சிறுவயதில் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நாட்கள் கண்முன்னே மனசுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் அய்யா..எத்துனை அழகு அருமை நாதஸ்வரம்&மேளம் .இசைத்த அன்பு சகோதர்களுக்கு மிக்க நன்றி.🍅🍅🍅
அருமையான வாசிப்பு அனுபவம் வாய்ந்த தவில் இசைக் கலைஞர் திறமை மிக்க உருமி வித்துவான் நாதஸ்வர மேதை இருவரும் சேர்ந்து பாடிய பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சூப்பர்
சிறுவயதில் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நாட்கள் கண்முன்னே மனசுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் அய்யா..எத்துனை அழகு அருமை நாதஸ்வரம்&மேளம் .இசைத்த அன்பு சகோதர்களுக்கு மிக்க நன்றி.
நமது இசை மன்னர் கரிவலம் கோவிந்தராஜ் அவர்களின் இசை மறைந்த காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையை நினைவு கூறுகிறது எவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி மங்களகரமான கோயிலில் சிறப்பாக வாசிக்கும் நாதசுர கலைஞர்களின் இசையை முக்காலமும் மறக்காது என்பதை நாம் உணர்வோம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் நமது இசை கலைஞர்களின் இசை வளர வேண்டும் நாம் நமது வருங்கால சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் அனைவருக்கும் எங்களது பாராட்டுக்கள் மனமுவந்த இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்
Arumai Arumai Arumai. Nowadays Kerala people are coming to Tamilnadu. I don't know why . they have only melam ..Please I request Tamilnadu people please encourage our tamil people only.
Very nice. When we r far away from our native village, hearing such programme bring us back to our culture. Vazhga Naiyandi Melam. Murigesan Annachi and team.