Тёмный

நீலகிரியில் நிலம் ரெண்டாக வெடிப்பு.. நொடியில் பூமிக்குள் புதைந்த பில்டிங் - குலைநடுங்கிய மக்கள்.. 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,6 млн
50% 1

நீலகிரியில் நிலம் ரெண்டாக வெடிப்பு
நொடியில் பூமிக்குள் புதைந்த பில்டிங்
குலைநடுங்கிய மக்கள்.. நரகமான இரவு
பகல் போதும்.. இரவே வேண்டாம் என கதறல்
பூமிக்கு அடியில் மிகப்பெரிய மர்மம்
#nilgiris #thanthitv
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலையடிவார கிராமம் ஒன்றில் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள்,கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில், ஒருவேளை கேரளாவைப் போல் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்... இதுபற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
Uploaded On 03.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 619   
@Ruby.......
@Ruby....... 2 месяца назад
இது என்னுடையது அது என்னுடையது என்று உரிமை கொல்லும் நாம் எதுமே நமக்கானது இல்லை என்று பாடம் எடுத்து கொண்டிருக்கிறார் என் தேவன்
@TamilSelvi-xu6eo
@TamilSelvi-xu6eo 2 месяца назад
வயநாடு எச்சரிக்கையில்லாமல் பேரழிவு; தமிழ்நாட்டில் பாவம் பார்த்து எச்சரிக்கை தருகிறாள் பூமி அன்னை
@vallithiyagarajan2410
@vallithiyagarajan2410 2 месяца назад
Be strong
@legendrams548
@legendrams548 2 месяца назад
Wrong. Out of 3000 plus landslides on an average every year in india. Kerala alone gets more than 2000 landslides.people ignore nature's signs. Both State (Kerala) and Central governments threw Madhav Gadgils reports into garbage. All is happening because of politicians and corporation officials' corruption. Corruption everywhere ignoring safety of people.
@theman6096
@theman6096 2 месяца назад
@@TamilSelvi-xu6eo yes 👌
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 месяца назад
எல்லா எச்சரிக்கையும் கொடுத்தாங்க. ஆனால் கேரள அரசும் மக்களும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.
@muruganc249
@muruganc249 2 месяца назад
உண்மை தான்
@venkateswarim6403
@venkateswarim6403 2 месяца назад
நமக்கு நாம் தான் சிறந்த பாதுகாப்பு. சீக்கிரம் அங்கிருந்து சென்றுவிடngal
@TharaniTharani-e8s
@TharaniTharani-e8s 2 месяца назад
அங்குள்ள மக்களுக்கு இது முன்னெச்சரிக்கை தயவு செய்து பாதுகாப்பான இடங்களில் தங்க சொல்லுங்க..
@dotnetknack
@dotnetknack 2 месяца назад
eenga poo vanga?
@lotuscooking1970
@lotuscooking1970 2 месяца назад
பாதுகாப்பா அது எங்கே இருக்கிறது. சீக்கிரமே நீயும் நானும் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.
@TharaniTharani-e8s
@TharaniTharani-e8s 2 месяца назад
@@lotuscooking1970 yes correct than ana kulanthaigalum namakuda sagurathu romba kasatama iruku
@savithakpm4792
@savithakpm4792 2 месяца назад
பாதுகாப்பான இடத்துக்கு போயிருங்க மக்களே
@indhujakumari2850
@indhujakumari2850 2 месяца назад
கேரளா அரசை இன்னும் சில அணைகளை கட்டி தடுக்க வேண்டும் இல்லை என்றால் மண் அரிப்பு ஏற்படும் அழுத்த குறைவால் நில சரிவு ஏற்படும் என்பது தான் உண்மை
@ammaji-fq8tb
@ammaji-fq8tb 2 месяца назад
தீர்வு வேறு இடத்திற்கு மாரவேண்டியதுதான்.
@PrabhaV-ls5km
@PrabhaV-ls5km 2 месяца назад
Pp
@balaprasanna5235
@balaprasanna5235 2 месяца назад
Athuthan vali
@perumaaldas2862
@perumaaldas2862 2 месяца назад
தீர்வு கடவுளிடம் சரணடையுங்கள்
@malligamalliga2473
@malligamalliga2473 2 месяца назад
Correct
@TamilSelvi-xu6eo
@TamilSelvi-xu6eo 2 месяца назад
@@ammaji-fq8tb இனியாவது இயற்கையை அழிக்காமல் அதன்னோடு இனைந்து வாழ்வோம்
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 месяца назад
இந்த வருஷம் எதோ சம்பவம் இருக்கு... தமிழ் நாடு இப்போவே alert ஆகனும். ✋
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 2 месяца назад
பூமாதேவி பொறுமை இழந்து விட்டாள்.நாம் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். தயவுசெய்து அந்த இடத்தினை காலி செய்து விட்டு வெளியேறி விடுங்க. அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் முன்னெச்சரிக்கையாக இருங்கள்.
