1. சிந்தனை, பேச்சு, செயல் இவைகளில் தலை வால் இல்லாமல் இருக்க வேண்டும் 2. புத்தியை கொஞ்சம் கூட டிஸ்டர்ப் செய்யாமல் ....பட்டும் படாமல் ஜாலியாக இருக்க வேண்டும். 3. பகவான் கொடுத்த புத்தியை அப்படியே புத்தம்புதுசா அவனிடமே திருப்பிக் கொடுத்தது விட்டு மூச்சுவிட வேண்டும். இதுவே மனித வாழ்கையின்நோக்கம்! இந்தப் பிரவசனம் இந்த மூன்றையும் மக்களுக்கு அள்ளித் தந்து சுயசிந்தனை துளிகூட ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்கிறது. நன்றி!
பெரியவாளை பற்றி சொற்பொழிவு பண்ணுகிறவர்களுக்கு தகுதி வேண்டும். பெரியவாளை பற்றி பேசினால் மட்டும் போதாது. அவர் சொன்னதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். அல்லது கடைபிடிக்க முயற்சியாவது செய்ய வேண்டும். பரான்னம் புசிக்க கூடாது. கடல் தாண்டி போகக் கூடாது. ஆனா இது எதுவுமே பெரியவாளை பற்றி பேசி வியாபாரம் பண்றவங்களுக்கு not applicable என்று நினைக்கிறேன். இப்படி ஒரு கேவலமான ஜென்மம் எச்சை ஐயர் ஸ்வாமிநாதன்