Тёмный

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்ன குட்டிக்கதைகள் Madras High court Judge N.Anand Venkatesh 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 573 тыс.
50% 1

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சொன்ன குட்டிக்கதைகள்
Madras High court Judge N.Anand Venkatesh#MadrasHighcourtJudge #NAnandVenkatesh

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw Год назад
உங்களை போன்ற நல்லவர்களை மக்கள் கொண்டாட வேண்டும்🎉🎉🎉🎉 உங்கள் செயல் பாராட்டுக்கு உரியது🎉🎉🎉
@vrlnarasimhan5226
@vrlnarasimhan5226 Год назад
ĺĺĺppl
@sudarmanil1992
@sudarmanil1992 6 месяцев назад
​@@vrlnarasimhan5226Discard
@selvanp7668
@selvanp7668 Год назад
ஐயா உங்கள மாதிரி ஒரு சில நீதியரசரை தவிர , சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் நீதீபதிகள் தான் உள்ளனர்.இன்று அனைத்து அரசு துறைகளும் அரசுக்கு ஆதரவு நிலையை தான் எடுக்கின்றனர், நேர்மையான உங்களுக்கு பல வழிகளில் தொந்தரவு வரும், நீங்கள் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Maitoconlaboratory6699
@Maitoconlaboratory6699 Год назад
நீதிமான் அவர்களை வணங்குகிறோம்🙏 குழந்தைகளிடமும், இளைஞர்களிடம்,பள்ளிகளுக்கும் தொடர்ந்து நீங்கள் நீதி போதனைகளை பேசவேண்டுகிறோம்🙏
@muthuanguswamy2715
@muthuanguswamy2715 10 месяцев назад
Sir the Country needs hundreds of PEOPLE like you.
@sankarselvaraj680
@sankarselvaraj680 Год назад
ஐயா அருமையான நல்ல தரமான தெளிவான பதிவு ஐயா உங்களை போன்ற நீதியரசர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கின்றேன் என்பதை எண்ணி பேரானந்தம் கொள்கிறேன் வாழ்க வளமுடன்🙏🇮🇳🇮🇳🇮🇳
@venkat5727
@venkat5727 Год назад
உண்மையில் நல்லவர்கள் என்றும் வாழ்வார்கள்
@kadagam1958
@kadagam1958 Год назад
நீதியரசர் திரு ஆனந்வெங்கடேஷ் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் உங்களைப்போன்ற நேர்மையாளர்கள் நாட்டிற்க்கு மிகவும் அவசியம் நன்றி ஐயா
@satcmuthiyalu
@satcmuthiyalu Год назад
Great Man.,Great speech..போபால் விஷவாயுவில் இருந்து பல மக்களை காப்பாற்றிய S.M. வ.உ.சி,. பாரதியார் ஆகியோர் பற்றி பேசியதை கேட்டபொழுது கண்களில் கண்ணீர்., இதயத்தில் நெகிழ்ச்சி..மிகச் சிறந்த பேச்சு..ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉
@sankaranarayananm7339
@sankaranarayananm7339 7 месяцев назад
அய்யா நீங்கள் குடுக்கும் தீர்பை கடவுள் கொடுக்கும் தீர்பாக பார்கிரோம் ஜெய்ஸ்ரீராம்
@subramaniank9476
@subramaniank9476 Год назад
உண்மையான தூய்மையான நேர்மைமான கருத்துகள் மேலும் அதுபடி வாழ்ந்து வரும் ஐயா அவர்கள் பணி சிறக்க இறைவன் அருள் வேண்டும்.
