfect music won't come out from Music Box (இசைப்பெட்டி). This can be substituted to the existence God and His role in maintaining perfect Harmony in Nature, a well orderly one. Your statement in the last paragraph cannot be taken as it is. Not all the Atheists are having reasoning power, intelligence and sufficient knowledge as you assume, except criticizing and ridiculing the Believers. Also people following ancient Vedic texts and scriptures are not ignorant as you wrongly quoted. They are far more intelligent and people of high imagination who can correlate Modern Science with ancient philosophy. In fact, only through Questioning and getting Answer and after Reasoning, they accept as per the custom, since time immemorial. Nothing should be generalized without pondering over the reality. Kind Regards & best wishes to you for attaining creditable success in your Music and other endeavours. V.GIRIPRASAD (68)
@@vgiriprasad7212 நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன் அல்ல இருப்பினும் கடவுள் இல்லாமல் இசை இல்லை என்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சரி இசை என்பது ஒலி அந்த ஒலி எதாவது ஒறு ஊடகத்தின் வழியாக தான் பயணம் செய்ய இயலும் அதாவது நாம் பேசும் ஒலி காற்று மூலம் பயணம் செய்யும் அப்படி இருக்க காற்று இல்லாத இடத்தில் அதாவது வெற்றிடதில் ஒலி பயணம் செய்யாது அந்த இடத்தில் கடவுள் நம்பிக்கை இருப்பவர் இசை கருவிகளை வாசித்தாலும் அதிலிருந்து ஒலி வராது அப்படி வெற்றிடதில் வாசித்து ஒலி வருமானால் நான் கடவுள் இருப்பதை ஒப்பு கொள்கிறேன்...
@@h.7411 நான் அதை அப்படியே நீங்கள் புரிந்து கொண்டது போல் ஒப்பிடவில்லை. எனினும் பெரு வெடிப்பின் போது (பேரண்ட உருவாக்கத்தில்) ஒலி அலைகள் உருவானதாகவும், மற்றும் ஒரு கோள் சுற்றும்போது ஒலி கேட்பதாகவும் நவீன அறிவியலார் கூறுகின்றனர். அந்த ஒலியை இன்னும் மிக நன்றாக நவீன கருவிகள் மூலம் கேட்கும் முயற்சியும் உள்ளது. சில அறிவியலார் கேட்டதாகவும் கூறுகின்றனர். ஒவ்வொரு அண்டமும் (galaxy) இயங்கும் ஒலி மற்றும் கதிரவன் இயங்கும் ஒலி இப்படி எண்ணிறந்த ஒலி வகைகள். மேலும் Ultra sound என்று ஒரு கருத்தும் உள்ளது. சாதாரணமாக காதுக்கு க்கேட்காத ஒலியையும் நாம் நவீன அறிவியல் படி கேட்கும் வாய்ப்புள்ளது. Amplifier மூலம் நாம் ஒலியை இன்னும் டெசிபல் (Decibel) அதிகமாக க்கேட்பது போல. (சிறுநீரகக்கட்டிகள் Ultrasound மூலம்தான் உடைக்கப்படுகின்றன). வெற்றிடம் என்பது முழுமையான வெற்றிடம் அல்ல. காற்றும் அண்டம் எங்கும் வேவ்வெறு நிலைகளில் விரவியுள்ளது (சூரியப்புயல், வியாழனின் புழுதிப்புயல் போன்றவை எடுத்துக்காட்டுகள்). அண்டம் பஞ்ச பூதங்களால் (ஐம்பெரும் இயற்கை ஆற்றல்கள்) ஆனது. எங்கும் நிலம், நீர், தீ, காற்று இவைகள் வானில் உறைந்துள்ளன. (எனவே நீங்கள் நினைப்பது போல் புவியுடன் மட்டுமே ஒலி அலைகள் பயணம் செய்யாமல் நின்றுவிட வாய்ப்பு குறைவு. மேலும் ஊடகம் சார்ந்த தடைகள் இருக்கவும் வாய்ப்பு குறைவு. ஒலி அலைகளின் தாக்கம் நுண்ணியதாகவும் பேரண்ட அளவில், அதன் எல்லையற்ற விரிவில் ஒலி வகைகள் இருக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்றே கருத வேண்டியுள்ளது. (நானும் இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவன். எனக்கு பாடவும் தெரியும்). அன்புடன். V.கிரிபிரசாத் (68 வயது)
இதே சிற்பி ராஜன் மற்ற மதத்தில் உள்ள கடவுள்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை? இவர் உண்மையான நாத்திகராக இருந்தால் எல்லா மதத்தில் உள்ள கடவுள்களைப் பற்றி பேச வேண்டும். தைரியம் இருக்கா இந்த பொய் நாத்திருக்கு?
