Song : Naan Pesa Ninaippathellam Movie : Palum Pazhamum Singers : T. M. Soundararajan & P. Susheela Lyrics : Kannadasan Music : Viswanathan-Ramamoorthy
அந்தக் காலத்தில் இந்த காட்சியில் சரோஜாதேவியை பார்த்துவிட்டு கவர்ச்சிக்கன்னி சரோஜாதேவியின் குண்டி அழகு பிரமாதம் என்றவர்கள் அநேகம் பேர்காலத்திற்கு ஏற்றபடி காட்சிகள் மாறும்
காலத்தால் அழிக்க முடியாத இசை அமைத்த MSV மற்றும் ராமமூர்த்தி மற்றும் இறந்தும் இறவாத TMS ,சுசீலா ஆகியவர்களின் பாடலை இந்த நூற்றாண்டு முடிந்தாலும் தொடர்ந்து ரசிக்க படும்
இது பாடலே இல்லை தெய்வீக ராகம் என்ன நடிப்பு அட அட அழகோ அழகு அந்த மாதிரி சிரிப்பு அழகு அருமை சூப்பர் சிவாஜி கணேசன் அவர்கள் திறமையான நல்ல நடிகர் ஆவார் அம்மா சரோஜா தேவி தங்க சிலை
அச்சோ எனக்கு வெட்கமாக உள்ளது இந்த பாடலை கேட்கும் போது. அழகான காதல் பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது💖😚 I love you💖❣
காலத்தால் அழியாத காவிய வரிகள்.எந்த சூழ்நிலையில் கேட்டாலும் மெய் மறந்து போகும். சொல்லென்றும் மொழியென்றும் பொருள் ஏதும் இல்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
24.11.2021... இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன் காரணம் இசை பெருமை காட்சி பதிவு செழுமை.... அழகாக அபிநயம் கூட திலகம். நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்...
பாடல் வரிகளும் இசையும் காலமும் கதையும் வசனமும் நடிப்பும் , நாயகனாகவும் நாயகியாகவும் நடித்து கதைக்கு உயிரூட்டிய இவர்களை உலகம் உள்ளவரை தமிழினம் மறக்காது.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் (2) நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் (2) பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் (2) மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை பொருள் என்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை விலை ஏதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் .நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் .என்ன அர்த்தமுள்ள பாடல் வரிகள். . காதல் தம்பதியின் மனமொத்த வாழ்வுக்கு வேறென்ன வேண்டும் .
சொக்க வைக்கும் சரோஜாதேவி அப்பொழுது கனவு கன்னி நித்தம் நித்தம் அவளது இன்ப சுரங்கத்திற்குள் பலரகப்பட்ட தேன் பாய்ந்த நேரம்.அழகு ரதத்தை அனைத்து சுவை கண்டார்கள்
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. என் மகிழ்ச்சியான தருணங்களில் அதிக மகிழ்ச்சியையும்.. சோகமான தருணங்களில் கண்ணீரையும் வர வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... அருமையான பாடல் வரிகள் கவிஞருக்கு நன்றி...
2022 என்ன 2052 லும் ரசிப்பார்கள் இருப்பார்கள். ஏன் என்றும் காலத்தால் அழியாத பாடல் என்றால் அது மிகையாகாது நண்பரே. கேட்க கேட்க தேனமுது போல அல்லவா உள்ளது இந்த பாடல். நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. 🙏 🙏 🙏 🙏
Living in USA at. Age 79, I like these beautiful Tamill songs that I heard during my School days in Srirangam, Trichy……None of the English songs can appeal to my emotions like these songs of my teen age…TJVenkat March 6, 2022
I am a Malaysian Tamil. My mother took me for this movie when I was 10 years old. I am 70 now. Hearing this song for the last 60 years. Feel like hearing again and again. Evergreen forever. Thanks to those who produced this.
ஆரம்ப இசையில் சொக்கித் தான் போகிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... யூடிப்பில் வரும் பாடல்களை எல்லாம் நான் கேட்க வேண்டும். பாலும் பழமும் பதமாக கலந்த இன்சுவை பாடல். கேட்கும் போதே இதய வானில் சந்தோஷம் சிறகடித்து பறக்கிறதே.கொஞ்சம் செல்லமாக நினைவுகளை கிள்ளி விட்டு போகிறதே.
"செல்லமாக நினைவுகளை கிள்ளிவிட்டு போகிறதே ..." என்ன அருமையான கற்பனை இனிய கவிஞர் நண்பரே ! உண்மைதான் ... எப்பொழுது கேட்டாலும் நான் மயங்கும் பாடல் இது ... 🙏
காலத்தால் அழியாத காவியம், தமிழ் உள்ளவரை, மனிதகுலம் உள்ளவரை பாடல் நிலைத்திருக்கும். அனைத்து கதாபாத்திரங்களையும் தன்னுள் கொண்ட ஒரே கலைஞன் ஐயா சிவாஜி, சரோ அம்மா சரியான இணை, இசை பாடல் வரிகள் குரலினிமை, திரைப்படம், இயக்கம் எல்லாம் சேர்ந்த அழியாக் காவியம்.
ம்ம்..... ம்ம்.... இந்த குரல்... பாடல் வரிகள்... பாசத்தின் உணர்வு தாயாக.. சேயாக.. இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது. பழைய பாடல் வரிகள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து எழுந்த எண்ணம். சிந்தனைகள் ஆன வீடு... சிறிய மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் எல்லாம் எளிதில் மறக்க முடியாத நிலையில் அமைந்த ஒரு பாடல் கேட்டேன். என் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
Super song of my beloved TMS. Now I have 66 years. I heard this song in my Primary School days. Even now I can't forget this song. very very very delicious song
This movie released in the year 1961 with super duper lyrics and composition by everlasting melody duos Viswanathan Ramamoorthy scored music from 1950 to 1965 of their % of composition 90 to 95% hit songs. That is golden era.
02.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். இதயத்தில் என் அபிநயம்... அன்பை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் பாடல் ரசிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இந்த பாடலை ரசித்து கேட்டு மகிழ்ந்த நான் பாராட்டுகிறேன் உம்மை வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்