@subhaganapathy5711
@subhaganapathy5711 Год назад
E😅3😊
@muthukumarasamy128
@muthukumarasamy128 Год назад
அன்பு சகோதரர் நீதியரசர் அவர்கள் பல்லாண்டு வாழ இறையருள் அருள்புரியணும். நீதியும் நேர்மையும் ஒழுக்கமும் திறமையும் நிறைந்த உரை. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
@amarlalnagarajan9472
@amarlalnagarajan9472 Год назад
அற்புதமான பேச்சு. இந்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இது போன்ற பேச்சை கேட்டாலும் அதன் அர்த்தம் புரியாமல் உள்வாங்காமல் வெறும் கைதட்டி விட்டு கடந்து போகிற அளவு தான் இந்த காலத்து இளைஞர்கள் இருக்காங்க.
@sivakumarseetharaman37
@sivakumarseetharaman37 Год назад
அருமையான இந்த பேச்சு பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... இப்படி உண்மைகளை பேசுவதற்க்கு கூட நம்மிடம் ஒரு பஞ்சம் நிலவுகிறது... கைதட்டுதல் ஒலியே மிகக்குறைவு.. நல்லவர்களை / நல்ல வரலாற்று புருஷர்களை இனி அடையாளம் கண்டு போற்றுவோமாக...!!! 🙏🙏🙏
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Год назад
இங்கு. மனித மனதை வக்கிர நிலைக்கு.மாற்றிய. சாதனை. இந்த மண்ணில்..........ஐயா.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்..
@mahalingam5705
@mahalingam5705 Год назад
ஐய்யா அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤❤❤ மிக்க நன்றி
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 Год назад
நீதித்துறை உள்ள மட்டும் உங்களது நேர்மையான செயலால் ஆனந்த் வெங்கடேஷ் என்ற பெயர் நிலைத்து நிற்கும் உங்களது நேர்மையால் நீங்கள் சரித்திர நாயகன் ஆகி விட்டீர்கள் ஐயா. நன்றி 🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@arulsuryafarms6480
@arulsuryafarms6480 Год назад
அய்யாவின் நேரமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🌹🌹
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Год назад
மிக நேர்த்தியான பேச்சு 👌 நன்றி தின மலர் 😊👏
@ganapathym7892
@ganapathym7892 Год назад
1948_ல் சனாதனம் உச்சத்தில் இருந்த தருணத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா!🙏
@balamuruganbalamurugan4630
@balamuruganbalamurugan4630 Год назад
உங்களை மாதிரி ஒரு நபர் இருந்தாலும் இந்த நாட்டில் நீதி சுகாதார ஐயா! வாழ்த்துக்கள்!
@Sorgaboomi
@Sorgaboomi 7 месяцев назад
ஐயா சிறப்பான நல்ல பதிவுகளை வழங்கிய் நீதீயரசர் வாழ்க வளமுடன்.
@ravisankarsanmugasundaram646
நல்லவர்கள் வாழ நல்ல உரை ஆற்றிய நல்ல உள்ளம் வாழ் க
@dharmaraj7678
@dharmaraj7678 Год назад
சாமானிய மக்களுக்காக இப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது இறைவனுக்கு நன்றி
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 Год назад
இந்த மனித தெய்வம் நீதி துறையின் கலங்கரை விளக்கம்
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 Год назад
உண்மை,நேர்மை, நியாயம், தர்மம் (சனாதனம்)இவற்றை கடைபிடிக்கலை... கடவுள் பயம் இல்லை... மறுபிறவி பயம் இருந்தால் தப்பு செய்ய பயப்டுவான் தண்டனை வந்துவிடும் என்று 💯, நல்ல மனிதர் ஆனந் சார் உரை சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤❤
@ravichandran4483
@ravichandran4483 Год назад
அருமையான உரை ஐயா உங்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பதே மன நிறைவைத் தருகிறது இன்றைய சமூக நிலையைத் தெளிவாக உங்கள் பேச்சு பிரதிபலிக்கிறது நன்றி அய்யா உங்கள் பரம்பரை நன்றாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- Год назад
உங்க பேச்சே போதும் ஒன்று விளங்கியது. உங்கள எந்த கொம்பாதி கொம்பணும் ஒன்னுபண்ண முடியாது உங்க நேர்மை தொடரும்... ஏனெனில் அந்த அளவுக்கு தெளிவா இருக்கு உங்க பேச்சு ❤❤❤👍
@successquadrant5759
@successquadrant5759 Год назад
இவ்வளவு எழிமயான மனிதரா இவர் ? உயர் நீதிமன்றம் நீதிபதி என்றால் யாரிடமும் பேசாத சில வார்த்தைகள் பேசிவிட்டு செல்பவர் என்று நினைத்தேன் ❤❤❤
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 9 месяцев назад
எளிமையான
@at.kannan970
@at.kannan970 Год назад
ஐயா அவர்கள் சொல்லும் கருத்து ‌கதைகள் உண்மை ‌மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி
@radhakrishnan9545
@radhakrishnan9545 Год назад
என்ன ஒரு அற்புதமான பேச்சு!! மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக உங்களை பாராட்ட வேண்டும்..!! சமூக அக்கறையுடன் நீங்க சொல்றது சரிதான்..!! வாழ்த்துக்கள் தலைவா!! நீங்க நல்லா இருக்கோணும்!!