@abdulmalikabdul770
@abdulmalikabdul770 2 месяца назад
படைத்தவனின் தண்டனை வருவதற்கு முன்னால் படைத்தவனை அறிந்து அவனை மட்டுமே வணங்க வேண்டும். படைப்புகளை வணங்கக்கூடாது.நீ எங்கு போனாலும் அது இறைவனுடைய பூமி.
@tiger-ys2ln
@tiger-ys2ln 2 месяца назад
​@@abdulmalikabdul770ஓம் நமச்சிவாயா
@suryam2563
@suryam2563 2 месяца назад
​​​​@@abdulmalikabdul770 இறைவி அனைத்து வடிவிலும் இருக்கிறாள். பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் படைத்தவள் பூமி தாய் தான். சிவனை சொல் விஷ்ணுவை சொல். பூமி தாயை பற்றி தவறா பேச அதிகாரம் இல்லை டா. பூமியில் விளைவதை திண்பவன் இப்படி பேசமாட்டான்
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 месяца назад
தனிநபர் இனியாவது மலைகளை குடைய வேண்டாம் பூமித்தாய் தாங்காது சீமான் கத்தி சொல்லியும் கேட்க வில்லை
@shri9933
@shri9933 2 месяца назад
Enge paathalum oolal marangalai veddi alithal ipdi tan nadakkum Inimel vilippu vanthal thapalam
@sangeethamuthuvel1605
@sangeethamuthuvel1605 2 месяца назад
நீங்க எல்லாம் கஷ்டப்படுவதை பார்க்கும்போது எங்களால் தாங்க முடியவில்லை தயவு செய்து அங்கிருந்து வந்திருங்க எல்லாரும். வயநாடு பாதிப்பிலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை தயவுசெய்து வெளியில் வந்து விடுங்கள்.
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
Ellam seringa verumane namma comment pannuvom avlothan..Namma enna seiya porom idthuku.. We can't fight with politicians or influenced people..Just oru achacho aiyo pavam solluvom..avlothan .we r really helpless.
@shayaagni
@shayaagni 2 месяца назад
​@@periasamisami2444neega solarathu 100% unmai..but ida vote podum bothu yosichurukanum...ivanuga vote keka vantha appo 1000thukum 5000 thukum beram pogama....inda maadri facilities seiya solli ketrukanom....atleast ippo vaachum fight pannitha aaganum....jaikanum...vera vali illa ...this is life or death situation for them ...they have to fight for their safety and we'll being....
@sridev9152
@sridev9152 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊aq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊a😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@😊😊a😊😊😊😊😊a@@😊😊😊😊😊€😊€😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊€😊😊~€€😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊€😊😊😊😊😊😊😊😊😊😊qa😊😊a😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊aq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qq😊😊😊😊a😊😊😊😊😊😊q😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊a😊😊😊😊😊aa😊q😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊1😊😊😊1😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊aa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊q😊😊1😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊q😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊@😊😊😊😊😊😊
@sridev9152
@sridev9152 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊aq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊a😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@😊😊a😊😊😊😊😊a@@😊😊😊😊😊€😊€😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊€😊😊~€€😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊€😊😊😊😊😊😊😊😊😊😊qa😊😊a😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊aq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊qq😊😊😊😊a😊😊😊😊😊😊q😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊a😊😊😊😊😊aa😊q😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊1😊😊😊1😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊aa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊q😊😊1😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊q😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊aq😊😊😊😊😊😊😊€😊😊q😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊q😊1😊😊😊😊😊😊😊😊@😊😊😊1😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊?qq😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊~😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊@😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊~😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊q😊q
@sridev9152
@sridev9152 2 месяца назад
Q1
@aravindan2463
@aravindan2463 2 месяца назад
இயற்கை தன் இருப்பிடத்தை மீட்க போராடுகிறது
@EstherRani-hh7ze
@EstherRani-hh7ze 2 месяца назад
Yes
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 месяца назад
yes😢
@poornimabaskar2483
@poornimabaskar2483 2 месяца назад
Correct
@ManiG-sc5dt
@ManiG-sc5dt 2 месяца назад
Unmai
@muruganc249
@muruganc249 2 месяца назад
உண்மை தான்.....இயற்கையை சீண்ட கூடாது
@ashakannan2074
@ashakannan2074 2 месяца назад
கட்டிடம் கட்டுவதற்கும்,Borewell போடுதற்கும் இ ருந்தத தடைகளை மதிக்காமல் லஞ்சம் கொடுத்து tourism மூலம் பணம் சம்பாதித்ததின் விளைவை அ றுவடை செய்கிறார்கள்.
@KrishnakumarRK-er4lq
@KrishnakumarRK-er4lq 2 месяца назад
Correct
@alline5644
@alline5644 2 месяца назад
Endha oorula bribery vaanghaama irukingha.
