காக்கைக்கும் குருவிக்கும், மண்ணுக்கும் மலைக்கும், தேனீக்கும் எறும்புக்கும் சிறு நுண்ணுயிரிக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி😍😍😍😍
காக்கைக்கும் குருவிக்கும், மண்ணுக்கும் மலைக்கும், தேனீக்கும் எறும்புக்கும் சிறு நுண்ணுயிரிக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
எல்லாம் அழிந்த பிறகு பேசி என்ன பயன்? அரசாங்கத்தை உருவாக்குபவன் கார்பரேட். அவனே அழிக்கிறான்.மீறி எதுவும் செய்ய முடியாது.தூத்துகுடி மெரினா துப்பாக்கி சூடுதான்.இதான் உண்மை.இல்லாவிட்டால் அம்மா செத்தமாதிரிதான்.
@@palaniradhakrishnan8375 நான் நேர்மையானவன் கிடையாது ஆனால் நேர்மையானவன் என்று கூறி கொள்ளமாட்டேன் சீமான் சில இடங்களில் போலியாக உள்ளார் கோவிலில் சமஸ்கிருதம் அர்ச்சனை செய்யும் போது அமைதியாக தான் இருந்தார்
@@palaniradhakrishnan8375 நண்பா நான் நாம் தமிழர் கட்சியில் உள்ளேன் மற்றும் அவர் எங்கள் பக்கத்து ஊர் இருந்தாலும் அவர் சில செயல்பாடு என்னை சிந்திக்க வைக்கிறது
@Ehsan Abrar apdi sonna Stalin evlo tharuvaru koatra Ila biryani po da daii......புலி எப்போதும் தனித்து நின்று போராடும் 💥 நாம் தமிழர் கட்சி 💯 சீமான் புலி டா🔥🔥💪💪
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம் 💪💪💪💪💪💪💪💪 சீமான் புகழ் அனைத்து ஊடகங்களுக்கும் வருவது மிக பெருமையாக இருக்கிறது மாற்றம் ஒன்றே மாறாதது நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
மெதுவாய் ஊர்ந்து போகும் ஒரு நத்தையையும் மெல்லிய காற்றில் அசைந்தாடும் நெல் வயலையும் அரை தூக்க நிலையில் அசை போடும் மாட்டின் தாடையையும் அமர்ந்து கொண்டு நெடு நேரம் பார்க்கும் வாழ்வு பெற்றவர்கள் கடவுளின் ஆசி பெற்றவராவார்... அருமையான வரிகள்...👏👏👏
தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் அடையும். ஏழை மக்கள் எளியவர்கள் நல்வாழ்க்கை வாழ்வர். நேர்மையான அரசு அமையும். அண்ணன் சீமான் தலைமையில் ஒருநாள். என்னை போன்ற பல இளைஞர்களின் நம்பிக்கை ஒருநாள் நிறைவேறும். எங்கள் எதிர்பார்ப்பு ஒரு பூர்த்தி அடையும். உயிர் உள்ளவரை என் ஒட்டு அண்ணனுக்கே.. நன்றி
வாழ்த்துக்கள் விஜய் தொலைக்காட்சி க்கு எங்கள் பாராட்டுக்கள் எங்கள் அண்ணன் சீமானே எப்பொழுதும் அறம் சார்ந்து வாழக்கூடிய ஒரு மனிதர் மாமனிதர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க