@soundar001
@soundar001 Год назад
100% உண்மை,, ஆம் இன்றைய நாட்களில் மனிதன் மனிதனாக இல்லை என்பதே உண்மை!!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srirengavasu
@srirengavasu Год назад
மாண்புமிகு நீதியரர் சரியான தருணத்தில் ஆற்றிய உரை மனத்திற்கு சற்று நிம்மதி அளிக்கிறது. உங்களைப் போன்ற நீதியரசர்களை வணங்குகிறேன்.
@mandiramsiva2011
@mandiramsiva2011 Год назад
வணக்கம் அய்யா நன்றி நன்றி நன்றி
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 Год назад
உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா. மக்கள் உண்மையை உணர வேண்டும்.
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Год назад
உண்மை அய்யா நீங்க சொல்வது. நேர்மையான வர்களை பிழைக்க தெரியாதவன் என்று ஏளனம் செய்யும் காலமாக இருக்கு. உங்களை போல உண்மை நேர்மை யாக இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் இருக்க இறைவன் அருள் புரிவாராக ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
@narayananthirumalairagavan9375
இது கலிகாலம்
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj Год назад
@@narayananthirumalairagavan9375 நாராயணா, இது கலிகாலம் நீ செத்துப் போயிரு 🤑
@narayananthirumalairagavan9375
@@VKanagavel-pk9rj எங்கேயாவது அநியாயம்(அக்கிரமம்) நடந்தால் உடனே மக்கள் 'கலி முத்திப் போச்சு' என்று கூறுவது வழக்கம்.
@baskarb4223
@baskarb4223 9 месяцев назад
அய்யா உங்களை போன்று ஒரு சிலர் இருப்பதால்தான் நீதி நியாயம் நிலைக்கிறது நன்றி ஐயா
@subathrachathu3727
@subathrachathu3727 Год назад
அருமை, அற்புதம், உண்மை, தாங்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாகவும், சௌக்கியமாகவும் வாழ்ந்து ஊழல் செய்போரை திணரடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள்.
@Velumani785
@Velumani785 Год назад
நீங்க நல்லா இருக்கனும் ஐயா. எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள்.
@saenchai5071
@saenchai5071 Год назад
"தீமையின் வெற்றிக்குத் தேவையான ஒரே விஷயம், நல்ல மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதுதான்."
@krishnanstandardflowandtem1363
@krishnanstandardflowandtem1363 9 месяцев назад
நல்ல மனிதர்களால் செய்ய முடியாததுதான்
@lakshmanank8484
@lakshmanank8484 Год назад
ஐயா உங்களைப் போல நல்லவர்கள் இருப்பதினால் தான் நாட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது 🙏🙏🙏
@gunaguna0077
@gunaguna0077 Год назад
நீதி வெல்லும் காலம் ஐயா வை வைக்கிறேன்
@svgsvg7928
@svgsvg7928 Год назад
உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற வாழ்த்துக்கள் உங்களின் நேர்மை, தைரியம் இன்றைய இளைஞர்களுக்கு உங்களால் ஏற்படவேண்டும்.
