போய் பத்து லட்சம் வாங்கிக்கொண்டு ஐம்பது குடும்பமும் செட்டில் ஆகுங்க பா... நீங்க கள்ளச்சாராயம்னு தெரிஞ்சே குடிச்சிட்டு சாவீங்க, அதுக்கு மக்கள் வரிப்பணத்தை மானங்கெட்ட அரசு கொடுக்கும். அதே கட்சிக்கு 1000, 2000 வாங்கிக் கொண்டு மறுபடியும் வோட்டு போடுங்க.... படிக்காதீங்க, படிச்சு நாமும் முன்னேறணும் நாட்டையும் முன்னேத்தணும்னு நினைக்காதீங்க.... புத்தகம் தூக்குற வயசிலேயே பாட்டிலைத் தூக்கி பழகுங்க...நாய் கூட இந்தப் பிழைப்புக்கு வெட்கப்படும்.
Tamil Makkal Choose DMK the Tasmac Governments andd its MLA n CM Stalin the Alcohol King.Its Shame the Tamil Makkal have solded thier Future for mere 1000Rp.
My tax money is going to the Bad people.Govt.should not give 10 kakhs to their family.Public money should be spent for good projects, development only.Courts are also supporting illegal activities by Learned Lawers interference.
ஒரு முறை GK மூப்பனார் அவர்கள் கள்ள சாராய மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது CM ஆக இருந்த கருணாநிதி கூறியதாவது: தவறான முன்னுதாரணமாகி விடும். இதுவே முதலும் முடிவாகவும் இருக்கட்டும் இனி இதுபோல் கோரிக்கை வைக்காதீர் எனக் கூறி நிவாரணம் அளித்தார். இந்த விஷயத்தை DMK, Congress கட்சியினரே மறந்து போய் இருப்பார்கள். 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் உயிரோடு இருந்து என்ன சம்பாதிக்க போகிறோம் ? கள்ளசாராயம் குடிச்சி செத்தா 10, 15 லட்சமாவது குடும்பத்திற்கு வரும் என நல்லவர்கள் கூட தவறான வழியில் செல்வார்கள்.
நல்ல மனிதர்களையும், தலைவர்களையும் மறந்து பணத்துக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது போன்று சம்பவங்கள் தொடரும். மக்கள் உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
வாய திறந்து பெயரைச்சொல்லியிருக்கலாம் திராவிட அரசியலாளரின் பெயர மேலிடம் எண்ணவாங்க பெயர்சொல்லமாட்டாங்ங இத விட பேசாம இருங்க கவுண்டரின் வாழைப்பழம்மாதிரி இதுதான் அது அதுதான் இது
ஆட்சியில் நிலைத்து நிற்க வேண்டும் என்றல், டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்படவேண்டும, எனக்கு தெரிந்த குடும்பங்கள் எத்தனை, டாஸ்மார்க் விற்றுதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி, நல்ல ஆட்சி கொடுக்க வேண்டுறேன், செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி முதல்வர் அவர்களே??????
அண்ணே நல்ல வேலை நீங்க தப்பிசீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹இந்த ஆட்சி தான் வேணும்னு மக்கள் விவரமா Rs.500 வாங்கிட்டு தானே போட்டாங்க, இப்போ அனுபவிங்க, பரிதாப படுவதற்கு இவர்கள் ஒன்னும் ராணுவத்துல சாகல, என்ன டாஸ்மாக் குல இறந்தவர்கள் வருவாய் குறைஞ்சு போச்சு இவர்களால் நாட்டுக்கு என்ன லாபம், இந்த தமிழ்நாட்டுல தான் இளம் விதவைகள் குடி யால் உருவாக்க படுகிறார்கள் ன்னு நம்ம கனி மொழி அக்கா அன்னைக்கே சொன்னார்கள் நீங்கதான் கேட்கல, அப்பவும் நீங்க குடிச்சிட்டு தானே கேட்டீங்க அக்கா சொன்னதை 🙏
நம் தமிழர்கள் கள்ளச்சாராயம் காய்சுவதில் வல்லவர்கள் ஏதோ ஒன்று தவறு நேர்ந்துவிட்டது. ரேஷன் கடைகளில் கார்டுக்கு 5 லிட்டர் மலிவு விலையில் சாராயம் கொடுக்கலாம் ,கள் போதை கம்மி பாலு,சசி,ஜெகத் சரக்கு பெஸ்ட் மேலும் ஓட்டு கிடைக்கும் பாலு, ஜெகத் சசிகலா ஆலைகளுக்கு காண்ட்ராக்ட் கொடுக்கலாம் அவர்களுக்கும் லாபம் கிடைக்கும். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு சாராய கடை இருந்தால் மக்கள் கள்ள சாராயத்தை குடிக்க மாட்டார்கள்.
