#nellai #puthiyathamizhagam #krishnamoorthy #thirunelveli #vikravandielection #election #Tamilnadunews #shorts #uknews #Britaintamilnews #politicalnews #indianews #todaynews
நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி | New Tamil Nadu Party President Krishnasamy interview in Nellai
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை மிரட்டி சட்ட விரோதமாக விருப்ப ஓய்வு பெற்ற தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து பொது மேலாளரை கைது செய்ய வேண்டும். தேயிலை தோட்ட நிறுவனம் வலுக்கட்டாயப் பொழுது தொழிலாளர்களை வெளியேற்றி வருவதை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தால் பெண் தொழிலாளர் என்றும் பாராமல் தனிமைப்படுத்தி ஆட்சியர் அவரை மிரட்டி வெளியேற்றியுள்ளார் மாஞ்சோலை விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணும் பிரச்சனையை சிக்கலில் இழுத்து விடும் மனநிலையில் இருக்கும் மாவட்ட ஆட்சியரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.
உங்கள் BRITAIN TAMIL BHAKTHI தொலைக்காட்சி TCCL 706, SCV 251, TAC-092, AJK 702, akshaya 659, Aristo 017 - ல் கண்டுகளியுங்கள்
Website: www.britaintamil.com
Email: media@britaintamil.com
Whatsapp:+44 (0) 77966-00005
+91 88073-33633
for Advert: advert@britaintamil.com
Facebook: / britaintamil
Twitter: / britaintamil
2 июл 2024