@mrmadhumenon
@mrmadhumenon Год назад
உண்மையை உறக்க கூறிய நீதி அரசருக்கு நன்றிகள்
@RAJU_1951
@RAJU_1951 Год назад
நீதி அரசர் ஐயா வெங்கடேஷ் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்.... உங்களை பாராட்டவோ புகழவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை... இருப்பினும் நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர் வரும் பல பல ஆண்டுகள் சீரோடும் சிறப் போடும் நோய் நொடி இல்லா நல்வாழ்வு வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@sundaravill667
@sundaravill667 Год назад
உங்கள் செயலுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@KkK-sy4ie
@KkK-sy4ie Год назад
மாண்புமிகு ' நீதி பதி ஆனந்த் வெங்கடேஷ்"அய்யா" அவர்களைப் பார்த்து தலை வணங்குகிறோம்" *அய்யா நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்" "*வாழ்க வளமுடன் "* நீங்கள் நீடூழி வாழ வேண்டும்" என வாழ்த்துகிறோம்" அய்யா " *உங்களைப் போன்றவர்கள் இந்த பாட்டுக்கு " எவ்வளவு முக்கியம்'" என்பதை" இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும்" நீங்கள் கூறிய கதைகள்" வாழ் நாள்" முழுவதும் " என் " நினைவில் இருக்கும் " *என் நெஞ்சை விட்டு நீங்காது அய்யா" வணக்கம் " அய்யா" நன்றியுடன்" ~க.க.நி ,(K.K.N)
@pram221
@pram221 Год назад
திரு ஆனந்த் வெங்கடேஷ் அருமை யான பேச்சு!
@chandran4319
@chandran4319 Год назад
அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏தரமான பதிவு🙏
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
அருமையான பேச்சு 🔥🔥🔥🔥🔥அதேபோல் நீதிபதி பணியும் நேர்மையான முறையில் உள்ளவர் 🔥🔥🔥🔥🔥🔥 இது போல மற்ற நீதிபதிகள் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Год назад
உங்களின் வைர வரிகள் ஐயா பாராட்டுக்குரியது உங்களுக்கு இறைவன் பரிபூர்ண அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்
@senthilkumar-1978
@senthilkumar-1978 Год назад
இன்றைய அரசியல் சூழ்நிலையை மக்கள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள் நன்றி ஐயா❤
@sounakaramia1396
@sounakaramia1396 Год назад
நன்றி ஐயா... இனியாவது நமது சுயஅறிவு வேலை செய்யும் என்று நினைக்கிறேன்
@jeyamoorthyb2792
@jeyamoorthyb2792 Год назад
நீதிபதி அய்யா. வாழ்க வளமுடன்
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 Год назад
மாண்புமிகு நீதி அரசரின் உறை வெகு அருமை. இந்த அறிவுரை இளைய தலைமுறை உணர்ந்து செயல் பட்டால் இந்திய நாடு நல்ல நிலையில் உயர்ந்து நிற்க்கும். கனம் நீதிபதி அவர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன். 🇳🇪🇳🇪🇳🇪❤️❤️❤️‍🩹❤️‍🩹❣️❣️🙏🙏👌👌👌❣️❣️❤️💜
@kavikural5161
@kavikural5161 Год назад
அருமையான பேச்சு. இந்த பேச்சுக்கு எத்தனை முறையானாலும் நீதிபதிக்கு வணக்கங்களையும் நன்றிகளையும் சொல்லலாம். இதை வெளிகொண்டுவந்த தினமலருக்கும் நன்றிகள்.
@RamKumar-xn4wk
@RamKumar-xn4wk Год назад
சார் நீங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதி வழங்குவதாக நம்புகிறோம்.
