நெடுநாள் கனா முழுக்கதை
இருபது வருடத்திற்கு முன் திருமணம் ஆகி போன தன் காதலியை மறக்க முடியாது ஒத்தையாக வாழும் நாயகன் மகிழ்
திருமண வாழ்வில் அடிப்பட்டு மிதிப்பட்டு மொத்தமாக நிம்மதி இழந்து வரும் நாயகி மீனாட்சி
மறுபடியும் வாழ்க்கை இருவரையும் இணைத்து வைத்தால் என்ன ஆகும் ???
இதன் முதல் பாகம்
எகினமே ஏன் பிழையானாய்??
• எகினமே ஏன் பிழையானாய் ...
சுஜா சந்திரன் மற்றைய கதைகளை கேட்டு மகிழ
/ @sujachandranaudionovels
அமைசானில் கதைகளை வாசிக்க
www.amazon.in/...
SUJACHANDRANAUDIONOVELS #love #sujachandrannovels #audionovelsintamil #romantictamilnovels #romancebooks
18 сен 2024