எம்மின சொந்தங்களே🇧🇫 அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.அதே சமயத்தில் நம் உரிமைகளை விட்டுவிடக்கூடாது💯. நன்கு படித்து பெரும்பாலான அரசு வேலைகளில் அமர்வோம்👍🏻✌🏻✍️🏻. சாதி பாகுபாடின்றி அனைத்து மக்களும் தமிழனாய் ஒன்றிணைவோம்🔰🇧🇫❤️🔥❤️🔥❤️🔥.
🌾நெல்லை நெல்லையப்பர் கோயில் தேரோட்ட விழாவில் தடிபோடும் எம் மருதநில விவசாயக் குடிகள் பூஜையுடன்.தென்பத்து மலையாள மேடு தேவேந்திர குல வேளாளர் உறவுகளுக்குவாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
தேவேந்திர குல வேளாளர் வரலாறு ஆன்மீகம் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றிய அருமையான பதிவுகள் செய்துள்ளார். குடும்பர்களின் வரலாற்று பதிவு. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
நல்ல படிப்போம் மது அருந்தாதீர்கள், புகைபிடிக்காதீர்கள், பொது இடங்களில் பொறுக்கிகளைப் போல நடந்து கொள்ளாதீர்கள்.மற்ற சமூகத்தினருடன் நல்லுறவு வைத்துக் கொள்ளுங்கள்.
வீரபாண்டிய👍🏾 மன்னர்களின்வாரிசான தேவேந்திரர் குல வேளாளர்களின் வரலாறு,பண்பாடு கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி கிடைக்கிறதுஅதனை மீட்டெடுப்போம் உலகத்திற்கு பறைசாற்றுவோம்🙏வாழ்க வளமுடன்🙏
நம் வரலாற்றை உலகறிய செய்வது நல்லது.. அதேவேளையில் மற்ற சமூகத்தினர் மதிக்கும்படி நாம் நடக்க வேண்டும்.. பேருந்து மீது ஏறுவது, மறிப்பது தவறு.. நாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் மக்களே......
So all around tirunelveli town be a concrete jungles. What about Kodieswaran nagar agricultural land? Nobody stopped the land became a building's and roads. Pallars arround tirunelveli lost their livelihood. Agri land we must secure for our future generations .In future there's no source to eat food. Who have lands resources a respected man in the society. So from onwards keep safe your lands record . .
@@NETHAJI200 பிற சாதியினர் தடி போட்டால் மரியாதை... தேவேந்திரன் தடிபோட்டால் அடிமையா😄😄😄 எ.க : ஆழ்வார்குறிச்சியில் செட்டியார்கள் தான் தடி போடுகிறார்கள்( அவர்கள் எப்பொழுது அடிமையாக இருந்தார்கள்)😄😄😄 முதலில் தடி போடுவது என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்... அதன் நடைமுறை ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்று தெரியுமா? அந்த ஊரில் கோயில் நிர்வாகத்தினர் சென்று அந்த ஊர் அம்மன் கோயிலில் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி அழைத்துவந்து தேர் வடம் தொட்டு கொடுத்த பின் தான் தடி போடவே ஆரம்பிப்பார்கள் (அடிமைகளுக்கு தான் பரிவட்டம் கட்டுவார்களோ )😄😄😄 வரலாறை முழுமையாக படிக்க வேண்டும்.... வயித்தெரிச்சலில் வந்த கதற கூடாது😄😄😄 ஆனால் நீங்கள் இப்படி பேசுவதும் எங்களுக்கு ஒரு விதத்தில் சந்தோஷமாக உள்ளது...எங்கள் வரலாறு உங்கள் வயிற்று எரிச்சலை கிளப்பி உள்ளதல்லவா அது போதும்😄😄😄😄....
@@dheenathevan5145 dei thevan nu oru caste maire illa da Padathula mattum buildup kudukura unga unamiyana varalaara padichudu vaa da. Etchai. Dhirividam irukura varai than unga scene laam Pandiyanadu - tamizh thesiyam vantha nenga unga srilanka ke poga vendiyathu thaan Kuttrabarambarai
Kovil la nama perumai yepdi.. Pesurangalo... Atha matheri... Aranilaya thurailaum neenga vaanga da thambigala... Nala padichi tnpsc exam la yeludhunga...... All the best anna's and thambis...