@brsbrs865
@brsbrs865 Год назад
ஐயா வெங்கடேஷ் அவர்கள் மிக சிறந்த மாமனிதர் ஐயா தாங்களை போன்றோர் இருப்பதால் தான் தர்மம் இன்னும் உயிரோடு இருக்கிறது🎉🎉🎉வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
@thillainatarajans566
@thillainatarajans566 10 месяцев назад
ஆஹா மிக அருமையான உதாரணக்கதைகளுடன்தரும் விளக்கங்கள் அற்புதம் இவர்போன்ற நீதிபதியை உச்சநீதிமன்றமே பாராட்டி மகிழ்ந்ததுடன் வணங்கி கடவுளுக்கும் நன்றி சொல்லியிருக்கிறது தமிழகத்திற்கே இது பெருமைதானே அய்யா நானும் தலைவணங்குகிறேன் அய்யா நீதியைகாப்பாற்றுங்கள் தங்களைபோன்றோர்களால்தான் இன்னும் இந்தபூமி அழியாமல்இருக்கிறது நன்றிவணக்கம் அய்யா
@vallikumarant425
@vallikumarant425 Год назад
🎉 மாண்புமிகு நீதிபதி ஐயா அவர்களின் வைர வார்த்ததைகள் - நமது மனதில் மறைத்திருக்கும் (மறித்துப் போன ) மனிதத்தை துளிர்க்க வைக்கும் . . . 🎉
@chinnachamyr3119
@chinnachamyr3119 Год назад
சிறந்த நீதிபதிஉண்மைகாகஉ வைப்பவர் நீடூடிவாழ வாழ்த்துக்கள்
@KkK-sy4ie
@KkK-sy4ie Год назад
மனதில் மறைந்திருக்கும் மரத்து/ மரித்துப் போன மனிதத்தைத் துளிர்விக்கும்"
@KkK-sy4ie
@KkK-sy4ie Год назад
​@@chinnachamyr3119நீடூழி வாழ்க" அய்யா"
@g.kaneshang.kaneshan935
@g.kaneshang.kaneshan935 Год назад
lL aaELLL😢VJXJUGH
@balathandapani2961
@balathandapani2961 11 месяцев назад
அய்யாநீங்கள்சொல்வதுஉண்மைஅரியாதாமணிதர்கள்தான்இப்போதுஉள்ளார்கள்
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 9 месяцев назад
நல்லதை கூட்டத்தோடு செய்யும் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த வாய்ப்பை எல்லோரும் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Год назад
வணக்கம் சார் உங்கள் நேர்மை தைரியம் மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வது உங்கள் பலம் சார் வாழ்த்துக்கள்..!
@padmavathykrishnamoorthy8935
வா வு சி. இய்யாவை நினைத்தால் எனக்கு கண்ணீர் வரும்😭😭
@kethu8
@kethu8 Год назад
வைர வரிகள், நல்லதை தனியாக செய்தவன் தண்டிக்க படுகிறார்,கெட்டதை கும்பலாக செய்தவன் கொண்டாடபடுகிறான்🙏🏻
@learnandgrow9507
@learnandgrow9507 Год назад
your sayings are valuable one sir...!!
@narayananthirumalairagavan9375
ஏனென்றால் இது கலிகாலம்
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Год назад
சரியாக சொன்னீர்கள்
@prabhuram325
@prabhuram325 Год назад
@@narayananthirumalairagavan9375 l
@sundaramkr1295
@sundaramkr1295 Год назад
உலக நடப்பை அழகிய தமிழில் புட்டுப் புட்டு வைக்கிறார் ஐயா ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள். நல் லவராக இருப்பதால் உள்ள வலியும், சிரமமும் நடைமுறை வாழ்வில் அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இறை சக்தி துணை நிற்கும். We do not want the good to lose any battle against the dishonest ones to whom it is right to be wrong... 🙏
@ayyappandhandapani
@ayyappandhandapani Год назад
உண்மைதான் ஐயா தொடக்கத்தில் அதர்மம் வென்றது போல் தோன்றும் இறுதியில் தர்மமே வெல்லும் சத்தியமே வெல்லும் 🙏
@chitravelu.r
@chitravelu.r Год назад
மேதகு நீதியரசர் சொல்வது 100% உண்மை. நேர்மைக்கு மரியாதை இல்லை.