@ashakannan2074
@ashakannan2074 2 месяца назад
It's not about politics ,for every action there is an equal and oppsite reaction in nature.A mountain has it's own kind of restrictions, it can't be use as a plain land.
@rubashantha2449
@rubashantha2449 2 месяца назад
மனிதன் தான் வாழ இயற்க்கையை அழித்தான், இயற்க்கை தான் வாழ அவனை அழிக்கிறது 😞🌴🌿இயற்க்கையை காப்போம், செழிப்பாய் வாழ்வோம் 🌳🌱
@saisathya6744
@saisathya6744 2 месяца назад
Oru pullu poondu valara vida matranunga.....
@poornimabaskar2483
@poornimabaskar2483 2 месяца назад
💯
@theman6096
@theman6096 2 месяца назад
மிக மிக சரி தான் 👌👌👌👌👌👌👌👌👌👌
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 2 месяца назад
Very true
@ptr1556
@ptr1556 2 месяца назад
இறைவனை இகழ்ந்து வரும் இந்த நாட்டில் இன்னும் நிறையவே நடக்கும்.
@samaikaruchika9255
@samaikaruchika9255 2 месяца назад
இயற்கையின் முன் நம் அறிவியல் ஒன்றும் செய்ய முடியாது எப்பொழுதும் இயற்கை வலியது செயற்கை சிறியது
@kannaneaswari1124
@kannaneaswari1124 2 месяца назад
விலங்குகள் வாழ்விடங்களில் மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவுகளை யார் தடுக்க வேண்டும் வேறு யார் ? இயற்கை அன்னை தான்
@muruganap4839
@muruganap4839 2 месяца назад
இப்பபொழுதெல்லாம் ஆடம்பரவாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இயற்க்கை அன்னையை மதிக்காதண் விளைவு இன்னும் எத்தனை அதியகாட்டப்போகிறதோ
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
Appavum panam padachavan thappichiduvan
@josephduriraj4045
@josephduriraj4045 2 месяца назад
என் முன்னோர்கள் மலைகளில் குகைகளிலும் குடில் குடிசைகளிளும் வாழ்ந்தார்கள்
@RAJA-ni2yq
@RAJA-ni2yq 2 месяца назад
ஆனால் அவர்கள் பூமியில்🌎 அங்கங்கே துளையிட வில்லை
@SupremepowerNature
@SupremepowerNature 2 месяца назад
மேலும் மேலும் நிலத்தை தோண்டி நிலத்தடிநீர் எடுக்காமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் எங்கே உத்தரவிற்கு கீழ்படிகின்றனர். பூமிக்கடியில் நீரோட்டம் இருந்தால் தான் பூமி பிளக்கும் என்பதல்ல. நிலத்தடிநீர் குறைந்தாலும் பூமி பிளக்க வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுது காலம் கடந்து விட்டது அதனால் அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்று வாழ்வது தான் நல்லது.
@nalinimurali3307
@nalinimurali3307 2 месяца назад
இயற் கையிடம் யாரும் போராட முடியாது.வேறு இடம் சென்றுவிடுங்கள். இதை தடுக்க யாராலும் முடியாது...புரிஞ்சி நடந்துகுங்க...தெரிந்தே உயிரை விடாந்திங்க.
@mageswariethirajuavadi8281
@mageswariethirajuavadi8281 2 месяца назад
இறைவன் எச்சரிக்கை இயற்கை எச்சரிக்கை உயிர் மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பது உத்தமம்
@malathis2205
@malathis2205 2 месяца назад
இன்னும் அங்கே குடி இருக்க வேண்டாம் .உடனடியாக மாற வேண்டும்.
@questionquestioner
@questionquestioner 2 месяца назад
மலை பகுதியில் வாழும் மக்கள் இயற்க்கைக்கும், விலங்குகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்த மாட்டார்கள். ஆனால் இன்று ஆதிகுடிகள் அல்லாமல் சமவெளி பகுதியிலிருந்து அனேக மக்கள் அங்கு இடம்பெயர்ந்ததால் இயற்க்கைக்கும் விலங்குகளுக்கும் இடையூறாகவே உள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.
@muthuarasu7576
@muthuarasu7576 2 месяца назад
வருடத்தில் மூன்று மாதங்கள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும்.
@Rajkumar-sm8hh
@Rajkumar-sm8hh 2 месяца назад
Very dangerous. Government should take immediate action.
@PseudoDemocracy
@PseudoDemocracy 2 месяца назад
இன்னும் புவியியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் வராதது ஆச்சரியம் அளிக்கிறது😢
@abishekbabu9989
@abishekbabu9989 2 месяца назад
எல்லா மலைகளையும் சுற்றுலா தளமாக மாற்றியதன் விளைவு
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 месяца назад
Appudi erukkumo, eppudi erukkumonu kadaisiyaga ottumoththamum kondupoanadhum.....meetpu pani pudunguvaanuha......😢😢😢😢
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 2 месяца назад
மலைகளும் நீர் நிலைகளும் இறைவன் கொடுத்த கொடை. மனிதன் சுயநல மாக செயல் பட்டால் இதுதான் நடக்கும்.