ஐயா சிற்பி ராஜன்அவர்களின் கருத்து உரை உண்மை யை உணரசெய்தது சமூகத்திற்கு இதுபோன்ற சிற்பிராஜன்கள் மிக மிக அவசியம் சமூகத்தில் தேவையில்லாத விஷயங்களை செதுக்கி நல்ல சமூகத்தைஉருவாக்கிவருகிறார் இவர்சிறந்த சமூகசிற்பி இவர்சேவைபோற்றுதலுக்குரிரது என்றும் வாழ்க வளமுடன்
இதை வடமொழியிலே அப்படியே மொழி ஆக்கம் செய்து வடநாட்டிற்கு அனுப்பினால் பெரியாரைப் பற்றியும் பகுத்தறிவு பற்றியும் சுயமரியாதை பற்றிய ஒரு சிந்தனையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி சிற்பி ராஜன் ஐயா
புத்தமதம் பற்றி தெரிந்த பிறகு நாத்திகம் மனதில் ஆழமானது. எதை எழுதினாலும் நாத்திகம் சேர்ந்து இருக்கும். பெரியார் அவர்களை வேரில் பார்த்திருக்கிறேன் ஒரு சொற்பழிவாறறல். சுப. வீ. அவர்கள் பேச்சு அதிகம் பிடிக்கும்.
பௌத்தர்களுக்கு கடவுள் தேவையாக இருக்கிறதே. அவர்தான் புத்தபெருமான்! அதுபோல் தான் இந்துக்களுக்கு ஒரு கடவுள் அல்ல பல கடவுள்கள். ஒருவருக்கு முருகன் கடவுள் இன்னொருவருக்கு சிவன் கடவுள் மற்றொருவருக்கு விஷ்ணு கடவுள்! இதுதான் இந்து மதம்!
@@hanumanthagnostic4402 கடவுள் ஆனார் இல்லை என்பதை விட பௌத்த மக்களுக்கு வாழ்க்கைக்கு அவர்தான் தோன்றாத் துணை .அது போல்தான் மற்றைய மதத்தவர்க்கும் வாழ்க்கைக்கு தோன்றாக் துணை அவசியம் வேண்டும் .அவர்கள் தமது தோன்றாக் துணையை கடவுள் என்கிறார்கள்..கடவுளை அறிய வேண்டும் எனில் பலர் தமது அநுபவ வழி முறைகளைப் சொல்லி இருக்கிறார்கள் அதனைப் பின்பற்றி அறிந்து கொள்க.
super speech n analysis one kindly do continue the services sir, salute to ur services on behalf of the all who fight against castes, Superstitions n religious faith on Gods, Thank u sirpi Rajan sir 🙏👌
When there is a creation, there is a creator Rest all are karma You get back what you give Don't be headstrong that you have got everything in life Feel blessed else you will lose something precious in life and you will learn from it
@@radhakannan4010 I agree with u bro, but I have nothing else to lose anymore, I got everything from which I lost before. I have chosen this path based on d karma what u have said n not to blame others. Any way thanks for ur comment bro
பெரியார் கொள்கைகளை தொடர்ந்து சமுகவளையதலங்களில் பேசிகொண்டே இருக்கவேண்டும். வருங்கால தலைமுறைகளிடம் இளைஞர்கள் இளைஞிகளிடம் அசுரவேகத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்.
நாத்திகத்தால் நான் துன்பப்பட்டேன் இப்பொழுது கடவுளை சரனடைந்து சந்தோச மாக வாழ்கிறேன்.உங்களுக்குப் புலப்பட வில்லை எனில்நம்ப வேண்டாம். மக்களுக்குத் தேவை.மக்களைத் துன்பத்தில் தள்ள வேண்டும். பொரியார் தாசுக்கும் கடவுள் தேவைப்பட்டது.இசுலாத்தை ஏற்று அரபிகள் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்..மூடர்களே மக்களைப் படு குழியில் தள்ள வேண்டாம்.
Haha.. super sir...kadavul selai nu yevanum kaasu yena perusunu athigama koduthathu illa...correct weight paathu than kaasu kodupaanunga..intha oru point eh pothum sir...
நானும் தீவிர ஆன்மீக வாதியாக இருந்தேன் தமிழ் நாட்டில் எல்லா கோயிலுக்கும் போயிருக்கிறேன் திருப்பதி ஐயப்பன் கோயிலுக்கு போயிருக்கேன் ஆனாலும் அதெல்லாம் பயனில்லை என்பதை அனுபவத்தில் உணர்நதுக்கொண்டேன் அதனால் இப்போது கோயிலுக்கு போவதை தவிர்த்து விட்டேன்.
Very informative speech I thank Sirpi Raajan for giving this inspiring speech and I thank Vidaadhu Karuppu video for uploading this inspiring speech in RU-vid.I used to crush four limes by keeping them below four wheels of my car till my 70th year,on Aayudha Pooja Day.The reason for my doing was I have seen my father doing it for his car.Now i am in my 76th year.Since five years I have stopped the practice of crushing four limes.After reading the books of Periyaar,I realised,that it is waste of four limes,by crushing them by driving the car over them.Inspite of studying Engineering,I did the above,out of blind belief.Periyaar,though less educated,used his rational thinking,on every issue.It is high time,people in India come out of their blind beliefs.Yesterday,I renewed my driving license,which will expire in my 80th year.My ambition in life is to beat the U.S record of driving car,at 90th year of a person.I will try.
ஐயா நான் கோயிலுக்கு போவேன் ஆனால் அர்ச்சனை பண்ண மாட்டேன் உண்டியலில் காணிக்கை போட மாட்டேன் தட்டில் காணிக்கை போட மாட்டேன் ஐயா நம் நாட்டில்இருக்கும் கோயில்களில் எல்லோரும் காணிக்கை போடுவதை மட்டும் நிறுத்தி விட்டால் போதும் அவர்களே கோயிலை சாத்தி விடுவார்கள்