@narayananthirumalairagavan9375
ஏனென்றால் இது கலிகாலம்
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 Год назад
சரியாக சொன்னீர்கள்
@Venkat-on5cz
@Venkat-on5cz Год назад
DONT WORRY NAERMAIKU KADAVUL THUNAI NIRPAAR. MARIYAADHAIYUM KODUKA VAIPAAR.
@KumarSvg-hh4ss
@KumarSvg-hh4ss Год назад
மாண்பு நீதிபதி அவர்களின் பேச்சு மிகவும் அருமை
@asokanp6310
@asokanp6310 Год назад
Every one should support Honourable Madras High court judge. Very good speech. Every one please follow his words.
@gkali558
@gkali558 Год назад
நீதி அரசர் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕
@sundaralingam1317
@sundaralingam1317 Год назад
உங்கள் தாய் தந்தை பெற்ற பலனை அடைந்துள்ளார் வாழ்த்துக்கள் அய்யா
@a.nesamony3496
@a.nesamony3496 Год назад
உங்களைப் போன்ற ஒரு சிலர் இருப்பதால்தான் தமிழகத்தில் இன்னும் நீதிதேவதை சாகாதிருக்கிறாள். வாழ்வீர் நீங்கள் பல்லாண்டு!
@nageshwarandurairaj1917
@nageshwarandurairaj1917 Год назад
மதிப்புக்குரிய நீதீபதி அவர்களுக்கு வணக்கம் ஐயா சைத்தான் நடமாடும் உலகம் ஐக்கியத்தை இறைவன் ஆசி வழங்கட்டும்
@dr.vithyasri3325
@dr.vithyasri3325 Год назад
மிகவும் அருமையான பேச்சு.இந்த பேச்சு எல்லா மாணவர் இளைய சமுதாயம் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. மிக்க நன்றி. அய்யா.
@arasu3927
@arasu3927 Год назад
எரும்பு கதை அருமை மிக அருமை ஐயா
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 Год назад
நல்லா ர் ஒருவர் இருப்பின்அவர்பொருட்டு எல்லோருக்கும் செய்யுமாம் மழை! . திரு ஆனந்த் வெங்கடேஷ் பணிதொடரட்டும்
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 Год назад
ஐயா நீதிபதி அய்யா ஆனந்த வெங்கடேசன் ஐயா அவர்களே நீங்கள் கொடுத்து அருமையான உரை அற்புதமான பேச்சு நீங்கள் கொடுத்த பேச்சில் உணர்வுபூர்வமான அனுபவித்ததை அப்படியே இந்த மீட்டிங்கில் பேசி உள்ளீர்கள் வாயிலாக நிறைய சம்பவங்களை கதையின் வாயிலாக உரை நிகழ்த்தினார்கள் இதுவும் மிகப்பெரிய சந்தோசமான நீதி நேர்மை உண்மை உழைப்பு பாவம் புண்ணியம் எல்லாம் கலந்து உங்களிடத்தில் இருக்கிறது ஐயா உங்கள் புகழ் வாழ்க நீங்கள் வாழ்க நீங்கள் வைக்கும் பதவியில் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று கருதப்படும் ஆயுஷ்மான் வந்தே மாதரம்
@kannanmunisamy2552
@kannanmunisamy2552 7 месяцев назад
அய்யா.. வணங்குகிறேன்.. அய்யா.. சிறப்பான உரை.. இளைய தலைமுறை அவசியம் கேட்க வேண்டிய பேச்சு.
