ஐயா உங்கள மாதிரி ஒரு சில நீதியரசரை தவிர , சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் நீதீபதிகள் தான் உள்ளனர்.இன்று அனைத்து அரசு துறைகளும் அரசுக்கு ஆதரவு நிலையை தான் எடுக்கின்றனர், நேர்மையான உங்களுக்கு பல வழிகளில் தொந்தரவு வரும், நீங்கள் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஐயா அருமையான நல்ல தரமான தெளிவான பதிவு ஐயா உங்களை போன்ற நீதியரசர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கின்றேன் என்பதை எண்ணி பேரானந்தம் கொள்கிறேன் வாழ்க வளமுடன்🙏🇮🇳🇮🇳🇮🇳
Great Man.,Great speech..போபால் விஷவாயுவில் இருந்து பல மக்களை காப்பாற்றிய S.M. வ.உ.சி,. பாரதியார் ஆகியோர் பற்றி பேசியதை கேட்டபொழுது கண்களில் கண்ணீர்., இதயத்தில் நெகிழ்ச்சி..மிகச் சிறந்த பேச்சு..ஐயா தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉
அன்பு சகோதரர் நீதியரசர் அவர்கள் பல்லாண்டு வாழ இறையருள் அருள்புரியணும். நீதியும் நேர்மையும் ஒழுக்கமும் திறமையும் நிறைந்த உரை. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அற்புதமான பேச்சு. இந்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இது போன்ற பேச்சை கேட்டாலும் அதன் அர்த்தம் புரியாமல் உள்வாங்காமல் வெறும் கைதட்டி விட்டு கடந்து போகிற அளவு தான் இந்த காலத்து இளைஞர்கள் இருக்காங்க.
அருமையான இந்த பேச்சு பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... இப்படி உண்மைகளை பேசுவதற்க்கு கூட நம்மிடம் ஒரு பஞ்சம் நிலவுகிறது... கைதட்டுதல் ஒலியே மிகக்குறைவு.. நல்லவர்களை / நல்ல வரலாற்று புருஷர்களை இனி அடையாளம் கண்டு போற்றுவோமாக...!!! 🙏🙏🙏
நீதித்துறை உள்ள மட்டும் உங்களது நேர்மையான செயலால் ஆனந்த் வெங்கடேஷ் என்ற பெயர் நிலைத்து நிற்கும் உங்களது நேர்மையால் நீங்கள் சரித்திர நாயகன் ஆகி விட்டீர்கள் ஐயா. நன்றி 🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
உண்மை,நேர்மை, நியாயம், தர்மம் (சனாதனம்)இவற்றை கடைபிடிக்கலை... கடவுள் பயம் இல்லை... மறுபிறவி பயம் இருந்தால் தப்பு செய்ய பயப்டுவான் தண்டனை வந்துவிடும் என்று 💯, நல்ல மனிதர் ஆனந் சார் உரை சிறப்பு 🎉🎉🎉🎉❤❤❤❤
அருமையான உரை ஐயா உங்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பதே மன நிறைவைத் தருகிறது இன்றைய சமூக நிலையைத் தெளிவாக உங்கள் பேச்சு பிரதிபலிக்கிறது நன்றி அய்யா உங்கள் பரம்பரை நன்றாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்
உங்க பேச்சே போதும் ஒன்று விளங்கியது. உங்கள எந்த கொம்பாதி கொம்பணும் ஒன்னுபண்ண முடியாது உங்க நேர்மை தொடரும்... ஏனெனில் அந்த அளவுக்கு தெளிவா இருக்கு உங்க பேச்சு ❤❤❤👍
என்ன ஒரு அற்புதமான பேச்சு!! மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக உங்களை பாராட்ட வேண்டும்..!! சமூக அக்கறையுடன் நீங்க சொல்றது சரிதான்..!! வாழ்த்துக்கள் தலைவா!! நீங்க நல்லா இருக்கோணும்!!
உண்மை அய்யா நீங்க சொல்வது. நேர்மையான வர்களை பிழைக்க தெரியாதவன் என்று ஏளனம் செய்யும் காலமாக இருக்கு. உங்களை போல உண்மை நேர்மை யாக இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் இருக்க இறைவன் அருள் புரிவாராக ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
அருமை, அற்புதம், உண்மை, தாங்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாகவும், சௌக்கியமாகவும் வாழ்ந்து ஊழல் செய்போரை திணரடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள்.