@samayl6098
@samayl6098 2 месяца назад
தொடர்ச்சியாக அதிக மழை பொழியும் பொழுது இந்த மாதிரியான மலைகளிலும், அடிவாரங்களிலும் மண் நீரில் நன்றாக ஊறிவிடும் அதன் பின் வயநாடு மாதிரியான நிலை ஏற்படலாம்.. 😕
@MrsLocal
@MrsLocal 2 месяца назад
இடத்தை விட்டு போக மனம் இல்லை என்றால் உரிர் போய்விடும்,வயனாடிவிட மோசமான.நிலை இங்கு உருவாக போகுது
@m.badesaburhan9739
@m.badesaburhan9739 2 месяца назад
இயற்கையை மதிக்காத நமக்கு தரும் எச்சரிக்கை
@Yahovachannel
@Yahovachannel 2 месяца назад
இயேசுவின் வருகையின் அடையாளங்கள் 🫵🫵🫵🫵
@sumathin4016
@sumathin4016 2 месяца назад
Amen
@lakshmananravindar6243
@lakshmananravindar6243 2 месяца назад
இல்லாத ஏசுவே நோக்கி ஓடியதால் ( மதம் மாறியதால்) வந்த வினைகள். இன்னும் நிறைய நடக்கும். அனுபவியுங்கள்.
@sumathin4016
@sumathin4016 2 месяца назад
@@lakshmananravindar6243 மதம் மாற்றம் அல்ல மனம் மாற்றம் மட்டுமே உணர்தவற்களுக்கு புரியும்
@g.mosesgnanasekar47
@g.mosesgnanasekar47 2 месяца назад
@@lakshmananravindar6243 Poooda Kenakoothi.... Ellaam Silaigalai (Kallai - Stone) Kadavulnu sonna naale vantha paavam!!! Paal Abishegam... Nei Abishegam ellaam ini vendaam... Ellaa Hindu Temples ulla silaigalukku Pee Abishegam seithaal pothum... Ellaam sariyaidum!!!
@lakshmananravindar6243
@lakshmananravindar6243 2 месяца назад
​@@g.mosesgnanasekar47உங்கப்பா, உங்கம்மா சிலை வழிப்பாடு செய்து, ரொட்டிக்கும், பீருக்கும் ஆசை பட்டு மதம் மாறிய எச்சைகள். அதனால்தான் இந்த விளைவுகளை சந்திக்கிறீர்கள்.
@gtk717
@gtk717 2 месяца назад
வேண்டாம் மக்களே நீங்கள் வந்து விடுங்கள் அங்கு இருந்து உயிர் போதும் நமக்கு
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 2 месяца назад
மரத்தை எல்லாம் வெட்டிட்டு இப்ப குத்துதே. குடையுதே னா என்ன அர்த்தம்?????
@kersom1095
@kersom1095 2 месяца назад
அப்படி மரத்தை ஏன் வெட்டி ஒரு பொழப்பு மனிதன் இயற்கை அழித்தால் இயற்கை அது மனிதனை அழிக்கும்
@anand15338685
@anand15338685 2 месяца назад
ஆற்று மணல் காணாமல் போய்விட்டது இப்போது மலை மணல் மட்டும்தான் உள்ளது என்று மலையை குடைந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்களாகிய நாம் தானே எச்சரிக்கை விடுக்க வேண்டும். மலையை குடைய குடைய இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தே தீரும். அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா.
@selvams7958
@selvams7958 2 месяца назад
அங்குள்ள பூர்வீக மக்களை தவிர மற்றவர்களை அங்கிருந்து துரத்துங்கள்
@questionquestioner
@questionquestioner 2 месяца назад
அதற்கு வாய்ப்பில்லை ராசா, அவர்களை துரத்தவதற்காகவ இறக்குமதி செய்தோம். அவர்கள் போய்விட்டால் நாங்கள் எப்படி தேர்தலில் ஜெய்ப்பது.
@கிரண்ராஜ்
@கிரண்ராஜ் 2 месяца назад
நீலகிரி மாவட்டம் மக்கள் அனைவரும் இப்போது சிறிது காலம் ஓலை கோட்டையை விடு கட்டி வாளலாம் முன் ணதாகவோ முடிவு செய்ங்கள் வறும் முன் காப்போம்
@jeevanantham6469
@jeevanantham6469 2 месяца назад
நீலகிரி ஆட்சியர் கண்ணில் படும் வரை சேர் செய்யவும்
@dhanams4727
@dhanams4727 2 месяца назад
Wooden cottege house மட்டுமே மலைப்பகுதிகளில் எந்த வித அதிர்வுகளும் இல்லாத வீடாகவும் இருக்கும்.
