#johnjebarajnewsong #tamilchristiansongs
நீர் சொல்லுகிற படியெல்லாம் சய்திடுவேன்
நீர் காட்டுகின்ற பாதைகளில் நடந்திடுவேன்
கன்மலை வெடிப்பில் அமர்ந்திருப்பேன்
உம் கரங்களால் என்னை மூடிக்கொள்ளும்
என்னை மூடிக்கொள்ளும் என்னை மூடிக்கொள்ளும்
என் இயேசு தேவா என் இயேசு தேவா
உம் கரங்களால் என்னை மூடிக்கொள்ளும்
1.
உம்முடைய சித்தம் செய்து வாழ்ந்திடுவேன்
வாக்கு தத்தம் அனைத்தையும் சுந்தரிப்பேன்
ஆவியின் வரங்களை பெற்றுக் கொள்வேன்
இயேசுவின் அன்பினால் வாழ்ந்திடுவேன்
-என்னை மூடிக்கொள்ளும்
2.
சத்தியமும் ஜீவனுமாய் வாழ்ந்திடுவேன்
இயேசுவே வழியாக சென்றிடுவேன்
பாதாள வாசலை முறியடிப்பேன்
உம் நாமத்தில் என்றென்றும் ஜெயம் எடுப்பேன்
-என்னை மூடிக்கொள்ளும்
3.
ஜலத்தினால் ஆறியினால் பிறந்துவிட்டேன்
கிறிஸ்துவின் ராஜ்யத்தில் வளர்கின்றேன்
நித்திய ஜீவன் பெற்றுக்கொண்டேன்
உம் கிருபையால் என்னை மூடிக்கொண்டீர்
-என்னை மூடிக்கொள்ளும்
மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4:4
Editing number:+91 9171725571
Music number:+91 82486 50208
24 сен 2024