நீதி அரசர் ஐயா வெங்கடேஷ் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்.... உங்களை பாராட்டவோ புகழவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை... இருப்பினும் நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர் வரும் பல பல ஆண்டுகள் சீரோடும் சிறப் போடும் நோய் நொடி இல்லா நல்வாழ்வு வாழ அண்ணாமலையாரை வேண்டிக்கொள்ளுகிறேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
மாண்புமிகு ' நீதி பதி ஆனந்த் வெங்கடேஷ்"அய்யா" அவர்களைப் பார்த்து தலை வணங்குகிறோம்" *அய்யா நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்" "*வாழ்க வளமுடன் "* நீங்கள் நீடூழி வாழ வேண்டும்" என வாழ்த்துகிறோம்" அய்யா " *உங்களைப் போன்றவர்கள் இந்த பாட்டுக்கு " எவ்வளவு முக்கியம்'" என்பதை" இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும்" நீங்கள் கூறிய கதைகள்" வாழ் நாள்" முழுவதும் " என் " நினைவில் இருக்கும் " *என் நெஞ்சை விட்டு நீங்காது அய்யா" வணக்கம் " அய்யா" நன்றியுடன்" ~க.க.நி ,(K.K.N)
மாண்புமிகு நீதி அரசரின் உறை வெகு அருமை. இந்த அறிவுரை இளைய தலைமுறை உணர்ந்து செயல் பட்டால் இந்திய நாடு நல்ல நிலையில் உயர்ந்து நிற்க்கும். கனம் நீதிபதி அவர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன். 🇳🇪🇳🇪🇳🇪❤️❤️❤️🩹❤️🩹❣️❣️🙏🙏👌👌👌❣️❣️❤️💜
ஆஹா மிக அருமையான உதாரணக்கதைகளுடன்தரும் விளக்கங்கள் அற்புதம் இவர்போன்ற நீதிபதியை உச்சநீதிமன்றமே பாராட்டி மகிழ்ந்ததுடன் வணங்கி கடவுளுக்கும் நன்றி சொல்லியிருக்கிறது தமிழகத்திற்கே இது பெருமைதானே அய்யா நானும் தலைவணங்குகிறேன் அய்யா நீதியைகாப்பாற்றுங்கள் தங்களைபோன்றோர்களால்தான் இன்னும் இந்தபூமி அழியாமல்இருக்கிறது நன்றிவணக்கம் அய்யா
உலக நடப்பை அழகிய தமிழில் புட்டுப் புட்டு வைக்கிறார் ஐயா ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள். நல் லவராக இருப்பதால் உள்ள வலியும், சிரமமும் நடைமுறை வாழ்வில் அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இறை சக்தி துணை நிற்கும். We do not want the good to lose any battle against the dishonest ones to whom it is right to be wrong... 🙏
ஐயா நீதிபதி அய்யா ஆனந்த வெங்கடேசன் ஐயா அவர்களே நீங்கள் கொடுத்து அருமையான உரை அற்புதமான பேச்சு நீங்கள் கொடுத்த பேச்சில் உணர்வுபூர்வமான அனுபவித்ததை அப்படியே இந்த மீட்டிங்கில் பேசி உள்ளீர்கள் வாயிலாக நிறைய சம்பவங்களை கதையின் வாயிலாக உரை நிகழ்த்தினார்கள் இதுவும் மிகப்பெரிய சந்தோசமான நீதி நேர்மை உண்மை உழைப்பு பாவம் புண்ணியம் எல்லாம் கலந்து உங்களிடத்தில் இருக்கிறது ஐயா உங்கள் புகழ் வாழ்க நீங்கள் வாழ்க நீங்கள் வைக்கும் பதவியில் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று கருதப்படும் ஆயுஷ்மான் வந்தே மாதரம்
உங்களது பேச்சு அருமையாக உள்ளது உங்களுடைய செயல்பாடு மிக மிக அருமை ஊழல் செய்தவர்களையும் லஞ்சம் வாங்கியவர்களும் கண்டிப்பாக சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ஐயா நீடோடி
ஐயா வணக்கங்கள் பல 🙏 உங்களது உரை தற்போதய காலத்தின் (கோலத்தின் ) நிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ள தெளிவாக காட்டி உள்ளது . நல்லவர்கள் அத்தி பூத்தாற்போல் தான் உள்ளனர் . மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒன்றே நல்லோர்கள் எல்லோர்க்கும் பலம் 🙏
Anand venkatesh sir.... you are an icon to the present generation.... this system should allow you to punish the corrupt politicians..... any how you have initiated.... great going....
இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம்பெற்றுள்ள கருத்து மிக வரவேற்கத்தக் கூடிய கருத்து . ஒரு தேசம் ஒரே தேர்தல் என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
மாண்பமை நீதிபதி அய்யா திரு.ஆனநத் வெங்கடேஷ் அவர்களின் உரை எவ்வளவு நேர்மையானதாகவும் பாமரனுக்கும் புரியும்படியாக உள்ளது.அன்னாரின் பேச்சு நேர்மையற்ற அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது. என்ன செய்வது .நாடு போகும்பாதை தெளிவானதாக அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்.
அய்யா மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் தரமான உயர்தரமான இன்றய காலக்கட்டத்தினர்களின் மனோபாவங்களைதெளிவாகப் பேசினார்கள் நான் அடிக்கடி இதையே எல்லோரிடமும் பேசுவேன் நான் பேச நினைத்ததெல்லாம் அய்யா நீங்கள் பேசியது கேட்டதில் நெஞ்சம் மகிழ்ந்தது அய்யா சொன்னது போல இது போல சொல்லச் சொல்லத்தான் யாரோ ஒரு சிலராவது மனதில் பதித்து மாற்றங்களைக் கொண்டு வரவழி செய்வர் அய்யா அவர்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து நம் மக்களை நல் வழிப்படுத்திட எல்லாம் வல்ல எனது அன்னை சக்தி சகல சக்தியும் வழங்கிட வணங்கிப் பணிந்து அய்யாவை வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@@narayananthirumalairagavan9375 18:05 ஏண்டா இதைச்சொல்லிச் சொல்லி பேசிப்பேசி மக் களை முட்டாள்களாகாகி திருட்டுத்திராவிடம் பேசி ஊரைக்கொள்ளயடித்து தன்குடும்பமே கட்சி என்றாக்கிய அவர்களுக்கு கோபாலபுரம் மடத்திற்கு கொத்தடிமையாக இருப்பவர்களுக்கு இதெல்லாம் கசக்கும்.முதலில் நீ திராவிடனா தமிழனா அதைத்தெளிவுபடுத்து