@anand9606
@anand9606 2 месяца назад
பூமிக்கு அடியில் புதிய நீரோட்டம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.. சாயில் பைப்பிங் என்பது போல பூமிக்கு அடியில் ஒரு ஓடை செல்ல ஆரம்பித்து மண் இளகி விட்டது..
@arjunkongu3042
@arjunkongu3042 2 месяца назад
Ada ngo...la😂
@anand9606
@anand9606 2 месяца назад
@@arjunkongu3042 இதுல சிரிக்க என்ன இருக்கு.. தற்குறி பேப்புந்த மகனே.. போய் Soil piping , UG streams இதெல்லாம் படிடா முட்டா கூ மகனே
@çhíyàáñSaranyacvf
@çhíyàáñSaranyacvf 2 месяца назад
இந்த மாதிரி இடத்தில இருந்து எல்லாரும் மாரி போயிருங்க மக்களே🙏பூமி தாய் மக்களுக்கு எச்சரிக்கை தருகிறாள்🥺
@thangarajtailor573
@thangarajtailor573 2 месяца назад
தமிழக அரசு கட்டிய கட்டிடம் தானே இறங்கியது கவலை வேண்டாம் அது அப்படித்தான் இருக்கும் 250 ரூபாய் தருகிறோம் ஓட்டு போட்டுவிட்டு பொத்திக்கொண்டு இருங்கள் திராவிட மாடல் வாழ்க தமிழக ரெட் லைட் வீடியோக்கள் வாழ்க
@RajaRoja-gj8tj
@RajaRoja-gj8tj 2 месяца назад
Poda punnakku punfa
@IshwaryaLakshmi-bj4rz
@IshwaryaLakshmi-bj4rz 2 месяца назад
Yes
@lakshmik2619
@lakshmik2619 2 месяца назад
Yes
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 2 месяца назад
கடவுள் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்😊
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 2 месяца назад
இயற்கை அன்னை கொடுத்த ஆற்று மணல் போதாது என விலங்குகள் வாழும் மலைகளை அரைத்து கரடு களை கரைத்து வயல் நிலங்களை வறண்ட பூமி ஆக்கி அதை ஆக்கிரமிப்பு பண்ணி பல கோடி ஆக்கி பல உயிர்களை பலியிட்டு வாள வழியில்லாமல் அடுத்த வேலைக்கு கையேந்தும் நிலமைக்கு தள்ளி வறுமையிலேயே தக்க வைப்பதே ராஜதந்திரம் ஆகும் இதற்கெல்லாம் காரணம் தன் வம்சா வழி தொடர சொகுசு குறையாமல் வாழ்ந்திட சுயநல தேவைக்கு இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும்.ஆட்சியாளர்களே. அவர்களை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்த மக்களையே அவர்கள் செய்யும் பாவங்கள் அனைத்தும் சேரும். இந்த பூமியில் முக்கியமான மூன்று பிறவிகள் உண்டு முதலில் மிருகப்🐾பிறவி பல பரிமாற்றங்களுக்கு பின் இரண்டாவது மனிதப்👶பிறவி மூன்றாவது தெய்வப்👼 பிறவி . அந்த தெய்வப்பிறவிகள் உணர்ந்த இயற்கையின் விதியையும் நீதியையும் உண்மையையும் மற்ற உயிர்களுக்கும் கற்றுக் கொடுத்து வழிநடத்துவதே இப்பயணம் மனிதனாக முழுமை பெறாத உயிர்களை மனிதனாக்கவே முக்கியமான மூன்று விதிமுறைகளை புத்தகமாக இந்த பூமியில் விதைத்தார்கள் நம் முன்னோடிகள் அதுதான் 🛐குர்ஆன் ☦பைபிள் 🕉கீதை இந்த உண்மையை அறியாத உயிரினங்களை இந்த மூன்று மதங்களை வைத்து ஒருங்கிணைந்து ஒரு நாட்டில் சங்கமிப்பார்கள் அந்த நாட்டில் உள்ள ஒரு தேசத்தில் மூன்றெழுத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்தும் ஆட்சி செய்யும் இதுவரை கூறிய உண்மையை போதும் மீண்டும் போதிக்க வருவேன்
@AmeenNurul-r1x
@AmeenNurul-r1x 2 месяца назад
,ஓர் இறைவன் மிகவும் ஆற்றல் உள்ளவன். அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அல்லாஹு அக்பர்
@AmeenNurul-r1x
@AmeenNurul-r1x 2 месяца назад
ஓர் இறைவனின் ஆற்றலும் வள்ளமையும் இந்த பூமியில் வியாபித்திருப்பதை ஒவ்வொரு மனிதனாலும் உணர முடிகிறது.