@rlingu5696
@rlingu5696 Год назад
அய்யா அவர்கள் சொல்வது உண்மை ❤
@renganayagirenganayagi4886
@renganayagirenganayagi4886 3 месяца назад
உங்கள் ஆயுளும் நீதியும் நேர்மையும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 Год назад
அருமையான பதிவு.அவர் கேட்டுக் கொண்டபடி நாம் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழ்க நல்ல மற்றும் நேர்மையான மனிதர்கள்.வாழ்க பாரதம்.
@SureshKumar-bd8px
@SureshKumar-bd8px Год назад
உங்களது பேச்சு அருமையாக உள்ளது உங்களுடைய செயல்பாடு மிக மிக அருமை ஊழல் செய்தவர்களையும் லஞ்சம் வாங்கியவர்களும் கண்டிப்பாக சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ஐயா நீடோடி
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 Год назад
மிகவும் ‌எதார்த்தமான,அருமை- யான, வெளிப்படையான பாராட்ட பட வேண்டிய உரை.
@loganathanlg
@loganathanlg Год назад
உண்மை மட்டுமே வெற்றி பெறும், உண்மையின் மீது நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி. ஒரு மனிதன் கண்ணியத்துடன், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Год назад
உண்மையிலேயே சிந்தனையை தூண்டும் வகையில் இவரது கருத்துக்கள் இருந்தது! நீதி அரசரை பாராட்டுவோம்
@duraibabum3054
@duraibabum3054 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@r.elangoelango9637
@r.elangoelango9637 Год назад
மிக மிக அவசியம் சிறந்த பதிவு 👍 உங்கள் கருத்துக்களை அனைவரும் முழுவதும் அவசியம் பார்க்க வேண்டும்
@thiruselvamh4835
@thiruselvamh4835 Год назад
இன்னும் மத்திய மாநில முன்னாள் தற்போதைய அமைச்சர்கள் வழக்குகளையும் எடுத்து விசாரிக்க வேண்டும்
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 8 месяцев назад
மாநிலம் மட்டும்
@rajamanisankaramenon2101
@rajamanisankaramenon2101 Год назад
அருமையான சொற்பொழிவு🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@sramesh1396
@sramesh1396 Год назад
What a speech on reality. Other justice to follow this great man (God). Salute sir. You are a figure of God almighty.
@thiruvengadam9575
@thiruvengadam9575 Год назад
ஐயா வாழ்க வளமுடன். நீங்கள் சொன்ன கதைகள் மிக மிக சூப்பர்.
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu Год назад
Very insightful speech Sir You are our Hero 🙏
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 Год назад
ஐயா வணக்கங்கள் பல 🙏 உங்களது உரை தற்போதய காலத்தின் (கோலத்தின் ) நிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ள தெளிவாக காட்டி உள்ளது . நல்லவர்கள் அத்தி பூத்தாற்போல் தான் உள்ளனர் . மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒன்றே நல்லோர்கள் எல்லோர்க்கும் பலம் 🙏
@anandb2938
@anandb2938 Год назад
Anand venkatesh sir.... you are an icon to the present generation.... this system should allow you to punish the corrupt politicians..... any how you have initiated.... great going....
@sabarinathan154
@sabarinathan154 9 месяцев назад
இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம்பெற்றுள்ள கருத்து மிக வரவேற்கத்தக் கூடிய கருத்து . ஒரு தேசம் ஒரே தேர்தல் என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@thayalanmuthuraj7204
@thayalanmuthuraj7204 Год назад
மாண்பமை நீதிபதி அய்யா திரு.ஆனநத் வெங்கடேஷ் அவர்களின் உரை எவ்வளவு நேர்மையானதாகவும் பாமரனுக்கும் புரியும்படியாக உள்ளது.அன்னாரின் பேச்சு நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது. என்ன செய்வது .நாடு போகும்பாதை தெளிவானதாக அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்.
