HARE Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏 RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏
நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பொக்கஷங்களை பாதுகாப்பதும், அந்த முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது நம் கடமை . அருளியவை நம் பின்வரும் சந்ததியனருக்கு பத்திரமாக ஒப்படைப்பதும் நம் கடமை
இன்றைய பகுதியில் பகவான் உரைப்பதை விட பகவத் இதமான பாகவதர்கள் - பக்தர்கள் உரைக்கு ஏற்றம் அதிகம் என்பதை பரம பாகவதர் - உபன்யாச சக்கரவர்த்தி ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிரிஷ்ணன் ஸ்வாமிகள் வாயிலாய் நாம் அறிந்து கொண்டோம் . ஸ்வாமிகள் நாமங்கள் ஆயிரத்தின் பெருமைகளை வரிசை படுத்தினார் . மகாபாரதத்தின் சாரமாய் இது திகழ்கிறது . ரிஷிகளால் நன்கு சூட்டப்பட்ட - கொண்டாடப்பட்ட திருநாமங்கள் வசிஷ்டரின் பேரனுக்கு பிள்ளையான - வேதவியாசர் - இவரின் குருபரம்பரையை சிறப்பித்து இந்த பரம்பரையின் தொன்றுத்தொட்டு வந்த ஞானத்தின் விளக்காய் - பாரதம் பஞ்சமோ வேதம் என ஐந்தாவது வேதத்தை கொடுத்த வேதவ்யாஸரால் கோர்க்கப்பட்டது என்பதை பாகவத குல பரம்பரையில் நந்தா விளக்கு ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் எடுத்துரைத்தார் . பீஷ்மாச்சாரியாரால் நானறிந்த தர்மங்களில் சிறந்து தர்மம் என போற்றப்பட்டது என்றார் . சாந்தனுக்கும் - கங்கா என கூறினாலே பாவனத்துவம் கிட்டும் என கங்காதேவியின் பெருமைகளயும் கூறி அந்த கங்காதேவிக்கும் பிறந்த பீஷ்மர் என அவர் ப்ரபாவத்தையும் உரைத்து அப்பேர்ப்பட்ட பீஷ்மரால் சொல்லப்பட்டது இந்த நாமங்கள் ஆயிரம் என இதன் உயர்த்தியை குறிப்பிட்டார் . மேலும் கண்ணன் தான் உபதேசித்த பகவத் கீதையை விட பீஷ்மர் சொல்லி கண்ணனால் ஸ்ரவணம் செய்த பெருமை படைத்தது இந்த ஆயிரம் நாமம் என்று கூறி இதற்கு த்ருஷ்டாந்தமாய் ஆச்சார்யன் சிஷ்ய லக்ஷணத்திற்க்கு இலக்காய் திகழும் ஸ்வாமி ராமானுஜர் - திருக்குறுங்குடி வடிவழகு பெருமான் வ்ருத்தாந்தத்தை கருத்துரைத்து இதன் முடிவில் சிஷ்யனான நம்பி தன் ஆச்சர்யன் சுவாமி ராமாநுஜரிடத்தில் உபதேசம் பெற்ற ப்ரபாவத்தை ஸ்வாமிகள் கூறினார் .இதை கண்ணனே உள்ளங்கை நெல்லிக்கனி போல் ப்ரஸித்தமாய் விளங்கட்டும் என அம்பு படுக்கையில் படுத்த பீஷ்மருக்கு அநுகிரஹித்தது மற்றொரு சிறப்பம்சம் என சாதித்து சுவாமிகள் இன்றைய பகுதியை அருமையாய் நிறைவு செய்தார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
குருவே சரணம்.... ஐயா உங்களை வணங்குகிறேன்... திருமந்திரப் பாடலில் இருந்து ம மற்ற தேவாரம் திருவாசகத்தில் இருந்தும் மேலும் தற்போது ராஜஸ்தானில் உள்ள மதுபனி லவ் பரமபிதா பரமாத்மா சிவன் கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவர் உடலில் இருந்து இறைவன் பேசிக் கொண்டு உள்ளார்... 1936 இல் இருந்து அவர் ஞானம் மற்றும் யோகத்தை பிரம்மா மூலம் நமக்கு போதிக்கிறார். அது மட்டும் அல்ல. நீதான் கிருஷ்ணராக இருந்தாய் என்று சாட்சாத்காரம் காட்டுகிறார்... அது மட்டும் அல்ல அவரே தான் நாராயணனாக சத்திய யுகத்தில் மகாராஜாவாக பதவியேற்கிறார்... அப்படியிருக்கும் இருக்கும்போது... 33 கோடி தேவதைகள் உள்ளார்கள்.. அதில் கிருஷ்ணரும் ஒருவர்... பிறப்பு இறப்பில் வருபவர்கள் தேவதை கள்... தேவதை என்றால் தெய்வீக குணம் உடைய மனிதர்கள். இறைவனுக்குச் சமமான சக்தியை பெற்றவர்கள்... பிறப்பு இறப்பில் வராதவர் யாரோ அவரே இறைவன்.... திருமூலர் திருமந்திரத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறார்.... இறைவன் ஜோதி வடிவானவர்... அவர் பிறப்பு இறப்பில் வருவது இல்லை.... இந்த உண்மையை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.... ராஜஸ்தானில் உள்ள மதுபனில் வெளிநாட்டுக்காரர்கள் கூட வந்து ஞானம் மற்றும் யோகத்தை கற்று செல்கிறார்கள்... எனவே ராஜஸ்தானில் உள்ள மதிப்பெண்ணில் என்ன நடக்கிறது சென்று விசாரித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்... மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.... கிருஷ்ணர் பரமபிதா பரமாத்மா சிவனின் குழந்தைகள் நாம் அனைவரும் கிருஷ்ணர் உட்பட... கிருஷ்ணர் தான் முதல் ஆத்மா கிருஷ்ணர் ராதை தான் முதன் முதலில் தோன்றியவர்கள்.. இப்படியாக நிறைய தெரிந்து கொள்ளுங்கள்... மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்...
Namaskar. Great discourse. When Bhishma offer pindapradhan to shanthanu how shanthanu show his hand to receive from Bhoomi. When shanthanu soul departed from body how he showed his hand. Is the pithrus have power of such things. Swami please enlighten. 🙏🙏