@anandarunak4850
@anandarunak4850 2 месяца назад
அந்த இடத்தை விட்டு நீங்க வெளியேறுவதுதான் நல்லது எவ்ளோ சீக்கிரம் அந்த இடத்தை காலி செய்கிறீர்களோ நல்லது
@selvamk9920
@selvamk9920 2 месяца назад
முன்னேச்சரிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் பல உயிர்களை பலியிட கூடாது இயற்கை எப்போதும் வேண்டுமானாலும் தன் கோர முகத்தை காட்டும் முன் தப்பி செல்ல வேண்டும் ஐயா
@Neela-me6nb
@Neela-me6nb 2 месяца назад
நாம் தமிழர் சொல்வது போல தான் இப்பொழுது நிலைமை மாறிக் கொண்டு இருக்கிறது 😢😢😢
@paramaguru5628
@paramaguru5628 2 месяца назад
இயற்கைக்கு நீங்கள் என்ன செய்தீர்களோ!அதையே இயற்கை திருப்பி செய்யும்.
@fancyrani5097
@fancyrani5097 2 месяца назад
மக்களே இடம் மாறி செல்லுங்கள்.
@Jeevasugan3
@Jeevasugan3 2 месяца назад
மக்களின் வளர்ச்சி செம... தானும் வாழ மாட்டான் இயற்கையையும் வாழ விட மாட்டான் அறிவு மனிதன்..
@SuryaSurya-kf5ig
@SuryaSurya-kf5ig 2 месяца назад
அதன் விளைவு இதுதான் இனிமேல்தான் இருக்கு om namasivaya sivayanama vaazhthukal 📿🔱🌍👈🧘‍♀️🕉️☠️🙌🔥🙏
@morattusinglegaming4211
@morattusinglegaming4211 2 месяца назад
Nee mattum alien aa?😂
@Jeevasugan3
@Jeevasugan3 2 месяца назад
@@morattusinglegaming4211 உங்களை போன்ற மனிதர்களை சொன்னேன் மனிதா .. என்னை பற்றி எனக்கு தெரியும் மனிதா.. சுயசிந்தனையுடன் வாழ் மனிதா அனைவருக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது .. நல்லதுக்காக
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 2 месяца назад
மரங்களை அழித்ததன் விளைவு. இன்னும் அரசியல்வாதிகள் தொடரட்டும் தங்கள் கொள்ளையை. பாவம் அடிபடுவது அப்பாவி மக்கள்
@beuladaisybeuladaisy4040
@beuladaisybeuladaisy4040 2 месяца назад
மலை மேல எவ்வளவு தான் கட்டடங்கள் கட்டுவீங்க,அங்கே இருக்கும் உங்களின் பேராசையால் உருவான சொகுசு மாளிகைகளின் எடைதான் இதற்கு காரணம்
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 2 месяца назад
ராசா என்ன செய்கிறார்
@somanns5679
@somanns5679 2 месяца назад
இது ஒரு முன் எச்சரிக்கையாக இருக்கலாம்,அவர்கள் இருக்கும் இடத்தில் சரியான சரிவு உள்ளதா,தண்ணீர் வடிந்து போகிரதா என்பதை கண்காணிக்கவும்,எச்சரிக்கையாக இருக்கவும்
@onlinelivevideo
@onlinelivevideo 2 месяца назад
மக்கள் விரைவில் வெளியேற வேண்டும். வயநாடு போல் நிலைமை மோசமாகும் முன். அதிகாரிகளையும் அரசையும் குறை கூறாதீர்கள். அவர்கள் நெறிமுறையைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பார்கள், அது நேரம் எடுக்கும். அவசரகாலத்தில் உங்கள் உயிரையும் உங்கள் அன்புக்குரியவரையும் காப்பாற்ற வேண்டும். எனவே தயவு செய்து யோசித்து விரைவில் வெளியேறவும்
@SDM_2002
@SDM_2002 2 месяца назад
பூமி வெடிப்பிற்குள் அதிக மழை நீர் புகுந்தால் என்ன ஆகும்?😮
@akashpp1606
@akashpp1606 2 месяца назад
மேற்கு தொடர்ச்சி மலை அவ்ளோ தான்
@subramanian4321
@subramanian4321 2 месяца назад
மக்களே சுதாரித்துக் கொண்டு செயல்படுங்கள்! ஹார்ட் அட்டாக் வருவது போல் நிலச்சரிவு வரலாம்! தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள். ஜப்பானிய அரசே சமாளிக்கமுடியாத விடயம் இது!
@thalapathistatusride8693
@thalapathistatusride8693 2 месяца назад
இனியாவது மலைகளை வெடி வைத்து உடைக்காதீர்கள்
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 2 месяца назад
"மாக்கள் " அச்சம் கொள்ள வேண்டாம் 🌹🌹🌹🌹🌹🌹!!!!மக்கள் "களவு "செய்த" தான் வயிற்றை தானே சரி செய்வாள் 🙏🙏🙏🙏!!!!பூமி தாய்க்கு 🙏🙏🙏🙏🙏!!!!
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 2 месяца назад
மலைகளையும் காடுகளையும் விட்டு மக்கள் வெளியேற வேண்டும்.... அது ஒன்று மட்டும் தீர்வு....விலங்குகள் இருக்க வேண்டிய இடத்தில்.... மனித மிருகங்கள் உள்ளன.....