@kalaimanikuppusamy4650
@kalaimanikuppusamy4650 Год назад
😊
@murugaperumala9824
@murugaperumala9824 Год назад
நீதிபதி மேனமைபொருந்தியநீதியரசர்ஆனந்த்வெங்கடேசன்வார்த்தை.....
@ramanujamnarayanasami894
@ramanujamnarayanasami894 11 месяцев назад
​5rrrd Rst5tr
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Год назад
அய்யா மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் தரமான உயர்தரமான இன்றய காலக்கட்டத்தினர்களின் மனோபாவங்களைதெளிவாகப் பேசினார்கள் நான் அடிக்கடி இதையே எல்லோரிடமும் பேசுவேன் நான் பேச நினைத்ததெல்லாம் அய்யா நீங்கள் பேசியது கேட்டதில் நெஞ்சம் மகிழ்ந்தது அய்யா சொன்னது போல இது போல சொல்லச் சொல்லத்தான் யாரோ ஒரு சிலராவது மனதில் பதித்து மாற்றங்களைக் கொண்டு வரவழி செய்வர் அய்யா அவர்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நம் மக்களை நல் வழிப்படுத்திட எல்லாம் வல்ல எனது அன்னை சக்தி சகல சக்தியும் வழங்கிட வணங்கிப் பணிந்து அய்யாவை வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க
@ravindranarayanaswamy768
@ravindranarayanaswamy768 Год назад
I salute you sir for your honesty, we need more such Judges to come
@iamnawin
@iamnawin Год назад
Very Nice speech sir, thank you very much, you became role model for us
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw Год назад
தமிழகம் பிழைக்க வேண்டும் என்றால் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்
@narayananthirumalairagavan9375
அப்போது ஆரியம் மக்களை விழுங்க ஆரம்பித்து விடும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@manickampaulraj2382
@manickampaulraj2382 Год назад
அப்போ பிஜேபி ok வா
@chandrasekar5570
@chandrasekar5570 Год назад
​@@manickampaulraj2382100% ok
@ramanujam2309
@ramanujam2309 Год назад
​​​@@narayananthirumalairagavan9375 18:05 ஏண்டா இதைச்சொல்லிச் சொல்லி பேசிப்பேசி மக் களை முட்டாள்களாகாகி திருட்டுத்திராவிடம் பேசி ஊரைக்கொள்ளயடித்து தன்குடும்பமே கட்சி என்றாக்கிய அவர்களுக்கு கோபாலபுரம் மடத்திற்கு கொத்தடிமையாக இருப்பவர்களுக்கு இதெல்லாம் கசக்கும்.முதலில் நீ திராவிடனா தமிழனா அதைத்தெளிவுபடுத்து
@balasubramanianduraisamy8103
@balasubramanianduraisamy8103 6 месяцев назад
உங்கள் கதைகலோடு விளக்கம் அழகான மிகவும் தேவையான ஒன்று இன்றைய நவீன உலகில் நன்றி ஐயா வணக்கம் ❤
@GanesanC-b8d
@GanesanC-b8d Год назад
தமிழகத்தின் நீதி தேவன் வாழ்க வல்லமையுடன் நீதி காக்க
@gopalsamygurusamy4425
@gopalsamygurusamy4425 9 месяцев назад
அருமையான ஒரு பேச்சு இப்படி பேச்சை ஏன் 74 வயசுல இதுவரை கேட்டதில்லை இந்த மாதிரி நீதிபதிகள் நம் நாட்டுக்கு நிறைய பேர் தேவை இது என் சொந்த கருத்து
@devarajanta5317
@devarajanta5317 Год назад
Superb speech, need to spread to all particularly for youngsters. Hats off.
Далее
Новая BMW 5 провал за 10 млн! ИЛИ?..
32:07
Q & A with Hon'ble Justice N Anand Venkatesh | HTT
1:24:38
Новая BMW 5 провал за 10 млн! ИЛИ?..
32:07