நாடு நல்லா இருக்க காவல் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் செயல்பட வேண்டும், நேர்மையான அதிகாரிக்கு பாராட்டுகள். மதுபானம் நம் தேசத்தை விட்டு அகற்றப்படவேண்டும், குடிப்பவர்கள் அதை வெறுக்க வேண்டும்.
தமிழகத்தை ஆள இனி யாரும் தகுதி அற்றவர்கள்.கவர்னர் ஆட்சியே சிறந்தது.இது நடந்தாலொழிய தமிழகத்தை காப்பாற்ற ஒருவராலும் இயலாது.உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும்.நீதிபதியின் தீர்ப்பே இருதியானதாக இருக்க வேண்டும்.இவை என்று நடக்கிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திரம் பெற்றதாக அர்த்தம்.நடக்குமா !?!?!
That's why I didn't vote for DMK, I predict the next step/move what they might do is, they will open more liquor store with affordable drinks stating they are eradicating illicit drinks (instead of police action).. Be Careful people, they keep profit in every move of theirs.. PS: if the leader is bad and so will be his servants(police).. applies to any leader you choose
அணைத்து அதிகாரிகளும்இவர் போல நேர்மையாக இருந்தால் எந்த சட்ட விரோதமான செயல்களுக்கும் தமிழ் நாட்டில் இடம் இல்லை என்று ஆகிவிடும். என்ன செய்வது பணம் திண்ணும் கழுகுகள் தான் அதிகம் உள்ளது.
எவன் குடும்பம் எப்படி போனா என்ன ? என் குடும்பம், மகன் குடும்பம், மகள் குடும்பம், தங்கை குடும்பம், உறவுகள் குடும்பம், FAMILY COMPANY யின் மந்திரிகள், MP , MLA கள், நிர்வாகிகள் குடும்பங்கள் நல்லா இருந்தா சரி. 💥 KARMA ! 🥶😱👹😈👻 விடாது.கடமை தவறிய ஊழல்வாதிகள் குடும்பத்தை துரத்தும். முட்டு கொடுப்போர் குடும்பம் கூட கர்ம வினையை எதிர் கொள்ள வேண்டும்.
இதை எல்லாம் சரி செய்யனும் அதுக்கு தான் நமக்கு இருக்கின்ற ஆயுதம் ஓட்டு அதை சரியா பயன்டுத்தனும் / நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்க பகுதியில் பதிவான வாக்குபதிவு வெறும் 55% அப்போ எப்படி நாம எதிர்பார்கின்ற மாற்றம் வரும் ?? முதலில் நாம மாற வேண்டும்
Director vetri Maran movies inspiration to kannu kutty. Congratulations vetri Maran , dhanush , illegal liquor making scenes dialogue. For cinema business money.
Thanks to all the police personnel who got bribe and become the reason for all the deaths. May all their blessings come upon your family and your son's, daughter's, wife and you. Keep up the collection TN Police. You have to achieve more than any other police in the world in bribery. I wish you best of luck.
நீதி மாமன்றம். போலிஸ் மதுஒழிப்பு போலிஸ் சட்டம் ஒழுங்கு போலிஸ் மாவட்ட நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம். மனித உரிமை ஆணயம் நீதிஅரசர் கவர்னர் பிரதமர் மக்கள் ஓட்டு 40/40 என்ற தீர்ப்பை மீறி என்ன செய்ய முடியும். ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை ஏற்க்கனவே சன் செய்திகள் தினத்தந்தி மட்டுமே பார்க்கும் எல்லா மத தமிழர்கள் மீண்டும் ஓட்டு போடுவார்கள்.
இந்த ஆட்சியில் மோகன் ராஜ் சார் கள்ளச்சாராயதாதை தடுக்க முடியாமல்தான் விருப்ப ஓய்வு பெற்றார். He is not good என்று எளிதாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறார்கள் என்று தங்களுக்கு புரியாது