@prabuk8247
@prabuk8247 2 месяца назад
அரசு உடனடியாக இவர்களை வேற இடத்திற்கு மாற்ற வேண்டும்..... உடனடியாக மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும்.... காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தில் முடியும்.... அரசு காலம் தாழ்த்தினால் அங்கு உள்ள பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற அந்த இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடவேண்டும்...வேற வழியில்லை உயிர் தான் முக்கியம்.....
@eentravarullamtrust6471
@eentravarullamtrust6471 2 месяца назад
நிச்சயமாக நடக்கலாம் காரணம் பிரமுகர்களின் கணிம.வள சூரை
@rammoorthyk9554
@rammoorthyk9554 2 месяца назад
மலை பகுதிகளில் தேவைக்கு கட்டினால் போதும் . வசதிகளை தவிர்க்கவும்.நிலப்பரபிற்கு ஏற்றார் போல கட்டிடங்களை வடிவமைக்கலாமே
@tcsruban1478
@tcsruban1478 2 месяца назад
அங்கே உள்ள கட்டிடங்களை பார்த்தால் அவை அனைத்தும் 5 சென்ட்க்கு மேல் கட்டி இருக்கின்றார்கள்😊😅
@vengatesanr4839
@vengatesanr4839 2 месяца назад
புமி என்பது கால் படும் இடம் எல்லாம் இல்லை கடல் மட்டம் அலவே புமி என கருதப்படும் இது தான் உன்மை 😂😂😂
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 месяца назад
எல்லா கல் குவாரிகளையும் மூடினால் போதும் தீர்வு கிடைக்கும்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 2 месяца назад
usuru mela aasa erundha oadungada oora vittu eppove.😢😢😢
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl 2 месяца назад
அந்த இடத்தை காலி பண்ணிட்டு வேற ஒரு ஊருக்கு போவதுதான் நல்லது பின்ன அங்கேயே இருந்தா உயிர் பயம் மரணம் தான் முன் கூட்டியே அறிகுறி காமிக்குது எல்லாரும் எச்சரிக்கையா இருங்க எல்லாருக்கும் safe திருநெல்வேலி தான் அங்க வந்து செட்டிலாகிருங்க 😢😢😢
@keezharangiyam2372
@keezharangiyam2372 2 месяца назад
ஆண்டவா என்ன உனது சோதனை
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 месяца назад
தமிழ் நாடு கேரளா இரண்டும் ஒரே சாதி ஒரே குணம்.
@gcb6185
@gcb6185 2 месяца назад
சரி செய்ய முடியாது, அங்குள்ள 1000 குடும்பம் மாற்று இடம் செல்வது தான் நல்லது.
@er.srinivasang7703
@er.srinivasang7703 2 месяца назад
Do you have land..
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 2 месяца назад
​@@er.srinivasang7703appo angaye savattum nu vitralama
@salam-wo9zm
@salam-wo9zm 2 месяца назад
மலையும்.எவ்வளவுதான்தாங்கும்.போனமாசம்கொடைக்கானல்போய்ப்பார்த்தால்.முன்இருந்ததைவிட.இப்ப அதிகமானகட்டடம்இறைவனேபோதுமானவன்' மலைஅடிவாரத்தில்வாழ்ந்தால்.இதுதான்தீர்வு. பயந்துவாழ்வதைவிட. இறைவனுக்குபயந்துவாழ்ந்து.நன்றிக்கடன்செலுத்தினால்ரம்மைஎதுவும்.தீன்டாது
@anthivelli6389
@anthivelli6389 2 месяца назад
வேற இடம் மாறி விடுங்க அதுதான் சிறப்பு
@vijayalakshmiviswanathan9489
@vijayalakshmiviswanathan9489 2 месяца назад
August last 10 days ( between 20th and 28th) there will be a great tragedy as per Mr. Ramachandran Vedic forecaster. Better people may be shifted themselves to some other place in advance.
@gvbalajee
@gvbalajee 2 месяца назад
Excellent superb awesome perfect
@raviRavi-ky8ds
@raviRavi-ky8ds 2 месяца назад
ஐயா RSB ஊடகங்களே 20 நாள் தானே ஆச்சி இன்னும் ஒரு மாதம் போனால் எல்லாம் உள்ளே போய் சகஜமாகி விடும் குடும்பத்திற்கு 10 லட்சம் மற்றும் அரசு வேலை 😮
@நான்ஃ
@நான்ஃ 2 месяца назад
Oh KT ragava pombala sokku kudumi koothio😂😂
@shanthinatarajan1674
@shanthinatarajan1674 2 месяца назад
, தன் உயிர் காக்க வேண்டும் என்றாள் உடன் வெளியேற வேண்டும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.
