படித்தவனுக்கு படித்தவனாகவும் படிக்காதவனுக்கு படிக்காதவனாகவும் வாழ்ந்து ஊழியம் செய்பவர் அண்ணா அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும்வாழ்த்துகிறேன்
ஏம்பா ஒரு மதத்தை பின்பற்ற எத்தனை 1000 பித்தலாட்டம் தேவைப்படுகிறது, இதுக்கு ஒரு கடவுள் தேவையா? எங்களையும் எதோதோ சொல்லி, பொய்சொல்லி மதம் மாற்றினான் போலி மதவெறியன். நான் அந்த மதத்தில் சேந்திட்டு கற்றுக்கொண்டது பேய் பேய், சாத்தான் சாத்தான், பிசாசு பிசாசு. என்னப்பா பொளப்பு இது. இப்போது இந்து மதம் எந்த பித்தலாட்டமும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி கொண்டு வருகிறது.
@@velappanindirabai9323 வணக்கம்...தங்களின் கருத்தை பார்த்தேன்... மதம் என்று சொல்கிறீர்கள் சரி...ஆனால் எங்களது மதமாற்றமல்ல மனமாற்றம்...🛐➕இயேசு தான் மெய்யான தெய்வம்...
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
PRAYER Holy Lamb of God, you are worthy! You are worthy of my adoration and love. You are worthy of my worship and my devotion. And Holy Father, I thank you for your plan to send Jesus to save me. Because of your grace in Jesus, I want to live my life in devotion to you and your will. Please forgive me for the times I've gotten side tracked. Thank you for giving me the opportunity to return to you. In the name of Jesus Christ, your Holy Lamb slain for my sins, I offer my love and thanks. Amen.
ஆத்துமபாரம் நிறைந்த அண்ணன் அவர்கள் 2013ஆம் ஆண்டு எங்களையும் & கிருபையின் வாசல் ஊழியத்தையும் ஜெபித்து பிரதிஷ்டை செய்துவைத்த அந்த நாளையும் மறக்கவே முடியாது.
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
அண்ணன் நால்லவர் தான். Sathiyam gospel என்று வைத்து கொண்டு திராவிட அரசியலை முன் வைத்து செல்வது என்ன? அரசியல் நகர்வு என்ன என்பதை நம் மக்கள் அறிவது அவசியம்.
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan