நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன், எனினும் நீங்கள் சொல்லும் இந்த விஷயங்கள் எனக்கு மிகவும் விருப்பன செயல்கள் அல்லவாகிய இறைவன் ஒருவனே. அல்லாஹ்வின் நினைவுகள் என்றுமே எனக்கு இருந்தாலே அது என் பாக்கியமே இறைவன் ஒருவனே ஒருவனே ஒருவனே அவனே அனைத்திற்கும் அதிபத்தியும் பாதுகாவலன் அல்லாஹ்ஹூ அஃக்பர், அல் அம்துலில்லாஹ் one of the Supreme God 🤲🏻
அஸ்ஸலாமு அலைக்கும்! இன்ஷா அல்லாஹ் இந்த எல்லா நற்குணங்களையும் அல்லாஹ் நமக்கு அளித்து நமது பாவங்களை மன்னித்து உயர்வான சொர்க்கத்தில் நம்மை சேர்ப்பான். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!
Naan கடுமையாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் நோன்பு வைக்க இயலவில்லை. இரண்டாவதாக என் தாயார் , என்னை மிகவும் கொடுமை படுத்தி வந்ததால்,நான் விலகி இருக்கவே முயற்சி செய்தேன். நீங்கள் உங்கள் பயானில் கூறிய விஷயங்களில்,இந்த இரண்டில் மட்டுமே மாறு படுகிறேன். மிகவும் நல்ல பதிவு. அல்லாஹ்,உங்களுக்கு, ஈருலக நற்பாக்கியங்களை அரு ள்வானாக. ஆமீன்
Aslamu vaalikkum va rahmatullahi WA barakathu ❤ தாய் தந்தை எப்படி பட்டவராகா இருந்தாலும் கொடுமையலரக இருந்தாலும் அவர்களுக்கு கீழ் படியாவேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று.. நபி அவர்கள் கூறினார்கள் எது வரை ஏண்றல் அல்லாஹு விற்க்கு.. மறுசேயும்மரு கூறாத வரை அவர்களை கைவிட வேண்டாம் என்று!!! அல்லாஹு பாதுகாப்பானாக அமீன் அமீன் யா ரப்பிலாளமீன் ❤❤❤ அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ❤❤❤