@kbala9679
@kbala9679 2 месяца назад
இயற்கையை காப்போம்
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 2 месяца назад
இப்பவாச்சம் மக்கள் ஓற்றுமையா இருப்பார்களா.....😢
@sevanthisekar2683
@sevanthisekar2683 2 месяца назад
இயற்கையின் பரிசு.
@rajbarathramnad8972
@rajbarathramnad8972 2 месяца назад
வருமுன்‌காப்பது அவசியம்‌ அழிவுஏற்பட்டபிறகு‌நிவாரணம் இதுதான் நமது‌ நிலமை
@MathavankMathavan-wd2cb
@MathavankMathavan-wd2cb 2 месяца назад
பூமியும் உயிர் தானே அதுவும் எவ்வளவு பாரத்தை தான்‌தாங்கும் அதான் நிலச்சரிவு ஏற்படுகிறது 😢🙃
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 месяца назад
பூமிக்கு அதிகம் பாரம் தருகிறார்கள்..அதான் இப்படி😢😢😢😢முன்னாடி எப்படி இல்லை...ஒருத்தருக்கு பல வீடுகள்,ஹோட்டல் ,தங்கும் விடுதி,,,,எல்லாமே அதிகம்..அவர்கள் பண பலத்தை அவர்கள் காட்டுகிறார்கள், இயற்கை அதனுடைய பலத்தை காட்டுகிறது..😢😢
@satheesh6390
@satheesh6390 2 месяца назад
@@vaishukuttiofficial1696 m
@Prabanjamumnaanum1994
@Prabanjamumnaanum1994 2 месяца назад
​@@vaishukuttiofficial1696 sister அவங்க எல்லாம் safe ஆக இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 месяца назад
@@Prabanjamumnaanum1994 ஆம்......நம்ம அவங்களை என்ன செய்ய முடியும்...அதுக்கு மொத்தமாக போவோம் சொல்லறேன்.....பாதிக்க பட்ட மக்கள் எப்போதும் பாவம்.....
@Prabanjamumnaanum1994
@Prabanjamumnaanum1994 2 месяца назад
ஆம்
@aruljoseph3569
@aruljoseph3569 2 месяца назад
Please be care full be alert move on safe place 😢
@mahesk6106
@mahesk6106 2 месяца назад
முதல்ல அங்க உள்ள மக்கள் எல்லாம் அப்பால படுத்தினா தான் அங்க நல்லா இருக்கும் மக்கள் அனைவரும் பாவம் சீக்கிரமாக அந்த ஏரியாவுல இருக்கிற மக்களா மாற்று இடத்துக்கு குடி அமர்த்தனம் அரசு விரைவாக இதற்கு முடிவெடுக்கணும்
@narayananravichandhran6028
@narayananravichandhran6028 2 месяца назад
வரும்முன் காப்பாற்றுங்கள்
@GaneshD-jl7je
@GaneshD-jl7je 2 месяца назад
ஓம்.நமசிவாய
@tennyoat6706
@tennyoat6706 2 месяца назад
Nature is doing her duty correctly
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 2 месяца назад
Karthavea evarkalaium pathukathu kollum amen
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 2 месяца назад
அங்கு இருக்கும் கட்டிடத்தைப்பார்த்தால654 சதுர அடியாகவா இருக்கிறது .
@sanjeevSai-w6y
@sanjeevSai-w6y 2 месяца назад
Location Nd area Name
@thangamp4495
@thangamp4495 2 месяца назад
20 நாளைக்கு முன்னாடியே நடந்திருக்கு இப்ப சொல்ற .
@krishnavenip3692
@krishnavenip3692 2 месяца назад
மனித இனம் என்று ஒன்று இல்லை என்றால் இயற்கை அன்னை நிம்மதியாக இருந்திருப்பாள்..😢
@SasiKala-dv5jb
@SasiKala-dv5jb 2 месяца назад
10 அடி தெருவில் கூட பாலம் கட்டும் பெயரில் ஆழமான பல்லம் தோண்டுவதால் வந்த வினை. மழை நீர் செல்வதர்கும் வழி இல்லாமல் போய்விடுகிறது.
@Mohammedali-q6w1x
@Mohammedali-q6w1x 2 месяца назад
பயத்தோடு எத்தனை காலம்தான் வாழ்வது அரசு என்ன செய்யும் மலைக்கு முட்டுக் கொடுக்குமா ? ஆபத்து என்று தெறிந்த பிறகு இடம் மாறுவது தான் புத்திசாலித்தனம் அரசு துரித நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கின்ற மக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kasthuria1479
@kasthuria1479 2 месяца назад
எல்லா ஊர்களிலும் உள்ளவர்கள் பயத்தில் தான் இருக்கிறார்கள்
@Arjun-2015
@Arjun-2015 2 месяца назад
என்னமா, அதிகாரி என்ன பண்ண முடியும் இயற்கை யா, நீங்க எல்லோரும் வேற இடத்துக்கு போங்க உங்கள நீங்க காப்பாத்தி கொள்ளுங்கள் 🙏
Далее